செம்மொழி மாநாடு : மாணவர்கள் சுடர் ஏந்தி தொடர் ஓட்டம்



சென்னை : உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி பல்கலை மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்கும் சுடர் ஏந்திய தொடர் ஓட்டத்தை சென்னையில் செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி நேற்று துவக்கி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments