<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000</id><updated>2012-02-16T18:50:39.935-08:00</updated><category term='வஞ்சிப்பூவின் மணம் வீச ...'/><category term='இப்படித்தான் இயற்கையில் எல்லாமும்...'/><category term='இன்னும் இருக்கிறது என்னிடம்..'/><title type='text'>தமிழ்  முரசு  - கொட்டும் முரசு</title><subtitle type='html'>உலக தமிழ் மக்களின் இணையத்தளம்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>199</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-8964252360863295011</id><published>2011-08-20T04:49:00.000-07:00</published><updated>2011-08-20T04:53:52.572-07:00</updated><title type='text'>புதிய தலைமை செயலக கட்டிடம் ஆஸ்பத்திரியாக மாறுகிறது</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;முந்தைய அரசு கொண்டு வந்த திட்டங்களை சீர் செய்வது நல்ல காரியம் தான், ஆனால் அதுவே முதல் வேலை என்று இருபது தான் கொடுமை.&lt;br /&gt;இவர்களை பாராட்டுவதா ? இல்லையா என்று புரியவில்லை ??? எப்படி ஆயினும் தலைமை செயலகத்தை புதிய கட்டத்தில் நடத்துவதே  நன்றாக இருக்கும் .&lt;br /&gt;இதை யார் போய் அந்த அம்மாவிடம் சொல்லுவது??&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்ம் .... M .L .A கலை போலீஸ் புடிக்கவந்தால் .....ஹாஸ்பிடல் உள்ளே சென்று படுத்து கொள்ள வசதியாக இருக்குமுன்னு .....நினைச்சாரோ என்னம்மோ???&lt;span style="font-style:italic;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை : திமுக அரசால் பிரமாண்டமாக கட்டப்பட்ட புதிய தலைமை செயலக கட்டிடம், அரசு மருத்துவமனையாக மாற்றப்படும். அதையொட்டி கட்டப்படும் ‘பி’ பிளாக்கில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்று பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். 110வது விதியின் கீழ் அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும், குறிப்பாக ஏழை, எளிய மக்கள், பல்வேறு நோய்களுக்கு தரமான, உயரிய சிகிச்சையினை இலவசமாக பெறும் வகையில், “பல துறை உயர் சிறப்பு மருத்துவமனை’’ (Multi Super Specialty Hospital)ஒன்றை அமைக்க அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த மருத்துவமனை, சென்னை மாநகரத்தின் மையப் பகுதியான அண்ணா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், முந்தைய திமுக அரசால், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக கட்டப்பட்ட, 97,829 சதுர மீட்டர் தளப் பரப்பு கொண்ட பிளாக் ‘ஏ’ கட்டிடத்தில் அமைக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கட்டிடம், சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகத்தில் தற்போது உள்ள 36 துறைகளும் செயல்படுவதற்கு போதுமானதல்ல. பயன்படுத்தக்கூடிய இடம் வெகுகுறைவாக இருப்பதால், அலுவலக பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இந்தக் கட்டடம் இல்லை. மேலும் இரு வேறு கட்டிடங்களில் இருந்து தலைமைச் செயலகம் செயல்பட முடியாது என்பதாலும் சட்டமன்றமும், தலைமைச் செயலகமும் புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;தற்போது, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், பயன்படுத்தப்படாமல் உள்ள கட்டிடம், ஏழை, எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த ‘பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனையை’ அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது. இந்த கட்டிடத்தில் பல துறை உயர் சிறப்பு மருத்துவமனை அமையும் வகையில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt; மருத்துவ வல்லுநர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டு, உயர் தர மருத்துவ சிகிச்சைக்கு தேவையான நவீன உபகரணங்கள் வாங்கப்படும். இந்த மருத்துவமனை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்.  இந்த மருத்துவமனை, டெல்லியில் உள்ள ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு இணையான வசதிகளுடன் விளங்கும். மேலும், தற்போது கட்டப்பட்டு வரும் பிளாக் ‘பி’ கட்டிடங்களில் புதியதாக ஒரு அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்கவும் அரசு முடிவு எடுத்துள்ளது. இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார். &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-8964252360863295011?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/8964252360863295011/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2011/08/blog-post_7147.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/8964252360863295011'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/8964252360863295011'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2011/08/blog-post_7147.html' title='புதிய தலைமை செயலக கட்டிடம் ஆஸ்பத்திரியாக மாறுகிறது'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-1566843679090698709</id><published>2011-08-20T04:08:00.000-07:00</published><updated>2011-08-20T04:09:51.054-07:00</updated><title type='text'>ஊழலை ஒழிக்கும் போராட்டம் தொடருமென கொட்டு முரசே!</title><content type='html'>உணவு, உடை, இருப்பிடம்... ஏழைகளின் வாழ்க்கையில் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும் மூன்று விஷயங்கள் இவை. உறங்கும் போதும், எழும் போதும் மனதோடு நிழலாடும் ஏக்கமான கனவுகள் இவை. அடுத்த வேளை சோற்றுக்கு அவதிப்படுபவன் கூட, அடுத்தவன் பணத்தை தொட பயப்படுவான். நெஞ்சில் உரமும் இன்றி, நேர்மைத் திறமும் இன்றி... நாட்டையே வஞ்சனை செய்யும் இந்த ஊழல் அரசியல்வாதிகளுக்கு, தன்செயல் அவமானமாக தெரியாதா? நியாயமே வாழ்க்கையாய், நேர்மையே நெறிமுறையாய் வாழ்பவர்களின் நெஞ்சங்களை தினம் தினம் பொசுக்கி கொல்வது ஊழல் தான். ஊழலை ஒழிக்க புதிய யுத்தம் துவங்கி விட்டது. காந்தியவாதி அன்னா ஹசாரே துவங்கியிருப்பது, மகாத்மாகாந்தி வழியில் இன்னொரு அகிம்சை போராட்டம் தான். ஊழலை ஒழிக்க இன்னொரு 200 ஆண்டுகள் வேண்டாம். ஒவ்வொரு இந்தியனும் ஓங்கி குரல் கொடுத்தால், அரசியல்வாதிகளின் மனசாட்சிக்கு வலியெடுக்கும். சுதந்திர இந்தியா நேர்மையான காற்றை சுவாசிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ... ஊழலுக்கு எதிரான கல்லூரி மாணவர்களின் ஆதரவுக் குரல்...&lt;br /&gt;&lt;br /&gt;சி. அர்ச்சனா (செந்தமிழ்க் கல்லூரி, மதுரை): அடித்தட்டு மக்கள் முன்னேறவிடாமல் தடுப்பது ஊழல் தான். வசதி படைத்தவர்கள் பதவி, விளையாட்டு, வேலை என அனைத்திலும் பணம் கொடுத்து சாதிக்கின்றனர். ஏழைகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. ஊழலில் சிக்கியவர்கள் அனைவருமே, ஒருகாலத்தில் வசதியில்லாதவர்கள் தான். இவர்களுக்கு பணம் எப்படி சேர்ந்தது? இவர்களுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் போராட்டம் சரிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;பி.தர்மலிங்கம் (பொறியாளர், திண்டுக்கல்): ஊழல்வாதிகள் பாகுபடின்றி தண்டிக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகள் தான் இக்கருத்தில் வேறுபடுகின்றனர். லோக்பாக் வரம்பில் பிரதமரையும், அவசியம் கொண்டு வரவேண்டும். தவறு செய்பவர்கள் உயர்பதவியில் இருந்தால் விதிவிலக்கு என்பது, சுயலாபத்திற்காக கொண்டு வரப்படும் மசோதா ஆகிவிடும். இதில் எந்தவித பலனும் இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;பி.நந்தினி(வீரபாண்டி கலை அறிவியல் கல்லூரி, தேனி): ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரேயை சிறையில் அடைத்தது கண்டிக்கத்தக்கது. மாணவர்கள் ஊழலுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும். அதற்காக இணையதளம் மூலம் நான் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். காந்திய போராட்டத்தை ஆதரிப்பது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.ரோஸ்லின் நிர்மலா (செய்யது அம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி, ராமநாதபுரம்): ஊழல் மலிந்த இந்தியா, முன்னேற வேண்டுமெனில் லோக்பால் மசோதா கண்டிப்பாக நிறைவேற வேண்டும். கடவுள், சட்டத்தின் மீது உறுதிமொழி எடுத்து, பதவிக்கு வந்த பின் பிரதமர் மட்டுமில்லை... யாரும் விதிவிலக்கு கோரக்கூடாது. மடியில் கனமில்லை எனில் வழியில் ஏன் பயம்? இந்த புரட்சி விடிவின் ஆரம்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;எக்ஸ்.பிரபா(அரசு மகளிர் கல்லூரி, சிவகங்கை) : அரசியலில் சேவை மறைந்து குடும்ப அரசியலாகி போனதால், லஞ்சம், ஊழல் புரையோடிவிட்டது. இதற்காகவே இந்த சட்டம் அவசியம். தனி ஒரு மனிதனுக்கு சமுதாய நலனில் அக்கறை உள்ளது. ஆனால், இந்த நாட்டை ஆளும் அரசியல் தலைவர்களுக்கு, இந்த உணர்வு வர தயங்குவது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;வி.கார்த்திகை செல்வி (செந்திக்குமார நாடார் கல்லூரி, விருதுநகர்): இந்தியாவில் ஊழலை ஒழிப்பதற்கு இது நல்ல வாய்ப்பு. ஊழல் ஒழிக்கப்பட்டால் வலிமையான பாரதம் உருவாகும். பிரதமரும் இந்திய குடிமகன் தானே? சுயநலத்திற்காக ஊழல் செய்பவர்களுக்கு எதிராக, பொது நலத்துடன் போராடும் ஹசாரேயின் வழியை மாணவர்கள் பின்பற்ற வேண்டும். மாணவ சமுதாயமும் போராட முன்வர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை: அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக, சென்னையின் பல இடங்களில் நேற்று, போராட்டம் நடத்தப்பட்டது. திருவான்மியூரில் இன்று ஐந்தாவது நாளாக தொடர்கிறது. சமூக சேவகர் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக, கடந்த நான்கு நாட்களாக சென்னையின் பல்வேறு இடங்களில், போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திருவான்மியூர்: இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் மற்றும் பொதுமக்கள் சார்பாக, சென்னை திருவான்மியூரில் நான்காவது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்தது. மகாத்மா காந்தியின் செயலர் கல்யாணம் மற்றும் சுதந்திர போராட்ட தியாகி லட்சுமிகாந்த பாரதி ஆகியோர் துவக்கி வைத்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது நலச் சங்கங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். நான்காவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்ததால், பலர் உடல் சோர்வு ஏற்பட்டு, மயக்க நிலையில் உண்ணாவிரதத்தை தொடர்கின்றனர்.&lt;br /&gt;மருத்துவர்கள் குழு வரவழைக்கப்பட்டு தொடர்ந்து சோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. உண்ணாவிரதத்திற்கு பொதுமக்களின் ஆதரவு பெருகி வருவதால், போராட்டம் வலுவடைந்து வருகிறது. இன்றும் தொடர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திருவொற்றியூர்: வாய்ஸ் ஆப் இந்தியன், வெளிப்படை மற்றும் ஊழல் ஒழிப்பு இயக்கம் மற்றும் வடசென்னை மக்கள் உரிமை கூட்டமைப்பு இணைந்து, திருவொற்றியூர் அஜாக்ஸ் பஸ் நிறுத்தத்திலிருந்து சூரியமூர்த்தி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர், தேசியக்கொடி ஏந்தி, பெரியார் நகர், திருவொற்றியூர் மார்க்கெட் வழியாக தேரடி சென்றனர். அவர்களுடன் பொதுமக்களும் ஊழலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி சென்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சைதாப்பேட்டை: அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கு ஆதவாக, சைதாப்பேட்டையில் உள்ள பனகல்மாளிகை முன்பாக எக்ஸ்னோரா, ஆனந்தம், சோழநாடு ஆகிய அமைப்புகளின் சார்பாக கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில், எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் நிர்மல், சோழநாடு அமைப்பின் தலைவர் வைரசேகர், ஆனந்தம் அமைப்பின் தலைவர் செல்வக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடையே, அன்னா ஹசாரேவின் போராட்டம் பற்றி விழிப்புணர்வு செய்தனர். பின்னர், ஊழலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பயணிகள், கடைக்காரர்கள், பாதசாரிகள் அனைவரிடமும் சென்று, ஊழலுக்கு எதிராக கையெழுத்து வாங்கினர். நூற்றுக்கணக்கான மக்கள் கையெழுத்திட்டு, அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்: அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக, "ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பு தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. அந்த அமைப்புக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ள ஊழல் எதிர்ப்பு கூட்டமைப்பு, பிரதமருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தை அறிவித்துள்ளது.&lt;br /&gt;மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த, கிராமங்களில் இருந்து பிரதமருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தை நடத்த இருப்பதாக, இவ்வமைப்பின் பொதுச்செயலர் ரத்தினபாண்டியன் தெரிவித்தார். இதேபோன்று நகரின் பல இடங்களிலும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;http://www.dinamalar.com/News_Detail.asp?Id=297612&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-1566843679090698709?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/1566843679090698709/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2011/08/blog-post_8635.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/1566843679090698709'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/1566843679090698709'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2011/08/blog-post_8635.html' title='ஊழலை ஒழிக்கும் போராட்டம் தொடருமென கொட்டு முரசே!'