ராஜபக்ஷே வருகை; கடையம் தி.க. தொண்டர் மொட்டையடித்து எதிர்ப்பு

ஆழ்வார்குறிச்சி : இந்தியாவிற்கு ராஜபக்ஷே வருகை தந்ததை கண்டித்து கடையத்தில் தி.க. தொண்டர் மொட்டையடித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.


இந்தியாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்ஷே 4 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ளார். இவரை இந்தியாவிற்குள் அனுமதித்ததை கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் வக்கீல்கள் ராஜபக்ஷேவின் உருவ பொம்மையை எரித்து வருகின்றனர். இந்நிலையில் கடையத்தை சேர்ந்த ஓவியர் மங்காசுப்பையா என்பவர் இதனை கண்டித்து மொட்டையடித்து தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். தி.க.தொண்டரான இவர் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாகவும் தனது எதிர்ப்பை தெரிவிப்பதாக கூறினார்.

Post a Comment

1 Comments

  1. Your page was awesome....it needs lot of hard work to run a e-magazine like this being a individual.....

    ReplyDelete

premkumar.raja@gmail.com