ஆழ்வார்குறிச்சி : இந்தியாவிற்கு ராஜபக்ஷே வருகை தந்ததை கண்டித்து கடையத்தில் தி.க. தொண்டர் மொட்டையடித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்ஷே 4 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ளார். இவரை இந்தியாவிற்குள் அனுமதித்ததை கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் வக்கீல்கள் ராஜபக்ஷேவின் உருவ பொம்மையை எரித்து வருகின்றனர். இந்நிலையில் கடையத்தை சேர்ந்த ஓவியர் மங்காசுப்பையா என்பவர் இதனை கண்டித்து மொட்டையடித்து தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். தி.க.தொண்டரான இவர் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாகவும் தனது எதிர்ப்பை தெரிவிப்பதாக கூறினார்.
- முகப்பு
- தமிழ்த்தேசியம்
- _மு.களஞ்சியம்
- _பாரிசாலன்
- _துரைமுருகன்
- _பெ.மணியரசன்
- _சீமான்
- _ஜெகத் கஸ்பர்
- _முத்துப்பாண்டி
- _சீதையின்மைந்தன்
- தமிழ் தேசிய தலைவர்கள்
- _கி.ஆ.பெ
- _ம.பொ.சி
- _சங்கரலிங்கனார்
- _ம.சோ.விக்டர்
- _சி.கோ.தெய்வநாயகம்
- வரலாறு
- _இராஜேந்திர சோழன்
- _கீழடி
- _காப்பியங்கள்
- தமிழீழம்
- _KUNA KAVIYALAHAN
- _IBC TAMIL
- _Tubetamil
- தமிழ்நாடு
- _ஆசீவகம்
- _ரவீந்திரன் துரைசாமி
- உலக தமிழ் தேயம்
- _அமெரிக்கா
- __ஜமைக்கா
- _ஆஸ்திரேலியா
- __பிஜி
- __நியூசிலாந்து
- _ஆப்பிரிக்கா
- __தென்னாப்பிரிக்கா
- __சீசேல்ஸ்
- _ஐரோப்பிய ஒன்றியம்
- __பப்புவா நியூ குனியா
- __ரீயூனியன் தீவு
- __சுவிட்சர்லாந்து
- _ஆசியா
- __கம்போடியா
- __சீனா
- __இந்தோனேசியா
- __மொரீசியஸ்
- __பாகிஸ்தான்
- __KOREAN
- __இஸ்ரேல்
- __KURDISTAN
- __சிங்கப்பூர்
- இந்திய ஒன்றியம்
- _IndianFederalFront
1 Comments
Your page was awesome....it needs lot of hard work to run a e-magazine like this being a individual.....
ReplyDeletepremkumar.raja@gmail.com