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-6574429486007836692</id><published>2011-08-20T01:02:00.000-07:00</published><updated>2011-08-20T01:03:12.731-07:00</updated><title type='text'>நான் இல்லை என்றாலும் விடாதீங்க : இளைஞர்களுக்கு அன்னா ஹசாரே அழைப்பு</title><content type='html'>புதுடில்லி: திகார் சிறையைவிட்டு வெளியில் வந்த அன்னா ஹசாரேவுக்கு, கொட்டும் மழையில் நின்று ஆயிரக்கணக்கான மக்கள் வரவேற்பு அளித்தனர். ஜன் லோக்பால் மசோதாவை அமல்படுத்த வலியுறுத்தி, ராம்லீலா மைதானத்தில் அவர் துவக்கியுள்ள உண்ணாவிரதத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். ""நான் உயிரோடு இல்லாமல் போனாலும் கூட, போராட்டத்தை இளைஞர்கள் தொடர வேண்டும்,'' என, அன்னா பேசியதைக் கேட்டு கூட்டத்தினர் ஆர்ப்பரித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்னா ஹசாரே நேற்று காலை 11.30 மணியளவில் வெளியில் வந்தார். போலீசார் புடைசூழ அவரை வெளியில் அழைத்து வந்தாலும், ஏற்கனவே போடப்பட்டிருந்த நிபந்தனைகளின்படி, ஹசாரேயை போலீசார் வழிநடத்தி கூட்டிச் சென்றனர். சிறையை விட்டு ஹசாரே வெளியில் வந்தவுடன், அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பெரும் ஆரவாரத்துடன் கோஷங்களை எழுப்பினர். டில்லியில் நேற்று காலை 6 மணி முதலே, மழை பெய்தபடி இருந்தது. இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் சாலைகள் முழுவதுமாக மக்கள், அலைகடலென திரண்டு நின்றிருந்தனர். ஹசாரேவுக்கு வரவேற்பு கொடுப்பதை, தங்களது முக்கிய கடமையாக கருதினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இளைஞர்களுக்கு அழைப்பு: சிறையைவிட்டு வெளியில் வந்தவுடன், அங்கு இரண்டு நிமிடங்கள் மக்கள் வெள்ளத்தின் முன்பாக ஹசாரே பேசினார். அப்போது அவர், ""வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டபோது, 1942ல் அவர்களை எதிர்த்து மகாத்மா காந்தி குரல் எழுப்பினார். அதனால், 1947ல் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால், இப்போது நாம் எதிர்க்கும் ஆட்சியாளர்கள் வேறு. இவர்கள் நாட்டு மக்களை கொள்ளையடிக்கின்றனர். மக்கள்தான் இந்த போராட்டத்தின் சக்தி. மக்கள் சக்தியை, அரசாங்கம் சாதாரணமாக நினைத்துக் கொண்டிருக்கிறது. ""ஆட்சியாளர்களை எதிர்த்து, கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி போராட்டம் துவங்கி விட்டது. இந்த போராட்டத்தை நான் துவக்கியிருந்தாலும், நான் கூற விரும்பும் செய்தி இதுதான். அதாவது, இந்த போராட்டத்தின் முடிவில் நான் உயிரோடு இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம். ஒருவேளை நான் இல்லாமல் போனாலும்கூட, ஊழலுக்கு எதிரான இந்த போராட்டத்தை மட்டும் கைவிட்டு விடாதீர்கள். இளைஞர்கள் இந்தப் போராட்டத்தை தொடர்ந்து நடத்திட வேண்டும்,'' என்றார். இதைக் கேட்டவுடன் கூடியிருந்த ஒட்டுமொத்த கூட்டமும் ஆர்ப்பரித்தது. அவரை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர்.&lt;br /&gt;&lt;br /&gt;பின், போலீசார் புடைசூழ பொதுமக்கள் வெள்ளத்தில், டிரக் ஒன்றில் நின்றபடி, அன்னா ஹசாரே ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். திகார் சிறையின் வாசலில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் உள்ள மாயாபுரி சவுக் வரை, அவர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். இந்த தூரத்தை கடப்பதற்கு 2 மணி நேரமானது. மாயாபுரி சவுக் அருகே உள்ள பாலத்தில் இருந்து மக்கள், அன்னா ஹசாரே மீது மலர்களை தூவி வரவேற்பு அளித்தனர். தங்களது மகிழ்ச்சியையும் தெரிவித்தனர். பின், ஏற்கனவே திட்டமிட்டபடி, அங்கிருந்து போலீசார் அளித்த காரில் ஏறி, ராம்லீலா மைதானத்திற்கு சென்றார். அதற்கு முன்பாக, ராஜ்காட் சென்று காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்தினார். ராம்லீலா மைதானத்திற்குள் நுழைந்தவுடன் அன்னா ஹசாரே பேசும்போது, "" ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றும்வரை நான் இந்த ராம்லீலா மைதானத்தை விட்டு வெளியேற மாட்டேன்,'' என்றார். ஆனால், 15 நாட்கள் வரை மட்டுமே உண்ணாவிரதம் இருப்பதற்கு, ஹசாரேவுக்கு டில்லி போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;காந்தி சமாதியில் மழைக்காக ஓடிய ஹசாரே : காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்த வந்த ஹசாரே, தான் அணிந்து இருந்த காந்தி குல்லா மற்றும் சால்வையை அகற்றிவிட்டு, ஆத்மார்த்தமாக அஞ்சலி செலுத்தினார். பின், ராஜ்காட் வாசலை நோக்கி அவர் செல்ல முயன்ற போது, மழை சற்றே வலுத்தது. உடனே சற்று தூரம் ஓடினார். சிறையில் மூன்று நாட்கள் அவர் உண்ணாவிரதம் இருந்தாலும், அவர் எவ்வித சோர்வும் அடையாமல் இருக்கிறார் என்பதை பார்த்து ஆதரவாளர்கள் ஆச்சர்யம் அடைந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;* திகார் சிறையிலிருந்து ராம்லீலா மைதானத்திற்கு அன்னா ஹசாரே, டிரக் வண்டியில் ஊர்வலமாக வந்தார்.&lt;br /&gt;*"ஜன் லோக்பால் மசோதா நிறைவேறும்வரை, உண்ணாவிரதம் தொடரும்' என, அறிவித்தார்&lt;br /&gt;* கொட்டிய மழையிலும், சாலையின் இரு புறமும் மக்கள் திரண்டு நின்று, ஹசாரேக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.&lt;br /&gt;*ஹசாரேயின் உண்ணாவிரதத்தில் பங்கேற்க, டில்லியில் குவிந்துள்ள ஆதரவாளர்கள், ராஜ்காட், இந்தியா கேட், ராம்லீலா மைதானம் ஆகிய இடங்களில் பெருமளவில் காணப்பட்டனர்.&lt;br /&gt;* "வலுவான லோக்பால் மசோதா விரைவாக நிறைவேற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை யென்றால், உண்ணாவிரத போராட்டத்தின் காலம் மாற்றி அமைக்கப்படும்' என, ஹசாரே குழுவினர் தெரிவித்தனர்.&lt;br /&gt;* நீண்ட உண்ணாவிரத போராட்டம் நடத்த ஹசாரே திட்டமிட்டிருந்தார். இருப்பினும் அதில் சில சட்ட சிக்கல்கள் இருப்பதாக குழுவில் இடம் பெற்றுள்ள அரவிந்த கெஜ்ரிவால் கூறினார்.&lt;br /&gt;* கடந்த மூன்று நாட்களாக திகார் சிறையில் உணவும் ஏதும் உட்கொள்ளாமல் ஹசாரே இருந்ததால், அவரது எடை 3 கிலோ குறைந்துள்ளதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.&lt;br /&gt;* உண்ணாவிரத போராட்டத்திற்கு முதலில், டில்லி போலீசார் 21 நாட்கள் அனுமதிக்க முன்வந்தனர். பின்னர் பேச்சுவார்த்தையில் இருதரப்பிலும் 15 நாட்கள் என, முடிவானது.&lt;br /&gt;* ராம்லீலா மைதானத்திற்கு செல்லும் வழியில், "இந்தியா கேட்' வழியாக ஹசாரே வருவார் என, அறிவிக்கப்பட்டு இருந்ததால் ஆயிரக்கணக்கானோர் அங்கு குழுமியிருந்தனர். ஆனால், மழையின் காரணமாக, இந்தியா கேட் பகுதிக்கு வராமல் ஹசாரே, காரில் நேரடியாக ராம்லீலா மைதானத்திற்கு சென்றார். இதனால், அவரை பார்ப்பதற்காக குழுமியிருந்த இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-6574429486007836692?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/6574429486007836692/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2011/08/blog-post_20.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/6574429486007836692'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/6574429486007836692'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2011/08/blog-post_20.html' title='நான் இல்லை என்றாலும் விடாதீங்க : இளைஞர்களுக்கு அன்னா ஹசாரே அழைப்பு'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-1565840910069585612</id><published>2011-08-17T22:13:00.000-07:00</published><updated>2011-08-17T22:14:53.748-07:00</updated><title type='text'>ரஜினி சொன்னதை அன்றே கேட்டிருந்தால் காங். ஆட்சியைப் பிடித்திருக்கும்-குமரி அனந்தன்</title><content type='html'>சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்னதைக் கேட்டிருந்தால் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 1996-லேயே ஆட்சியைப் பிடித்திருக்கும். இன்றைக்கு வந்திருக்கும் அவப்பெயர் நீங்கியிருக்கும், என்றார் தமிழக காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான குமரி அனந்தன்.&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணாரப்பேட்டையில் சுதந்திர தினவிழா, காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் பாப்பாரப்பட்டியில் சிவாவிற்கு மணி மண்டபம் அமைய உழைத்த குமரி அனந்தனுக்கு பாராட்டு விழா போன்றவை நடந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;விழாவில் குமரி அனந்தன் பேசுகையில், "நான் சாதித்தவை சில, சாதிக்க எண்ணியவையோ பல! விதைத்தது பல; முளைத்தது சில. கண்ட கனவுகள் பலப்பல; நனவுகளானவைச் சில. நீங்கள் தந்த பாராட்டுகளுக்கு நன்றி தெரிவிக்கும்போது நிறைவேறாத ஆசைகளையும் எண்ணிப் பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கதர் சிட்டங்களை தலையில் சுமந்து, தந்தையாரின் கதர் தொழிலுக்கு காந்திய வழியில் தொண்டு செய்த நான் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவனாக இருந்தபோது நினைத்தது நடக்கவில்லையே!&lt;br /&gt;&lt;br /&gt;1996-ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காங்கிரஸ் தலைமையில் அமைந்த கூட்டணியை ஆதரிக்க முன் வந்தார். பல சந்திப்புகளை பல கட்சி தலைவர்களோடு நடத்தி தமிழ்நாடு காங்கிரசிற்கு 14 கட்சிகளின் ஆதரவைப் பெற்றிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினியின் செல்வாக்கைப் பற்றி மக்கள் கருத்தைக் கேட்டறிந்த ஓர் அமைப்பு அவருக்கு மக்களிடையே 56 சதவீதம் ஆதரவு இருப்பதாக அறிவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாடு காங்கிரசின் நிர்வாகக்குழு என் தலைமையில் கூடி ஒருமனதாக வரவேற்றது. பல பணிகளுக்கிடையேயும் 3 முறை டெல்லி சென்று அன்றைய அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் பிரதமராகவும் இருந்த நரசிம்மராவைச் சந்தித்தார் ரஜினி. அரசியல் ரீதியான சில வேண்டுகோள்களை வைத்து, தனது முழுமனதான ஆதரவையும் உழைப்பையும் தர முன் வந்தார். நரசிம்மராவ் ஏற்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நான் காலைப் பிடிக்காத குறையாகக் கண்ணீர் மல்க மன்றாடினேன். எனக்குப் பதவி வேண்டாம், ஆனால் காமராஜ் தொண்டன் குமரி அனந்தன் தலைவராக இருந்தபோது காங்கிரஸ் ஆட்சி மீண்டும் வந்தது என்று வரலாறு பதிக்கும் ஒரு வரி எனக்குப் போதும் என்று கெஞ்சினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி சொன்னதைக் கேட்டிருந்தால் அன்றே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருக்கும். இன்றைக்கு வந்திருக்கும் அவப்பெயர் நீங்கியிருக்கும். ஆனால் நடக்கவே இல்லை. என் வாழ்க்கையில் ஏற்பட்ட பெரிய ஏமாற்றம் அது. என்னிடம் இருக்கும் சில நிறைகளை மட்டும் கருத்தில் கொண்டு என் 80-வது பிறந்த நாள் பரிசாக என்பேரில் படிப்பகம் அமைக்க அனுமதி கேட்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;படி, படி என்று படிக்கச் சொன்ன பெருந்தலைவரின் தொண்டனாகிய எனக்கு இதைவிட பெரிய பாக்கியம் வேறென்ன இருக்க முடியும்? எனவே அனுமதி தருகிறேன் என்பதை விட உங்கள் திட்டத்தை ஆசீர்வாதமாக ஏற்கிறேன்," என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-1565840910069585612?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/1565840910069585612/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2011/08/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/1565840910069585612'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/1565840910069585612'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2011/08/blog-post.html' title='ரஜினி சொன்னதை அன்றே கேட்டிருந்தால் காங். ஆட்சியைப் பிடித்திருக்கும்-குமரி அனந்தன்'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-1267863106122258101</id><published>2010-10-19T10:21:00.000-07:00</published><updated>2010-10-19T10:29:27.998-07:00</updated><title type='text'>ஒரு காதல் நிராகரிக்கப்படும் போது..</title><content type='html'>&lt;p&gt;ஒரு நூற்றாண்டை கடந்த&lt;/p&gt;&lt;p&gt;ஓவியத்தில் கண்ணீர்&lt;/p&gt;&lt;p&gt;கரை படிகிறது..&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஒரு நீண்ட கவிதை&lt;/p&gt;&lt;p&gt;கற்பனையிலேயே தீயிடபடுகிறது..&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஓராயிரம் இசைமீட்டிய &lt;/p&gt;&lt;p&gt;ஒரு யாழின் நூல்&lt;/p&gt;&lt;p&gt;அறுபடுகிறது..&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஒரு அடையாள சிற்பம்&lt;/p&gt;&lt;p&gt;புதை மணலின் மேல்&lt;/p&gt;&lt;p&gt;வைக்கப்படுகிறது..&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஒரு இன்பவியல் இலக்கியம்&lt;/p&gt;&lt;p&gt;கல்லறையில் தூங்க&lt;/p&gt;&lt;p&gt;வைக்கப்படுகிறது...&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஒரு கலை&lt;/p&gt;&lt;p&gt;கண்கள் கட்டப்பட்டு தூக்கிலிடபடுகிறது..&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஒரு காதல் நிராகரிக்கப்படும் போது&lt;/p&gt;&lt;p&gt;ஒரு சாத்தானால் அக்காதல்தத்தெடுத்துக் கொள்ளப்படுகிறது..&lt;/p&gt;&lt;p&gt;நிராகரிப்பு..&lt;/p&gt;&lt;p&gt;நிராசை..&lt;/p&gt;&lt;p&gt;துக்கம்..&lt;/p&gt;&lt;p&gt;அவமானம்..&lt;/p&gt;&lt;p&gt;இவைகளை கட்டித்தழுவி&lt;/p&gt;&lt;p&gt;முத்தமிடச் சொல்கிறது...&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;-வெங்கடேஷ் பாபு &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-1267863106122258101?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/1267863106122258101/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/10/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/1267863106122258101'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/1267863106122258101'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/10/blog-post.html' title='ஒரு காதல் நிராகரிக்கப்படும் போது..'/><author><name>venkadesh</name><uri>http://www.blogger.com/profile/10102723562229861449</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-3662787437196668794</id><published>2010-09-10T21:08:00.000-07:00</published><updated>2010-09-10T21:11:56.244-07:00</updated><title type='text'>இன்று விநாயகர் சதுர்த்தி</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TIsAzKVTeuI/AAAAAAAAAl8/K4S7h30Xr80/s1600/pillayar.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 318px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TIsAzKVTeuI/AAAAAAAAAl8/K4S7h30Xr80/s400/pillayar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5515503047592344290" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும் போற்றும் தனிப்பெருந் தெய்வம் விநாயகப் பெருமான். ஓங்கார வடிவமுடையவர். போற்றுபவர் துயர்களைப் போக்கும் அருட்கடல். அடியாருக்கு ஓடி வந்து அருள்புரியும் மூலாதார மூர்த்தி. வாழ்வில் உண்டாகும் இடர்களைப் போக்கி வழிகாட்டுபவர் என்பதால் விக்னேஸ்வரன் என்று பெயர் பெற்றார். "வி' என்றால் சிறப்பு. "நாயகன்' என்றால் தலைவர். சிறப்பு மிக்க தலைவர் என்பது பொருள். கடவுளுக்கெல்லாம் மேலான தலைமைக் கடவுளாக விநாயகப் பெருமான் விளங்குகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விநாயகர் ஒரு கொம்பு, இரு செவிகள், மூன்று திருக்கண்கள், நான்கு திருத்தோள்கள், ஐந்து திருக்கரங்கள், ஆறுஎழுத்து மந்திரங்கள் கொண்டவர். அவரை வழிபட்டால் ஏழு பிறவிகளும் நீங்கும். எண்திசைகளும் புகழும். நவமணிகளும் பெற்ற சம்பத்துடன் வாழச் செய்வார். விநாயகரின் திருமேனி இடையில் கீழே பூத உடம்பும், இடையிலிருந்து கழுத்துவரை தேவவுடம்பும், மிருகத்தலையும், ஒரு கொம்பு ஆண்மையையும், கொம்பில்லாத பகுதி பெண்மையையும் என்று எல்லாவற்றையும் தன்னுள்ளே கொண்டிருக்கும் திருவுருவம் ஆகும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யானையை அடக்கும் கருவிகள் பாசமும், அங்குசமும் கையில் வைத்திருப்பவர். தன்னையடக்குவார் ஒருவரும் இல்லை என்பதைக் குறிக்கும் வகையில் கைகளில் இக்கருவிகளை ஏந்தி நிற்கிறார். விநாயகருக்கு ஐந்து கரங்கள். கும்பம் ஏந்திய திருக்கரம் படைத்தலையும், மோதகம் ஏந்திய கரம் காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் வைத்திருப்பது மறைத்தலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தன்மையையும் விளக்குகிறது. உலகவுயிர்களுக்கு வேண்டிய ஐம்பெரும் தொழில்களையும் விநாயகப்பெருமானே செய்து இப்பெரிய உலகத்தை இயக்குகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கரும்பு, பழங்கள், சர்க்கரை, பருப்பு,நெய், எள், பொரி, அவல், இளநீர், தேன்,பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை,கொழுக்கட்டை முதலிய பொருட்களை விநாயகருக்கு நிவேதனம் செய்ய வேண்டும். விநாயகப்பெருமானுக்குரிய இந்நிவேதனப் பொருட்களை அருணகிரிநாதர் திருப்புகழில் அழகாக குறிப்பிடுகிறார். விநாயகருக்கு உகந்தது அருகு. இது ஓரிடத்தில் முளைத்து, கொடிபோல நீண்டு ஆறு இடங்களில் வேரூன்றிக் கிளைக்கும் தன்மையுடையது. ""அருகு போல் வேரூன்றி'' என்பது பழமொழி. இந்த அருகம்புல்லை அர்ச்சிப்பது விநாயக வழிபாட்டில் மிகவும் குறிப்பிடத்தக்கது. முமு முதற்கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த இந்த சதுர்த்தி நன்னாளிலே அவருடைய பாத கமலங்களை வணங்கி அருள் பெறுவோம். &lt;br /&gt;&lt;br /&gt;"பிள்ளையாரின் மகிமை''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனை முகத்தோனே&lt;br /&gt;ஆறுமுகத்துக்கு மூத்தவனே&lt;br /&gt;உலகமென பெற்றோரை, நீ சுற்றியதால்&lt;br /&gt;உலக மக்களே உன்னைச் சுற்றுகிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அலைபோல் கூட்டம் குமியும்&lt;br /&gt;மலைபோல் தேங்காய்ச்சிதறல் குவியும்&lt;br /&gt;உன் கோயில் இல்லாத ஊர் உண்டோ ? &lt;br /&gt;உன்னைத் துதிக்காதவர் எவரும் உண்டோ ? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வைபவங்களில் முதல் மரியாதை உனக்குத்தான்&lt;br /&gt;வையகத்தில் புண்ணியம் கிடைப்பதும், உன்னால்தான் &lt;br /&gt;பிள்ளை இல்லாதவர்கூட பிள்ளை பிறந்திட,&lt;br /&gt;உன்னைத்தானே தினமும் சுற்றுகிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விவசாயமோ, வியாபாரமோ, அனைத்திலும்&lt;br /&gt;""பிள்ளையார் சுழியே உனக்குத்தானே''&lt;br /&gt;கடலில் கடைசியில் உன்னைக் கரைப்பதே,&lt;br /&gt;சுனாமியைத் தடுப்பதற்காகத்தானோ ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலமெல்லாம் கவலைகளை மறந்திடுவோம்&lt;br /&gt;இருளை நீக்கி, அருளை அடைந்திடுவோம்&lt;br /&gt;""பிள்ளையாரின் கருணையே வரப்பிரசாதம்''&lt;br /&gt;""அனைவரும் வணங்குவோம் அவன்பாதம்''&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-3662787437196668794?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/3662787437196668794/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/09/blog-post_10.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/3662787437196668794'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/3662787437196668794'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/09/blog-post_10.html' title='இன்று விநாயகர் சதுர்த்தி'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TIsAzKVTeuI/AAAAAAAAAl8/K4S7h30Xr80/s72-c/pillayar.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-3026267216600487171</id><published>2010-09-07T22:25:00.000-07:00</published><updated>2010-09-07T22:28:04.884-07:00</updated><title type='text'>இன்று தி.மு.க., பிரமாண்ட பொது கூட்டம்: முதல்வர் கருணாநிதி திருச்சியில் பங்கேற்பு</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TIce1pC_elI/AAAAAAAAAl0/oWMx_rU1u2w/s1600/large_79833.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 318px; height: 183px;" src="http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TIce1pC_elI/AAAAAAAAAl0/oWMx_rU1u2w/s400/large_79833.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5514410175638764114" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;திருச்சி: புதிய கலெக்டர் அலுவலக கட்டடத் திறப்பு விழா மற்றும் மாலை நடைபெறும் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் இன்று திருச்சி வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல்வர் கருணாநிதி, இன்று அதிகாலை 5.15 மணிக்கு ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில், திருச்சி ஜங்ஷன் வருகிறார். அங்கு மாவட்ட செயலரும், அமைச்சருமான நேரு தலைமையில், தி.மு.க.,வினர் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். வரவேற்பு முடிந்து, சிறிது நேர ஓய்வுக்கு பிறகு, காலை 10 மணிக்கு, புதிய கலெக்டர் அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்கிறார். விழாவில், கலெக்டர் அலுவலகம் உட்பட 116.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 697 பணிகளை திறந்து வைத்தும், 192.18 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு பணிக்கு அடிக்கல் நாட்டியும், 8.36 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கியும், கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், 63.35 லட்ச ரூபாய் மதிப்பிலான 8,447 பேருக்கு வீடு வழங்கியும் முதல்வர் கருணாநிதி பேசுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருச்சியில் பொன்மலை கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ், 169 கோடி ரூபாயில் நடக்கும் குடிநீர் திட்ட பணிகளில் 90 எம்.எல்.டி., திறனில் முதன் முதலாக 9 எம்.எல்.டி., தண்ணீர் விடும் பணியையும் துவக்கி வைக்கிறார். வெள்ளத் தடுப்பு திட்டத்தின் கீழ், 74 கோடி ரூபாயில் முடிக்கப்பட்ட 4 பேக்கேஜ் பணியை, முதல்வர் துவக்கி வைக்கிறார். மதியம் 12.30 மணி வரை நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மதியம் ஓய்வுக்கு பிறகு, மீண்டும் மாலை 5 மணிக்கு, கரூர் பை-பாஸ் சாலையில் உள்ள கலைஞர் அறிவாலயம் அருகில் நிறுவப்பட்டுள்ள, கருணாநிதியின் நண்பரும், மறைந்த தி.மு.க., முன்னாள் அமைச்சருமான அன்பில் தர்மலிங்கம் உருவசிலையை திறந்து வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாலை 6 மணிக்கு, மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நடக்கும் தி.மு.க., பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இன்று இரவு முதல்வர் திருச்சியில் தங்கி, கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்திக்கிறார். நாளை காலை, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தலாம் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இக்கூட்டத்தில் கூட்டணி விவகாரம், உட்கட்சி பூசல் குறித்து விவாதிப்பார் என கூறப்படுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-3026267216600487171?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/3026267216600487171/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/09/blog-post_7730.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/3026267216600487171'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/3026267216600487171'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/09/blog-post_7730.html' title='இன்று தி.மு.க., பிரமாண்ட பொது கூட்டம்: முதல்வர் கருணாநிதி திருச்சியில் பங்கேற்பு'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TIce1pC_elI/AAAAAAAAAl0/oWMx_rU1u2w/s72-c/large_79833.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-8472082676826236276</id><published>2010-09-07T22:21:00.001-07:00</published><updated>2010-09-07T22:22:32.236-07:00</updated><title type='text'>தமிழ் வழியில் படித்துள்ளவர்களுக்கு அரசு வேலை: அவசர சட்டம் பிறப்பிப்பு</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TIcdjuoORkI/AAAAAAAAAls/PMhdnpUCczU/s1600/large_80185.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 318px; height: 172px;" src="http://2.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TIcdjuoORkI/AAAAAAAAAls/PMhdnpUCczU/s400/large_80185.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5514408768387827266" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சென்னை : தமிழக அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் ஆட்களை தேர்வு செய்யும்போது, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பால் முன்னுரிமை அளிக்கும் அவசர சட்டத்தை, தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா பிறப்பித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2004ம் ஆண்டு மத்திய அரசு, தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியது. கடந்த ஜூன் மாதம் கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டின் நிறைவு விழாவில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு துறை வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இந்நிலையில், தமிழ் வழியில் படித்துள்ளவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பல் முன்னுரிமை அளிக்க வகை செய்யும் அவசர சட்டத்தை, தமிழக கவர்னர் நேற்று பிறப்பித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாக, அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பல் கூறியிருப்பதாவது: அரசுத் துறை, சட்டசபை மற்றும் அரசு சார்ந்த துறைகளில், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காலிப் பணியிடங்களில், நேரடி நியமனம் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்யும்போது, 20 சதவீத பணியிடங்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பல் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-8472082676826236276?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/8472082676826236276/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/09/blog-post_07.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/8472082676826236276'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/8472082676826236276'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/09/blog-post_07.html' title='தமிழ் வழியில் படித்துள்ளவர்களுக்கு அரசு வேலை: அவசர சட்டம் பிறப்பிப்பு'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TIcdjuoORkI/AAAAAAAAAls/PMhdnpUCczU/s72-c/large_80185.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-3528110182064246747</id><published>2010-09-06T23:11:00.000-07:00</published><updated>2010-09-06T23:13:14.250-07:00</updated><title type='text'>பாக்., சூதாட்டம்: புதிய "வீடியோ' அதிர்ச்சி :எல்லா போட்டியிலும் "பணம்'</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TIXX65YBmfI/AAAAAAAAAlk/uWwgJgm_OHw/s1600/large_78442.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 318px; height: 293px;" src="http://4.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TIXX65YBmfI/AAAAAAAAAlk/uWwgJgm_OHw/s400/large_78442.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5514050725619014130" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;லண்டன் : "தி நியூஸ் ஆப் தி வேர்ல்டு' என்ற இங்கிலாந்து பத்திரிகை பாகிஸ்தான் வீரர்களுக்கும் சூதாட்டத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து மீண்டும் புதிய "வீடியோவை' நேற்று வெளியிட்டது.லார்ட்ஸ் டெஸ்டில் பாகிஸ்தான் அணியின் துவக்க வீரராக இருந்த யாசிர் ஹமீத், பத்திரிகை நிருபரிடம் உரையாடும் காட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளன. ""பாகிஸ்தான் வீரர்கள் பெரும்பாலும் அனைத்து போட்டியிலும் சூதாட்டத்தில் ஈடுபடுவார்கள்,'' என, யாசிர் ஹமீத் நிருபரிடம் தெரிவித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் பட் உள்ளிட்ட 3 வீரர்கள் "ஸ்பாட் பிக்சிங்கில்' ஈடுபட்டது தெரியவந்தது. இந்த வீரர்கள் சூதாட்ட ஏஜன்ட் மசார் மஜீத்திடம், பணம் பெற்றதை ஒப்புக்கொண்டனர்.ஆனால் தங்கள் ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களை கவனித்துக் கொள்ளும் ஏஜன்ட் தான் மஜீத் என்றும், சில ஒப்பந்தங்களுக்காகத் தான் அவரிடம் பணம் வாங்கினோம் எனவும் தெரிவித்தனர். இதனால் வீரர்கள் வழக்குப்பதிவு செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டனர். ஆனால் இந்த மூன்று வீரர்கள் சர்வதேச போட்டிகள் உட்பட எவ்வித கிரிக்கெட்டிலும் பங்கேற்க கூடாது என ஐ.சி.சி., தடைவிதித்தது. தவிர, விருது பட்டியலில் இருந்தும் நீக்கப்&lt;br /&gt;பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதிய ஆதாரங்கள்: நேற்று வெளியான புதிய வீடியோவில் யாசிர் ஹமீத் நிருபரிடம் தெரிவித்தது: பொதுவாக பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்கும் அனைத்து போட்டிகளிலும் சூதாட்டத்தில் ஈடுபடுவார்கள். கடந்த 2004ல் இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீசிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதில் சூதாட்டம் நடந்தது. ஆஸ்திரேலியாவின் சிட்னி டெஸ்டில் நடந்த சூதாட்டத்தில் மட்டும் இவர்களுக்கு 13 கோடி கிடைத்தது. இதை எப்படி பகிர்ந்து கொண்டார்கள் எனத் தெரியாது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன்பணம் தான்: லார்ட்ஸ் டெஸ்டில் "நோ பால்' வீசுவதற்கு கொடுக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் என்பது முன்பணமே. இதுவே இவ்வளவு என்றால் எதிர்காலத்தில் எந்தளவுக்கு இவர்கள் சம்பாதிப்பார்கள் என கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்படி இவர்கள் எந்தளவுக்கு சென்றார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். ஆனால் ஸ்காட்லாந்து போலீசார் நீண்ட நாட் களாக விசாரித்து வருகின்றனர். எங்கிருந்து வந்தது: நான் இதுவரை 80 போட்டியில் விளையாடியுள்ளேன். ஆனால் முகமது ஆசிப் 50 போட்டிகளில் தான் பங்கேற்று இருப்பார். ஆனால் இவருக்கு சொந்தமாக 4 வீடுகள் உள்ளன. லாகூரில் இத்தாலி முறையில் வீடு கட்டி வருகிறார். இதற்கான பணம் எங்கிருந்து வந்தது. சல்மான் பட் பொதுவாக நல்ல வீரர். ஆனால் பணத்துக்காக இப்படி செய்கிறார். இவரை பி.சி.பி., ஏற்கனவே ஐந்துமுறை எச்சரித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"மிடில் கிளாஸ்' யாசிர்: சாதாரண "மிடில் கிளாஸ்' குடும்பத்தில் இருந்து, நான் சிரமப்பட்டு வந்தவன். எப்போதும் நேர்மையான முறையில் தான் சம்பாதிக்க விரும்புவேன். பல முறை சூதாட்ட ஏஜன்ட்கள் என்னை அணுகிய போதும், அவர்களை புறக்கணித்து வந்தேன். இதனால் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக அணியில் இருந்து நீக்கப்பட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனால் சிக்கினர்: சமீபத்தில் மீண்டும் என்னை தேர்வு செய்தனர். இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் சூதாட்டத்தில் ஈடுபட என்னை அணுகினர். இதற்காக எனக்கு ஒரு கோடி ரூபாய் வரை பணம் தர முன்வந்தனர். ஆனால் நான் சம்மதிக்கவில்லை. போட்டியில் வெல்லவேண்டும் என நான் விளையாடுவேன். ஆனால் அவர்கள் தோற்க வேண்டும் என்றே விளையாடுவார்கள். இது எனக்கு கோபத்தை ஏற்படுத்தும். இந்த டெஸ்டில் நான் சரியாக விளையாடவில்லை எனினும், இறைவன் அருளால் சூதாட்ட வீரர்கள் பிடிபட்டு, அவுட்டாகியுள்ளனர்.இவ்வாறு ஹமீத் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;23 பிரிவுகளில் குற்றச்சாட்டு : இங்கிலாந்து தொடரில் சூதாட்டத் தில் ஈடுபட்ட மூன்று வீரர்கள் மீது ஐ.சி.சி., ஊழல் தடுப்பு கண்காணிப்பு விதியின் படி 23 பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தலா ஆறு பக்கங்கள் அடங்கிய இந்த அறிக்கை ஒவ்வொரு வீரருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் படி சல்மான், ஆசிப் &lt;br /&gt;இருவருக்கும் வாழ்நாள் தடை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. ஆமிரின் வயது (18) காரணமாக, இவருக்கு லேசான தண்டனை கிடைக்கும் எனத் தெரிகிறது. இந்நிலையில் பெயர் குறிப்பிடப்படாத, நான்காவது வீரருக்கு உள்ள தொடர்பு குறித்து ஐ.சி.சி., விசாரித்து வருகிறது. தவிர, விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மலிடம் "மேட்ச் பிக்சிங்' குறித்து விளக்கம் கேட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடர் தொடரும் :பாகிஸ்தான் வீரர்கள் மீது அடுத்தடுத்து சூதாட்ட புகார் கிளம்புவதால், இங்கிலாந்துக்கு எதிராக மீதமுள்ள "டுவென்டி-20' மற்றும் ஒருநாள் தொடரை ரத்துசெய்துவிட்டு நாடு திரும்ப வேண்டும் என, பாகிஸ்தான் அரசு விரும்புகிறது. ஆனால் தொடர் திட்டமிட்டபடி தொடரும் என பாகிஸ்தான் தூதரக அதிகாரி வனீத் சம்சுல் ஹசன் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; ஹமீத் திடீர் "பல்டி':இதனிடையே தான் எந்த பத்திரிகைக்கும் பேட்டி தரவில்லை என யாசிர் ஹமீத் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" பிடிபட்ட சக வீரர்கள் மற்றும் சூதாட்டம் குறித்து, இங்கிலாந்து பத்திரிகை உட்பட யாரிடமும் நான் பேசவில்லை. நான் தற்போது பாகிஸ்தானுக்காக விளையாடி வருகிறேன். எதிர்காலத்திலும் விளையாட வேண்டும். இந்நிலையில் "தி நியூஸ் ஆப் தி வேர்ல்டு' பத்திரிகை, எனக்கு எதிராக முற்றிலும் தவறான செய்தியை வெளியிட்டுள்ளது,'' என, திடீரென பல்டி அடித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அணியின் "கறுப்பு ஆடுகள்' : இலங்கை வீரர்களுக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் சூதாட்ட ஏஜன்ட்டுடன் உள்ள தொடர்பு குறித்து "தி கார்டியன்' என்ற இங்கிலாந்து பத்திரிகை வெளியிட்ட செய்தியில்,"" இலங்கையின் முன்னணி வீரர் ஒருவர் உட்பட நான்கு வீரர்கள் இரவு நேரங்களில் சந்தேகத்து இடமான வகையில் பல நபர்களை சந்தித்துள்ளனர். இதை மற்ற வீரர்கள், கேப்டன் சங்ககராவிடம் தெரிவித்தனர். பின் சங்ககரா இதை ஐ.சி.சி., யிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இலங்கை போலீசார் விசாரித்து வருகின்றனர். தவிர, இந்த வீரர்களை கடந்த 2009ல் இங்கிலாந்தில் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் முதல், இன்று வரை ஐ.சி.சி.,யின் கண்காணித்து வருகிறது,'' என தெரிவித்துள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-3528110182064246747?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/3528110182064246747/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/09/blog-post_5524.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/3528110182064246747'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/3528110182064246747'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/09/blog-post_5524.html' title='பாக்., சூதாட்டம்: புதிய &quot;வீடியோ&apos; அதிர்ச்சி :எல்லா போட்டியிலும் &quot;பணம்&apos;'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TIXX65YBmfI/AAAAAAAAAlk/uWwgJgm_OHw/s72-c/large_78442.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-417148791716357379</id><published>2010-09-06T23:03:00.000-07:00</published><updated>2010-09-06T23:06:04.485-07:00</updated><title type='text'>வேளாங்கண்ணி ஆலய திருவிழா -- தினமலர் இணையதளம் நேரடியாக ஒளிபரப்பிட ஏற்பாடு</title><content type='html'>தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முக்கிய திருவிழாவான தேரோட்டம் ( 7ம் தேதி செவ்வாய்க்கிழமை ) காண திரளான மக்கள் இங்கு குவிந்துள்ளனர். விழாவில் பங்கேற்க முடியாத மற்றும் வெளிநாடுகளில் வாழும் பக்தர்கள் குறையை போக்கும் வகையில் இந்த விழாவை தினமலர் இணையதளம் நேரடியாக ஒளிபரப்பிட ஏற்பாடு செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒளிபரப்பை 07.09.2010 இந்திய நேரப்படி&lt;br /&gt;மாலை 5. 45 முதல் இரவு 8 மணி வரை பார்க்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.dinamalar.com/velankanni_live.asp"&gt;http://www.dinamalar.com/velankanni_live.asp&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-417148791716357379?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/417148791716357379/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/09/blog-post_06.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/417148791716357379'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/417148791716357379'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/09/blog-post_06.html' title='வேளாங்கண்ணி ஆலய திருவிழா -- தினமலர் இணையதளம் நேரடியாக ஒளிபரப்பிட ஏற்பாடு'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-902927900888161056</id><published>2010-09-06T22:29:00.001-07:00</published><updated>2010-09-06T22:33:05.139-07:00</updated><title type='text'>நாடு தழுவிய பந்த் : தொழிற்சாலைகள் மூடல்; 100 விமானங்கள் ரத்து: பல கோடி நஷ்டம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TIXOHwj14uI/AAAAAAAAAlc/W8C-uMpgNmQ/s1600/large_79298.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 318px; height: 211px;" src="http://4.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TIXOHwj14uI/AAAAAAAAAlc/W8C-uMpgNmQ/s400/large_79298.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5514039951474680546" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;புதுடில்லி: விலைவாசி உயர்வு , தொழிலார்களுக்கான சட்ட கிடுக்குப்பிடி அந்நிய முதலீட்டுக்கு எதிர்ப்பு, கட்டாய ஓய்வு , தனியார் மயம் மற்றும் வேலை பறிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து இன்று ( செவ்வாய்க்கிழமை ) நாடு தழுவிய பந்த்க்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. பந்த் காரணமாக பல கோடிக்கு நஷ்டம் ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.  &lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;எந்த எந்த அமைப்புகள் : இடது சாரிகள் ஆளும் மாநிலங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்துடன் பல தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. தொழிலாளர்ளுக்கு எதிரான நிலை உள்பட முக்கிய பிரச்னைகளை முன்வைத்து இந்த பந்த் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தில் ( ஐ.என்.டியு.சி.,)  ( ஏ.ஐ.டி.யு.சி., ) ( சி.ஐ.டி.யு., ) (எச்.எம்.எஸ்., ) ( ஏ.ஐ.யு.டி.யு.சி., ) ( ஏ.ஐ.சி., சி.டி.யு.,)  ( டி.யு.சி.சி., )  ( யு.டி.யு.சி.,)  உள்ளிட்ட சங்கத்தினர் பங்கேற்கின்றனர். இதனால் வங்கிகள், போக்குவரத்து, விசைத்தறி ஆலைகள், மற்றும் தொழிற்கூடங்கள் மூடப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் பாதிப்பு எப்படி : பந்த் காரணமாக கேரளா, மேற்குவங்கம், திரிபுரா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மொத்தம் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டில்லியில் இருந்து ஏனைய மாநிலங்களுக்கு செல்லும் முக்கிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து கிளம்பும் பல விமானங்கள் புறப்படவில்லை. இதனால் வெளிநாடு செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டனர். கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வாகனங்கள் எதுவும் வரவில்லை . இதனால் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்கெட்டில் கோடிக்கணக்கில் மதிப்பிலான காய்கறிகள் தேங்கியுள்ளன. கோவை, திருப்பூரில் பின்னலாடைகள் மூடப்பட்டுள்ளன. கோவையில் ஆட்டோக்கள் ஓடவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;6 கோடி தொழிலாளர்கள் : தமிழகத்தில் 45 ஆயிரம் ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர். நாடு முழுவதும் மொத்தம் 6 கோடி தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்பதாக சி.பி.ஐ.எம்., கட்சியை சேர்ந்த குருதாஸ்குப்தா கூறினார். &lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;தமிழக தலைமை செயலர் எச்சரிக்கை : நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தை முன்னிட்டு, அசம்பாவிதங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தலைமைச் செயலர் எச்சரித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;இதுபற்றி தலைமைச் செயலர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் மற்றும் இதர போக்குவரத்து வாகனங்கள் தங்குதடையின்றி இயங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு இல்லாமல் தக்க ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். பஸ்களையும், பொதுச் சொத்துக்களையும் சேதப்படுத்த முயலுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மாவட்ட நிர்வாகமும், காவல் துறையினரும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;முக்கிய இடங்களை உள்ளடக்கி விரிவான போலீஸ் ரோந்துப் பணிகள் செய்ய வேண்டுமென்றும், குடிநீர், பால் உள்ளிட்ட இதர அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிப்போர், பணிக்குச் செல்பவர்களை தடுப்பவர்கள், சட்ட விரோத நடவடிக்கைகள் மற்றும் வன்முறை, நாசவேலை ஆகியவற்றின் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது தக்க நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட கலெக்டர்களும், சென்னையில் போலீஸ் கமிஷனர்களும் இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;பால் வினியோகம் பாதிக்காது: வேலை நிறுத்தப் போராட்டத்தால், ஆவின் பால் தங்குதடையின்றி வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பால்வளத் துறை அமைச்சர் மதிவாணன் தலைமையில், பால்வளத்துறை மற்றும் ஆவின் உயரதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பால் உற்பத்தியை பெருக்கவும், மத்திய மாநில அரசின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களை விரைவாக செயல்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. மேலும், இன்று நடக்கவுள்ள தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தத்தால், பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து தடையின்றி பால் கொள்முதல் செய்யவும், ஆவின் பால் நுகர்வோருக்கு பால் மற்றும் பால் பொருட்கள் வினியோகம் தடையின்றி மேற்கொள்ள அமைச்சர் அறிவுறுத்தினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-902927900888161056?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/902927900888161056/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/09/100.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/902927900888161056'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/902927900888161056'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/09/100.html' title='நாடு தழுவிய பந்த் : தொழிற்சாலைகள் மூடல்; 100 விமானங்கள் ரத்து: பல கோடி நஷ்டம்'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TIXOHwj14uI/AAAAAAAAAlc/W8C-uMpgNmQ/s72-c/large_79298.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-7025226364650003500</id><published>2010-09-06T03:42:00.001-07:00</published><updated>2010-09-06T03:47:42.517-07:00</updated><title type='text'>கேரளா, தமிழகம் உட்பட 4 மாநிலங்களில்புதிய தலைவர்: காங்.,மேலிடம் கவனம்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TITGwFTiEuI/AAAAAAAAAlU/GjOkSBuA6Sk/s1600/untitled.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 318px; height: 198px;" src="http://1.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TITGwFTiEuI/AAAAAAAAAlU/GjOkSBuA6Sk/s400/untitled.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5513750373168452322" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;புதுடில்லி :     தமிழகம், கேரளா, மே.வங்கம்  உள்ளிட்ட ஐந்து  மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநில காங்கிரஸ் புதிய தலைவர் தேர்தல் மீது, காங்கிரஸ்  மேலிடத்தின்  கவனம் திரும்பியுள்ளது. தேர்தல்  நேரத்திலும், அதற்கு பின்னும் கட்சியின் வளர்ச்சி அடிப்படையில் அதிக அக்கறை காட்ட  முடிவாகியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காங்., தலைவராக சோனியா நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள நிலையில், மாநிலத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் மீது காங்கிரஸ் நிர்வாகிகளின் கவனம் திரும்பியுள்ளது.கேரளா, தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம் மற்றும் அசாம்  ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து 2012ல், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.இந்நிலையில், மாநிலக்  கட்சிகள் ஆளும் மாநிலங்களில், இரண்டாம் இடத்தில் உள்ள இடங்களில்  மாநில காங்கிரஸ் தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டி உள்ளது. காரணம், இதுபோன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு  துணை முதல்வர்  பதவி பெற மேலிடம் அக்கறைப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கு வங்கத்தை பொறுத்தவரையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துவிட்டது. திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளார். இந்த மாநிலத்தில், மனஸ் பூனியா, மாநில காங்., தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்., வெற்றி பெறும் பட்சத்தில், மனஸ் பூனியாவுக்கு முக்கிய பதவி தரப்படலாம்.  அசாமை பொறுத்தவரை,  தருண் கோகய் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபின், அக்கட்சி பெற்ற மகத்தான வெற்றியைத் தொடர்ந்து அவரை  காங்., தலைவர் சோனியா, மாநில முதல்வராக்கினார்.அதுபோலவே, இடதுசாரிகள் ஆளும் கேரளாவில் காங்கிரஸ் கட்சியில் ரமேஷ் சென்னிதாலாவுக்கு  மாநில தலைவராக வாய்ப்புகள் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; டில்லியில் ஷீலா தீட்சித், ராஜஸ்தானில் அசோக் கெலாட், ஆந்திராவில் மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டி, கர்நாடகாவில் எஸ்.எம். கிருஷ்ணா, அரியானாவில், பூபேந்திர் சிங் ஹூடா, பஞ்சாப் மாநிலத்தில் அம்ரீந்தர் சிங், காஷ்மீரில் குலாம் நபி ஆசாத் ஆகியோர்  மாநிலத் தலைவராக இருந்து  முதல்வரானதால், தற்போது மாநிலத் தலைமை பதவிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.பொதுவாக, மாநில காங்கிரஸ் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் தலைவர் கையில் இருக்கிறது. விசுவாசிகளுக்கே முக்கியப் பதவிகள் கிடைக்கும் என, ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர்  சீனிவாஸ்  வெளிப்படையாக  தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தைப் பொறுத்தரை, நிலைமையே தலைகீழ். தி.மு.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தாலும்,  காங்கிரஸ்  கட்சிக்கு அமைச்சரவையில் இடம் தரப்படவில்லை. இனி தேர்தலுக்குப் பின், இந்த சூழ்நிலை இருக்காது என்று கூறப்படுகிறது.தமிழக காங்கிரசில் உள்ள கோஷ்டித் தலைவர்கள் தங்களது ஆதரவாளர்களின் பட்டியலை மேலிட தலைவர்களிடம் வழங்கிவிட்டனர். மத்திய அமைச்சர் வாசன் மட்டும் தனது ஆதரவாளர்கள் பட்டியலை வழங்கவில்லை.ஆனால்,  இந்த மாநிலங்களில் புதிய தலைவர் தேர்தல் முறைப்படி நடக்காத பட்சத்தில்  முடிவை  கட்சித் தலைவர் சோனியாவிடம்  விட்டுவிடுவது என்றும், அதன்படி  அடுத்த சில நாட்களில்  புதிய தலைவர்  முறைப்படி  அறிவிக்கப்படலாம் என்றும்  கூறப்பட்டது. ஆனால்  ஆட்சி, அதிகாரம் என்ற அடிப்படையில் இம்மாநிலங்களில் தலைவர் தேர்தல் அமைய மேலிடம் விரும்புகிறது  என்று கூறப்பட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-7025226364650003500?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/7025226364650003500/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/09/4.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/7025226364650003500'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/7025226364650003500'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/09/4.html' title='கேரளா, தமிழகம் உட்பட 4 மாநிலங்களில்புதிய தலைவர்: காங்.,மேலிடம் கவனம்'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TITGwFTiEuI/AAAAAAAAAlU/GjOkSBuA6Sk/s72-c/untitled.bmp' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-3502398380266238230</id><published>2010-09-05T00:28:00.000-07:00</published><updated>2010-09-05T00:30:49.594-07:00</updated><title type='text'>பாலித்தீன் பைக்கு "குட்பை;' கிடைக்கும் இலவச முட்டை</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TINHH1lFBaI/AAAAAAAAAk8/aaArtLpzW_g/s1600/large_77582.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 162px;" src="http://2.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TINHH1lFBaI/AAAAAAAAAk8/aaArtLpzW_g/s200/large_77582.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5513328568798872994" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மதுரை : சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு மூல காரணமாக இருப்பது பாலித்தீன் பைகள். மக்காத தன்மையுடைய இந்த பாலித்தீன், மண்ணில் கலக்கும்போது நிலத்தடி நீர் பாதிக்கிறது. வேர்கள் மூலம் மரங்களுக்கு தண்ணீர் செல்வது தடைபடுகிறது. சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு, கொசு உற்பத்தியாகி சுகாதார கேடும் ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பாலித்தீன் பை மக்க, 400 ஆண்டுகளாகும் என்கிறது ஒரு புள்ளி விவரம். பல ஊர்களில் பாலித்தீன் பைகளுக்கு தடை விதித்த நிலையில், மதுரையிலும் தன்னாலான முயற்சியை செய்து வருகிறார் சின்மயானந்தம்.இவர், அண்ணாநகர் பெரியார் தெருவில், "லட்சுமி பிராய்லர்' என்ற பெயரில் சிக்கன் கடை நடத்துகிறார். சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர், தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு பாலித்தீன் பையில் சிக்கன் விற்க விரும்பவில்லை.&lt;br /&gt;பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஊட்ட என்ன செய்யலாம் என்று யோசித்தார். அப்போது உதித்ததுதான், "பாத்திரம் கொண்டு வந்து சிக்கன் வாங்கினால் முட்டைகள் இலவசம்!' தவிர, கிலோவிற்கு நான்கு ரூபாய் தள்ளுபடியும் தந்து அசத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர் கூறியதாவது:பாலித்தீன் பைகளை தவிர்க்க வேண்டும் என்று, எட்டு ஆண்டுகளாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். சிக்கன் வாங்க பாத்திரத்தோடு வந்தால், ஆரம்பத்தில் கிலோவிற்கு 2 ரூபாய் தள்ளுபடி தந்தேன். மக்களிடம் வரவேற்பு இல்லை.ஆறு மாதங்களாக, பாத்திரத்தில் கறி வாங்கினால், நான்கு முட்டைகள் இலவசம் என்று அறிவித்தேன். வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போதெல்லாம் பாத்திரம் கொண்டுவரும் அளவிற்கு அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதற்காக, "சென்ஸ்' மையத்தின் சுற்றுச்சூழல் விருதும் கிடைத்தது.மற்ற கடைக்காரர்களும் பின்பற்றினால், பாலித்தீன் இல்லாத நகரமாக மதுரை மாறும்.இவ்வாறு சின்மயானந்தம் கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-3502398380266238230?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/3502398380266238230/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/09/blog-post_1250.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/3502398380266238230'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/3502398380266238230'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/09/blog-post_1250.html' title='பாலித்தீன் பைக்கு &quot;குட்பை;&apos; கிடைக்கும் இலவச முட்டை'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TINHH1lFBaI/AAAAAAAAAk8/aaArtLpzW_g/s72-c/large_77582.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-8462275468539337930</id><published>2010-09-05T00:23:00.000-07:00</published><updated>2010-09-05T00:24:09.305-07:00</updated><title type='text'>இங்கி., தொடரிலிருந்து பாக்., அணி விலகல்?</title><content type='html'>லண்டன் : இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விலக முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூதாட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் அணி வீரர்கள் மீது தொடர்ந்து வெளியாகி வரும் அவதூறு தகவலே இந்த முடிவிற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தூதர் வாரியத் தலைவர் இஜாஸ் பட்டை சந்தித்த பிறகே இறுதி முடிவு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி 4 டெஸ்ட் போட்டிகள், 2 டுவென்டி-20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதாக இருந்தது. தற்போது தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி விலகினால் இங்கிலாந்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-8462275468539337930?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/8462275468539337930/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/09/blog-post_5116.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/8462275468539337930'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/8462275468539337930'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/09/blog-post_5116.html' title='இங்கி., தொடரிலிருந்து பாக்., அணி விலகல்?'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-5314112909653227093</id><published>2010-09-05T00:16:00.000-07:00</published><updated>2010-09-05T00:19:29.382-07:00</updated><title type='text'>எல்லாமே பிக்சிங்தான்; பாக்., வீரர் யாசர் பரபரப்பு பேட்டி; இலங்கை வீரர்களும் சிக்குகின்றனர்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TINEeLikiPI/AAAAAAAAAk0/9qLVxYuFPnA/s1600/large_78167.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 191px;" src="http://2.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TINEeLikiPI/AAAAAAAAAk0/9qLVxYuFPnA/s200/large_78167.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5513325654116174066" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;லண்டன்: இது வரை நடந்த எல்லா போட்டிகளிலும் பிக்சிங் ( சூதாட்டம் ) அடிப்படையில் தான் நடந்துள்ளது என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் உள்ள யாசர் அமீது தனது பேட்டியில் சக வீரர்கள் வண்டவாளத்தை , தண்டவாளத்தில் ஏற்றி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். இவரது ஆதாரப்பூர்வமான வீடியோ பேட்டி பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டம் நடத்தியது உண்மை தான் என்பது புலனாகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துடன் நடந்த டெஸ்ட் போட்டியில் பாக்., வீரர்கள் இன்னிங் தோல்வி அடைந்தனர். இந்த போட்டி நடந்து கொண்டிருக்கும் போது லண்டனில் இருந்து வெளியாகும் நியூஸ் ஆப் வேர்ல்டு என்ற நாளிதழ் தனது சிறப்பு பக்கத்தில் பாகிஸ்தான் வீரர்களின் சூதாட்டம் குறித்து முதன்முதலாக வெளியிட்டது. இதில் ஒன்றரை கோடி வரை பேரம் பேசப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;நோபால் வீசி தங்களின் தோல்வியை எவ்வாறு நிர்ணயிப்பது என வாங்கும் காசுக்கு நன்றியோடு ( நாட்டு துரோகம் ) செயல்பட்டனர். பாக்., அணி கேப்டனர் சல்மான் பட் பணம் வாங்கும்போது அந்த காட்சி வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதனையடுத்து ஸ்காட்லாந்து யார்டு போலீசார் , கேப்டன் சல்மான்பட், வேகப்பந்து வீச்சாளர்கள் முகம்மது ஆசீப், முகம்மது அமீர், விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல், ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். தரகர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். இந்த சூதாட்டம் கிரிக்கெட் உலகில் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியது. கேப்டன் சல்மான் பட், ஆசீப், ஆமீர், ஆகிய 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் நியூஸ் ஆப் வேர்ல்டு இன்று அணியின் துவக்க ஆட்டக்காரர் யாசர் அமீது அளித்த பேட்டியை வெளியிட்டுள்ளது. இந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: &lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;நான் அணியின் வெற்றிக்காக போராடி விளையாடினேன் ஆனால் சில வீரர்கள் மேட்ச் பிக்சிங் செய்து தோல்விக்காக விளையாடினர். எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கும். நோ பால் வீச 24 ஆயிரம் வரை பெற்றனர். அனைத்து மேட்சுகளிலும் சூதாட்டம் நடக்கும். ஒவ்வொரு மேட்சும் பிக்சிங் அடிப்படையில் விளையாடி தோல்வியை சந்திப்பர் . அவர்கள் ஏன் அப்படி செய்கிறார்கள் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் . இவ்வாறு யாசர் கூறியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;பாக்., கிரிக்., வாரியம் அவசரமாக கூடுகிறது : இவரது பேட்டி மூலம் பாக்., வீரர்கள் சூதாட்டம் உறுதியாகியுள்ளது. இதன் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் வாரியமும், பாகிஸ்தான் அரசும் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது தற்போதைய கேள்வி. யாசர் பேட்டிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவசரமாக கூடியிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை வீரர்கள் பிக்சிங்கில் சிக்குகின்றனர் : இந்நிலையில் இலங்கை அணி வீரர்களும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டிருப்பார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக சில வீரர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-5314112909653227093?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/5314112909653227093/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/09/blog-post_05.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/5314112909653227093'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/5314112909653227093'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/09/blog-post_05.html' title='எல்லாமே பிக்சிங்தான்; பாக்., வீரர் யாசர் பரபரப்பு பேட்டி; இலங்கை வீரர்களும் சிக்குகின்றனர்'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TINEeLikiPI/AAAAAAAAAk0/9qLVxYuFPnA/s72-c/large_78167.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-9021776834438200343</id><published>2010-09-04T02:54:00.000-07:00</published><updated>2010-09-04T02:55:50.661-07:00</updated><title type='text'>விமானப்படை "வீரரானார்' சச்சின் : சரித்திர நாயகனுக்கு இன்னொரு மணிமகுடம்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TIIXmcCxeCI/AAAAAAAAAkk/MdMNYflzunw/s1600/large_77061.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 200px; height: 130px;" src="http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TIIXmcCxeCI/AAAAAAAAAkk/MdMNYflzunw/s200/large_77061.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5512994842985199650" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;புதுடில்லி : கிரிக்கெட்டில் சாதனைகள் புரிந்து ரசிகர்களின் மனதில் இடம்பெற்ற சச்சினுக்கு இன்னொரு பெருமை தேடி வந்துள்ளது. இந்திய விமானப்படையில் "குரூப் கேப்டன்' என்ற பதவிதான் அது. இந்தியாவிலேயே, விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவருக்கு இந்த கவுரவ பதவி வழங்கப்படுவது இதுவே முதல் முறை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டில்லியில் நேற்று நடந்த விழாவில், விமானப்படை தலைமைத் தளபதி பி.வி.நாயக் இக்கவுரவப் பதவியை சச்சினுக்கு வழங்கிப் பெருமைப் படுத்தினார். அதிகாரி அளவிலான அந்தஸ்து கொண்டது இப்பதவி. இந்திய விமானப் படையில் ஒன்பது தரங்களைக் கொண்ட அதிகாரி மட்டத்திலான வரிசையில் "குரூப் கேப்டன்' பதவி ஐந்தாவது இடத்தை பெறுகிறது. தேசத்துக்காக சிறப்பாக பணி புரிபவர்களை கவுரவப் படுத்தும் வகையில், இந்திய பாதுகாப்புப் படை சார்பில் கவுரவப் பதவிகள் வழங்கப்படுகின்றன. இதற்கு முன் 1944ல் ஜவஹர் ராஜா யஷ்வந்த் ராவ் (பிளைட் லெப்டினன்ட்), 1974ல் தொழிலதிபர் ஜே.ஆர்.டி.டாடா (ஏர் வைஸ் மார்ஷல்) உள்ளிட்ட 21 பேர்களுக்கு கவுரவ பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 1983ல் உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவுக்கு, இந்திய ராணுவப் படை சார்பில் கடந்த 2008ல் லெப்டினன்ட் கர்னல் (கேப்டனுக்கு அடுத்த அந்தஸ்துள்ள பதவி) வழங்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சச்சினுக்கு பயிற்சி: இப்பதவியை சச்சினுக்கு வழங்க, விமானப்படை சார்பில் கடந்த ஜனவரியில் விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இதற்காக கடந்த சில மாதங்களாக பாதுகாப்பு தொடர்பான அடிப்படை பயிற்சிகளும் அவருக்கு அளிக்கப்பட்டன. இதையடுத்து,நேற்று டில்லியில் நடந்த வண்ணமிகு விழாவில் "குரூப் கேப்டன்' கவுரவ பதவியை, விமானப்படையின் தலைமைத் தளபதி பி.வி. நாயக், சச்சினுக்கு வழங்கி கவுரவித்தார். தவிர, விமானப்படையில் சேரும் ஆசையை இளைஞர்களிடம் தூண்டும் விதமாக, விமானப்படையின் தூதராகவும் இவரை நியமித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கு உதவுவார்: இதுகுறித்து பி.வி.நாயக் கூறுகையில்,"" இளைஞர் களால் கவரப்பட்டவர் சச்சின். இவருக்கு "குரூப் கேப்டன்' விருது வழங்குவதன் மூலம், இளைஞர்கள் ஏராளமானோர் விமானப்படையில் இணைவார்கள். எதிர்காலத்தில் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என நினைக்கின்றனர் எனத் தெரியாது. ஆனால் இந்நிகழ்ச்சியினால் பள்ளி மாணவர்கள் வந்து இணைவார்கள் என்று நம்புகிறேன். இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த, எங்களுடன் இணைந்து சச்சின் உதவுவார்,'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெருமையாக உள்ளது: கவுரவ பதவியேற்புக்குப் பின்னர், மேடையில் நெகிழ்ச்சியுடன் சச்சின் பேசியது: இந்திய விமானப்படையின் சார்பில் கவுரவ பதவி வழங்கி கவுரவிக்கப் பட்டது, பெருமகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய நீண்டநாள் கனவு இன்று நிறைவேறியுள்ளது. விமானப் படையின் உறுப்பினராக இணைந்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன். தவிர, இதன் தூதராகவும் சிறப்பாக செயல்படுவேன். இந்திய இளைஞர்கள் விமானப்படையில் சேர முன்வர வேண்டும். ஏனெனில் இதன் மூலம் நமது தேசத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உங்கள் கனவு நிறைவேறும். இவ்வாறு சச்சின் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடும் நடவடிக்கை: நிகழ்ச்சியின் முடிவில், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சச்சின் பதில் அளித்தார். இந்திய அணி தோல்வி மற்றும்"ஸ்பாட் பிக்சிங்' குறித்து சச்சின் அளித்த பதில்கள்: பொதுவாக நமது அணியில் சிறப்பான இளம் வீரர்கள் உள்ளனர். இவர்களை உலகமே பார்த்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் யாரும் மோசமாக விளையாட வேண்டும் என நினைக்க மாட்டார்கள். ஆனால் இலங்கைத் தொடரில் தான் இவர்களுக்கு ஏமாற்றம் கிடைத்தது. இதற்காக வருத்தப்படக்கூடாது. ஆனால் எதிரணியின் பேட்ஸ்மேன், பவுலர்களில் யாரால் அதிக பாதிப்பு ஏற்படும் என்பதை இவர்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கேற்ப சிறப்பாக விளையாட முயற்சித்தால் நல்லது. ஸ்பாட் பிக்சிங் குறித்து ஐ.சி.சி., முழுமையான முறையில் விசாரிக்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட வீரர்கள் தவறு செய்தது நிரூபிக்கப் பட்டால், அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கவேண்டும். ஏனெனில் இவர்கள் குற்றம் செய்ததன் மூலம், கிரிக்கெட்டுக்கு அவமானம் இழைத்துள்ளனர். எனது 21 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில், எந்த இந்திய வீரரையும் சூதாட்ட ஏஜன்ட்கள் அணுகியதாக கேள்விப்பட்டதில்லை. இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-9021776834438200343?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/9021776834438200343/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/09/blog-post_04.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/9021776834438200343'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/9021776834438200343'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/09/blog-post_04.html' title='விமானப்படை &quot;வீரரானார்&apos; சச்சின் : சரித்திர நாயகனுக்கு இன்னொரு மணிமகுடம்'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TIIXmcCxeCI/AAAAAAAAAkk/MdMNYflzunw/s72-c/large_77061.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-844372796724949556</id><published>2010-09-03T19:33:00.000-07:00</published><updated>2010-09-03T19:36:41.782-07:00</updated><title type='text'>மாசில்லாத காற்றை சுவாசிக்க வேண்டுமா? செண்பக மரங்கள் வளருங்கள்!</title><content type='html'>குன்னூர் : சுற்றுப்புறத்துக்கு சுகம் தரும் செண்பக மரங்களை நட்டு வளர்க்க வனத்துறை யோசனை தெரிவித்துள்ளது; அழியும் நிலையில் உள்ள காட்டு செண்பக மரங்களை இனப்பெருக்கம் செய்யும் முயற்சி முடுக்கி விடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் தொகை, வீடு, வாகனங்களின் எண்ணிக்கையால், சுற்றுப்புறச் சூழல் வெகுவாக பாதிக்கப்படுகிறது. சுத்தமான காற்றை சுவாசிக்க உதவும் மரங்கள் நிறைந்த மலை மாவட்டமான நீலகிரியில் கூட, சமீபகாலமாக வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது. சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க பொதுநல அமைப்புகள் குரல் கொடுத்து வரும் நிலையில், வனத்துறையும் தனது பங்களிப்பாக, செண்பக மரங்களை நட்டு வளர்க்க யோசனை தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குன்னூர் ரேஞ்சர் பால்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; "மக்னோலயேசி' என்ற தாவர இயல் குடும்பத்தில் "மைக்கேலியா சம்பகா' என்ற அறிவியல் பெயரைக் கொண்ட சண்பகமரம், செண்பக மரம் என அழைக்கப்படுகிறது. இதன் சிறப்புகளை தென்னிந்திய தாவரவியல் வல்லுனர்கள் மேத்யூ, ஜான் பிரிட்டோ விரிவாக விளக்கியுள்ளனர். செண்பக மரத்தின் இலைகள் நீண்டு வளர்ந்து, மேற்புறம் பசுமையாகவும், பின்புறம் உரோமங்கள் மண்டிக் கிடப்பதாலும், காற்றில் உள்ள தூசுகளை அகற்றும் தன்மையை கொண்டுள்ளது. மஞ்சள் நிறமாக உள்ள மலர்களின் வாசனை காற்றோடு கலந்து, சுற்றுப்புறத்தை மிக ரம்மியமாக வைத்திருக்க உதவுகிறது. பூக்களில் இருந்து கிடைக்கும் கெட்டியான பசை, வேதியியல் பொருட்களால் கரைத்து எடுக்கப்பட்டு, பலவித வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. விதை, வேர், பட்டையில் பல வேதியியல் எண்ணெய், அல்கலாய்டுகள், ஒலியிக் சினாயிக் மற்றும் பால்மிடிக் உட்பட பொருட்கள் உள்ளன. மரங்கள் மிளிரும் தன்மையை கொண்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மரங்கள் எடை குறைவாகவும், உறுதித் தன்மை அதிகமாகவும் உள்ளதால், கடந்த காலங்களில் விமானக் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது; வீட்டு உபயோகப் பொருட்கள் செய்யவும் பயன்படுகிறது. கடல் மட்டத்துக்கு மேல் 1,000 அடி வரையுள்ள சோலைக் காடுகளில் இயற்கையாகவே இம்மரங்கள் வளரும்; எளிதாக இனப்பெருக்கம் செய்யவும் முடியும். சாலையின் இருபுறம், வீட்டு முகப்பு, கோவில், குளக்கரை மற்றும் பொது இடங்களில் மரங்கள் வளர்க்கப்படுகின்றன; மலை மாவட்டமான நீலகிரியில், கூடுதலாக நடவு செய்தால், சுற்றுப்புறச் சூழல் ரம்மியமாக இருக்கும். இதன் மற்றொரு வகையான "மைக்கோலியா நீலகிரிக்கா' என்ற பெயரைக் கொண்ட வெள்ளை வண்ண மலர்களை கொண்ட காட்டு சண்பகம் மரங்கள், அழிவின் விளிம்பில் உள்ளதால், அவற்றை குன்னூர் வண்டிச்சோலையில் உள்ள வனத்துறை நர்சரியில் நடவு செய்ய மாவட்ட வன அலுவலர் சவுந்தரபாண்டியன் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு, பால்ராஜ் கூறியுள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-844372796724949556?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/844372796724949556/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/09/blog-post_6080.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/844372796724949556'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/844372796724949556'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/09/blog-post_6080.html' title='மாசில்லாத காற்றை சுவாசிக்க வேண்டுமா? செண்பக மரங்கள் வளருங்கள்!'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-6370677415150212824</id><published>2010-09-03T19:09:00.000-07:00</published><updated>2010-09-03T19:27:25.431-07:00</updated><title type='text'>காங்., தலைவராக பொறுப்பேற்றார் சோனியா : நேரு, இந்திரா சாதனையை முறியடித்து சாதனை</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TIGudQGq0JI/AAAAAAAAAkU/SkFy_CM0W94/s1600/large_77060.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 200px; height: 133px;" src="http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TIGudQGq0JI/AAAAAAAAAkU/SkFy_CM0W94/s200/large_77060.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5512879236440576146" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;புதுடில்லி : காங்கிரஸ் தலைவராக நான்காவது முறையாக சோனியா தேர்வு செய்யப் பட்டார். அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். நான்காவது முறையாக தலைவரானதன் மூலம், நீண்ட காலம் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருப்பவர் என்ற சாதனையுடன் பெருமையைப் பெறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ் கட்சி 125 ஆண்டு பழமையானது. இந்தக் கட்சியின் தலைவராக 1998ம் ஆண்டு சோனியா முதன்முறையாக பதவியேற்றார். அதன்பின், இருமுறை அவரே தலைவரானார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் தேர்தலுக்கான அறிவிப்புசமீபத்தில் வெளியிடப்பட்டது. மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் என, அறிவிக்கப்பட்ட நாள் வரை, சோனியாவை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. சோனியாவை மீண்டும் தலைவராக தேர்வு செய்ய பிரதமர் மன்மோகன் சிங், அகில இந்திய காங்., பொதுச் செயலர் ராகுல், கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் முன்மொழிந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சோனியாவுக்கு ஆதரவாக மொத்தம் 56 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், சண்டிகாரில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவைத் தவிர மற்ற அனைத்தையும், காங்., தலைவர் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியும், காங்., மூத்த தலைவருமான ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஏற்றுக் கொண்டார். "வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை என்பதால், தலைவராக சோனியா தேர்வு செய்யப்பட்டு விட்டார். இருந்தாலும், தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் அவரிடம் இன்று வழங்கப்படும்' என, ஆஸ்கார் பெர்னாண்டஸ் கூறினார்.காங்கிரஸ் தலைவராக நான்காவது முறையாக தேர்வு செய்யப்பட்ட சோனியாவுக்கு,கட்சியின் தலைமையகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் ஓரா நேற்று முதலில் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து கூறினார். அத்துடன் மேள தாளங்கள் முழங்கின. பட்டாசுகள் வெடித்து, தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதன்பின், கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் பேசிய சோனியா கூறுகையில், ""என்னைத் தலைவராக தேர்ந்தெடுக்க ஆதரவு அளித்த நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். எல்லாத் தரப்பு மக்களுக்காகவும் பாடுபடுவது காங்கிரஸ். நாம் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்த அடிப்படையை மறக்கக்கூடாது. காங்., கொடி எப்போதும் உயரத்தில் பறக்க தொண்டர்களுடன் இணைந்து தொடர்ந்து கடுமையாக பணியாற்றுவேன்,'' என்றார். கட்சியின் தலைவராக சோனியா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், செயற்குழு கலைக்கப்படும். அதற்கு பதிலாக உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்படும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெறும் வரை அந்தக் குழு கட்சிப் பொறுப்புகளை கவனிக்கும். கட்சியின் மாநாடு நடைபெறும் தேதியை உயர்மட்டக் குழுவே கவனிக்கும். மாநாட்டின் போது கட்சியின் புதிய செயற்குழு தேர்வு செய்யப்படும். அடுத்ததாக மாநிலங்களிலும் கட்சித் தலைவர்கள் தேர்வு நடக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-6370677415150212824?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/6370677415150212824/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/09/blog-post_03.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/6370677415150212824'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/6370677415150212824'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/09/blog-post_03.html' title='காங்., தலைவராக பொறுப்பேற்றார் சோனியா : நேரு, இந்திரா சாதனையை முறியடித்து சாதனை'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TIGudQGq0JI/AAAAAAAAAkU/SkFy_CM0W94/s72-c/large_77060.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-8261273759254918513</id><published>2010-09-01T20:53:00.000-07:00</published><updated>2010-09-01T20:55:15.325-07:00</updated><title type='text'>சூடு பிடிக்கும் தமிழக தேர்தல் களம்</title><content type='html'>சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கும் போதே தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் தேர்தல் ஜுரம் தொற்றிக்கொண்டு விட்டதாகவே தோன்றுகிறது.திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தேர்தல் விரைவில் வர இருக்கிறது என்று கூறி தமது கட்சி பெருமக்களை தேர்தல் வேலைகளை தொடங்கு மாறு பணித்து இருக்கிறார். அதே போல அதிமுக வினரும் தேர்தல் பிரசாரங்களை ஏற குறைய தொடங்கி விட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;விஜயகாந்த் தன் பிறந்தநாள் செய்தியாக  தேமுதிக வினருக்கு " திமுக மற்றும் அதிமுக இல்லாத கூட்டணியில் தான் இருப்போம்" என்று  அறிவித்துவிட்டார். ஆகையால் தமிழ்நாட்டில் ஏறக்குறைய மூன்று அணிகள் மோதும் என்று தெரிகிறது. ஆனால் சென்ற முறை திமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக மற்றும் விடுதலை சிறுத்தை  கட்சிகள்  இந்த முறை இடம்பெரும்மா என்பது கேள்வி குறியே.&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ் தலைமையில் ஒரு அணி அமைய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகளும் , பாமக தலைமையில் ஒரு கூட்டணி அமைப்போம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும் அறிவித்து இருபது தமிழ்நாட்டில் பல முனை போட்டி உருவாகும் நிலம்மை உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியலில் நிரந்தர எதிரி யாரும் இல்லை நம்பனும் இல்லை என்ற மந்திரத்தை கையில் எடுத்தாள் தமிழ்நாடு அரசியலில் என்ன நடக்கும்  என்று கூறுவது கடினம். ஆகையால் தமிழ்நாடு மக்களை போல் பொறுமை காப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-8261273759254918513?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/8261273759254918513/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/09/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/8261273759254918513'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/8261273759254918513'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/09/blog-post.html' title='சூடு பிடிக்கும் தமிழக தேர்தல் களம்'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-8413640979599102804</id><published>2010-08-31T23:35:00.000-07:00</published><updated>2010-08-31T23:38:39.754-07:00</updated><title type='text'>தமிழர்களுக்கு இந்தியா உதவும் : நிருபமா உறுதி</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TH302fphaJI/AAAAAAAAAj0/39MDyWapxg4/s1600/large_74695.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 133px;" src="http://2.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TH302fphaJI/AAAAAAAAAj0/39MDyWapxg4/s200/large_74695.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5511830736017123474" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கொழும்பு : "இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக, அனைத்து வகையிலான உதவிகளையும் இந்தியா வழங்கும்' என, இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ் உறுதி அளித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் நடந்த உள்நாட்டு போரால் அகதிகளாகியுள்ள தமிழர்கள், அங்குள்ள பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், படிப்படியாக அவர்களது சொந்த ஊர்களில் மறு குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காகவும், கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காகவும், நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை இந்தியா அளித்துள்ளது. கடந்தாண்டு மட்டும் 500 கோடி ரூபாய் நிதி உதவி அளித்தது. இதுதவிர, விவசாயப் பணிகளுக்கான உதவிகள், கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான உதவிகளும் அளிக்கப்பட்டுள்ளன. இலங்கை தமிழர்களுக்காக 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தருவதாகவும் இந்தியா உறுதி அளித்துள்ளது.இந்த மறு வாழ்வுப் பணிகளை ஆய்வு செய்வதற்காக இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ், மூன்று நாள் பயணமாக இலங்கை  வந்துள்ளார். நேற்று வவுனியாவுக்கு சென்ற நிருபமா, அங்குள்ள முகாமில் தங்கியுள்ள தமிழர்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அவர், "இலங்கைத் தமிழர்களுக்காக, முடிந்த அளவு அனைத்து உதவிகளையும் செய்ய, இந்தியா தயாராக உள்ளது' என, உறுதி அளித்தார். பின்னர், வவுனியாவில் உள்ள அரசு அதிகாரிகளுடனும், நிருபமா ராவ் ஆலோசனை நடத்தினார். கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று, முல்லைத் தீவு, திரிகோணமலை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று, அங்கு நடக்கும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்யவுள்ளார். இதன்பின், இலங்கை அதிபர் ராஜபக்ஷே, வெளியுறவு அமைச்சர் பெரிஸ் ஆகியோரையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-8413640979599102804?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/8413640979599102804/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/08/blog-post_31.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/8413640979599102804'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/8413640979599102804'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/08/blog-post_31.html' title='தமிழர்களுக்கு இந்தியா உதவும் : நிருபமா உறுதி'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TH302fphaJI/AAAAAAAAAj0/39MDyWapxg4/s72-c/large_74695.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-3563036895193645179</id><published>2010-08-30T01:58:00.000-07:00</published><updated>2010-08-30T01:59:42.832-07:00</updated><title type='text'>இலங்கைக்கு வெளியுறவுச் செயலர் நிருபமா இன்று பயணம் : தமிழர் பகுதிகளில் ஆய்வு</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/THty9Zy1HfI/AAAAAAAAAjs/Y0_d0HjUDHk/s1600/large_73056.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 155px;" src="http://4.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/THty9Zy1HfI/AAAAAAAAAjs/Y0_d0HjUDHk/s200/large_73056.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5511124968239603186" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;புதுடில்லி : இலங்கைத் தமிழர் பகுதியில் நடக்கும் மறு வாழ்வு பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ், இன்று இலங்கை செல்கிறார். வவுனியா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொள்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் பல ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர், கடந்தாண்டு முடிவுக்கு வந்தது. இதையடுத்து, முகாம்களில் வசித்து வந்த தமிழர்களை, அவர்களது சொந்த ஊர்களில் மறு குடியமர்த்தும் பணியையும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடக்கும் புனரமைப்புப் பணிகளை தீவிரப்படுத்தும்படியும், இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இலங்கையை வலியுறுத்தின.இதைத் தொடர்ந்து, முகாம்களில் வசித்து வரும் தமிழர்கள் படிப்படியாக அங்கிருந்து விடுவிக்கப்பட்டு, மறு குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். இலங்கைத் தமிழர்களின் மறு வாழ்வு பணிகளுக்காக இந்திய அரசு சார்பிலும் பெருமளவில் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும், மத்திய அரசு உறுதி அளித்தது.இந்நிலையில், மறு குடியமர்த்தும் பணிகளையும், புனரமைப்புப் பணிகளையும் தீவிரப்படுத்தும்படி இலங்கையிடம் வலியுறுத்த வேண்டும் என, தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடப்பட்டது. பார்லிமென்டிலும், சமீபத்தில் இதுறித்து தமிழக எம்.பி.,க்கள் வலியுறுத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து, மத்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ், கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகம் வந்து, முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசினார். பின்னர் அவர், "இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு குறித்து ஆய்வு செய்வதற்காக, விரைவில் இந்தியா சார்பில் சிறப்பு அதிகாரி ஒருவர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்' என்றார். வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவும், இதுகுறித்து ராஜ்யசபாவில் உறுதி அளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், வெளியுறவு செயலர் நிருபமா ராவ், மூன்று நாள் பயணமாக இன்று இலங்கை செல்கிறார். யாழ்ப்பாணம், திரிகோணமலை, வவுனியா உள்ளிட்ட தமிழர் பகுதிகளுக்கு செல்லும் அவர், அங்கு நடக்கும் புனரமைப்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்கிறார். இலங்கையின் மூத்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களையும் அவர் சந்தித்து பேசவுள்ளார். அப்போது அவர், தமிழர் பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீர்வை விரைவில் செயல்படுத்தும்படியும், புனரமைப்புப் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ளும்படியும் வலியுறுத்துவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவும் விரைவில் இலங்கை செல்லவுள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் நிருபமா ராவ், இலங்கை அதிகாரிகளுடன் விவாதிக்கவுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரு நாட்டு உறவை மேலும் பலப்படுத்துவதற்கான விஷயங்கள் குறித்தும் அவர் பேசுவார் என்றும் இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் ஹம்பன்தெடாவில் மிகப் பெரிய அளவிலான துறைமுகத்தை அமைத்துக் கொடுக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது.சீனா, பாகிஸ்தான் ஆகிய  நாடுகள் குறித்து  நன்கறிந்த  நிருபமாவின் இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவின் இலங்கை பயணம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-3563036895193645179?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/3563036895193645179/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/08/blog-post_4801.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/3563036895193645179'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/3563036895193645179'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/08/blog-post_4801.html' title='இலங்கைக்கு வெளியுறவுச் செயலர் நிருபமா இன்று பயணம் : தமிழர் பகுதிகளில் ஆய்வு'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/THty9Zy1HfI/AAAAAAAAAjs/Y0_d0HjUDHk/s72-c/large_73056.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-1798545556259500044</id><published>2010-08-30T00:05:00.000-07:00</published><updated>2010-08-30T00:06:41.308-07:00</updated><title type='text'>பொறுப்புடன் செயல்பட மக்கள் பிரதிநிதிகளுக்கு ஸ்டாலின் அறிவுரை</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/THtYdA5pDmI/AAAAAAAAAjk/AOskzOXHCQA/s1600/large_73058.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 140px;" src="http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/THtYdA5pDmI/AAAAAAAAAjk/AOskzOXHCQA/s200/large_73058.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5511095824499150434" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பட்டாபிராம் : மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் பொறுப்பினை உணர்ந்து, மக்கள் தங்களுக்கு பதவி தரவில்லை, பொறுப்பு தந்திருக்கிறார்கள் என்று நினைத்து பணியாற்ற வேண்டும் என பட்டாபிராமில் நடந்த விழாவில் துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருவள்ளூர் மாவட்டத்தில் கட்டிமுடிக்கப்பட்ட பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட ஐந்து மேம்பாலங்கள் திறப்பு விழா, வண்டலூர் - நெமிலிச்சேரி வரை 1,082 கோடி செலவில் ஆறுவழி வெளிவட்டச் சாலை, போரூர் சிக்னல், முகப்பேர் கூவம் ஆறு, சடையங்குப்பம் பக்கிங்காம் கால்வாய் ஆகிய இடங்களில் மேம்பாலம் ஆகிய புதிய திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை அடுத்த பட்டாபிராமில் நேற்று நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துணை முதல்வர் ஸ்டாலின் பாலங்களை திறந்து வைத்து, புதிய திட்டத்திற்கான அடிக்கல் நாட்டி வைத்து பேசியதாவது: சென்னை போக்குவரத்து நெரிசலை குறைக்க தமிழக அரசு திட்டமிட்ட வண்டலூர் முதல் நெமிலிச்சேரி வரை வெளிவட்டச் சாலைக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளன. இத்திட்டத்திற்கான மூலக்காரணம் 1967ம் ஆண்டு அன்றைய முதல்வர் அண்ணாதுரை அமைச்சரவையில் இன்றைய முதல்வர் கருணாநிதி, பொதுப் பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த போது ஏற்பட்டது.அப்போதே, சென்னையில் இணைப்புச்சாலை இல்லாததால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்கு ஆய்வு செய்ய ஒரு குழு அமைத்தார். தற்போது வண்டலூர் - நெமிலிச்சேரி வரை 1,082 கோடி செலவில் ஆறுவழி வெளிவட்டச் சாலைக்கான முதல் கட்ட பணிக்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதுஇந்த அரசு தேர்தல் சமயத்தில் அளிக்கப்பட்ட  வாக்குறுதிகள் மற்றும்  பல்வேறு திட்டங்களை தொலை நோக்கு திட்டங்களோடு நிறைவேற்றி கொண்டு இருக்கிறது. மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் பொறுப்பினை உணர்ந்து, மக்கள் தங்களுக்கு பதவி தரவில்லை பொறுப்பு தந்திருக்கிறார்கள் என்று நினைத்து பணியாற்ற வேண்டும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இவ்விழாவில் அமைச்சர்கள் சாமிநாதன், சாமி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-1798545556259500044?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/1798545556259500044/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/08/blog-post_30.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/1798545556259500044'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/1798545556259500044'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/08/blog-post_30.html' title='பொறுப்புடன் செயல்பட மக்கள் பிரதிநிதிகளுக்கு ஸ்டாலின் அறிவுரை'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/THtYdA5pDmI/AAAAAAAAAjk/AOskzOXHCQA/s72-c/large_73058.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-715444504332732718</id><published>2010-08-25T07:10:00.001-07:00</published><updated>2010-08-25T07:12:07.244-07:00</updated><title type='text'>போனிவர்மாவை மணந்தார் பிரகாஷ்ராஜ்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/THUkrUoRduI/AAAAAAAAAjU/laX7caOeVas/s1600/NT_093523000000.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 167px;" src="http://2.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/THUkrUoRduI/AAAAAAAAAjU/laX7caOeVas/s200/NT_093523000000.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5509350045848270562" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நடிகர் பிரகாஷ் ராஜ் - டான்ஸ் மாஸ்டர் போனி வர்மா திருமணம் மும்பையில் நடந்தது.  டூயட் படத்தில், டைரக்டர் கே.பாலசந்தரால் வில்லனாக அறிமுகம் செய்யப்பட்டவர் பிரகாஷ்ராஜ். கர்நாடகாவை சேர்ந்த இவர், நடிகர் ஆவதற்கு முன்பு நடிகை டிஸ்கோசாந்தி வீட்டில் தங்கியிருந்து வாய்ப்பு தேடி வந்தார். அப்போது இவருக்கும், டிஸ்கோசாந்தியின் தங்கை லலிதகுமாரிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. லலிதகுமாரியும் சில படங்களில் நடித்து இருக்கிறார். பெற்றோர்கள் சம்மதத்துடன் பிரகாஷ்ராஜ் - லலிதகுமாரி திருமணம் நடந்தது. அவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தன. ஆண் குழந்தை கீழே விழுந்ததில், தலையில் அடிபட்டு இறந்து விட்டது. அதன்பிறகு, பிரகாஷ்ராஜ்-லலிதகுமாரி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து விவாகரத்து செய்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனைத்தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ், பாலிவுட் டான்ஸ் மாஸ்டர் போனி வர்மாவை காதலிக்கத் தொடங்கினார். சென்னையிலும், மும்பையிலும் ஒன்றாக ரூம் எடுத்து தங்கும் அளவுக்கு காதலித்து வந்தனர்.  ஆனால் முதலில் காதல் பற்றிய செய்திகளை மறுத்து வந்த பிரகாஷ் ராஜ் சமீபத்தில் போனியை சென்னைக்கு அழைத்து வந்து, இவர்தான் என் வாழ்க்கையில் வரப்போகிற செல்லம், என்று பத்திரிகையாளர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் பிரகாஷ்ராஜூம், போனிவர்மாவும் மும்பையில் நேற்று (24ம்தேதி) காலை 11 மணிக்கு திருமணம் செய்து கொண்டார்கள். மும்பை மலாட் பகுதியில் உள்ள ஒரு விளையாட்டு அரங்கில், இவர்கள் திருமணம் நடந்தது. மங்கள வாத்தியங்கள் முழங்க, புரோகிதர்கள் மந்திரம் ஓத, இந்து முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் இரண்டு பேரின் நண்பர்களும், உறவினர்களும் கலந்துகொண்டார்கள். டைரக்டர்கள் ராதாமோகன், விஜி, குகன், நடிகர் குமரவேல், பட அதிபர் கபார் ஆகியோர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-715444504332732718?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/715444504332732718/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/08/blog-post_25.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/715444504332732718'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/715444504332732718'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/08/blog-post_25.html' title='போனிவர்மாவை மணந்தார் பிரகாஷ்ராஜ்'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/THUkrUoRduI/AAAAAAAAAjU/laX7caOeVas/s72-c/NT_093523000000.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-8831229842789206588</id><published>2010-08-17T03:06:00.000-07:00</published><updated>2010-08-17T03:07:43.996-07:00</updated><title type='text'>எல்லைதாண்டும் சிங்கள மீனவர்கள்: நல்லகண்ணு</title><content type='html'>தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதில்லை. சிங்கள மீனவர்கள்தான் எல்லைதாண்டுகிறார்கள் என, நல்லகண்ணு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டத்தில் அவர் கூறியதாவது,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லை தாண்டிச் செல்லும் தமிழக மீனவர்களை காக்க முடியாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறியுள்ளது கண்டிக்கத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதில்லை. மாறாக, சிங்கள கடற்படைதான் நாகை, கோடியக்கரை &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;உள்ளிட்ட இடங்களில் நமது நாட்டு கடல் பகுதிக்குள் வந்து நமது மீனவர்களை தாக்குகிறது. சிங்கள மீனவர்கள் மீதுதான் தவறு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் மின்பற்றாக்குறை தீர இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு இலவச பம்ப்செட் வழங்கப்படுமென முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-8831229842789206588?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/8831229842789206588/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/08/blog-post_17.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/8831229842789206588'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/8831229842789206588'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/08/blog-post_17.html' title='எல்லைதாண்டும் சிங்கள மீனவர்கள்: நல்லகண்ணு'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-4427524502303943139</id><published>2010-08-16T02:06:00.000-07:00</published><updated>2010-08-16T02:10:41.283-07:00</updated><title type='text'>சமய சஞ்சீவனி - இரா. பிரேம் குமார்</title><content type='html'>வற்றாத  ஜீவ நதியாம்  எங்கள்  பொருணை  நதியின்  வண்டல் மிகுந்த பாசன பகுதியை கொண்ட வளமான தென் தமிழ்நாடில்,  மிக சிறப்பாக ஆட்சி நடத்தி கொண்டிருந்த,  வீர தமிழ் அரச பரம்பரைஐ  சேர்ந்த அரசன் ஒருவன் இருந்தான். அவன் தன் ஆட்சியில் எந்த வித கவலையும் இல்லாமல் தமிழ் மக்கள் சிறப்பாக வாழ்வதை எண்ணி மகிழ்ச்சியோடு  , தன் ஆட்சியின் சிறப்பை எண்ணி எண்ணி  ஆனந்த கூத்தாடினான். தன்  அமைச்சரவை சகாக்களிடமும்  அதை பற்றி பல நாள் பல முறை கூறி  தன் திறமையான நிர்வாகத்தின் மேன்மையை பற்றி தானே பொறாமை பட்டுகொண்டான். இப்படி பல ஆண்டுகள் உருண்டோடின.&lt;br /&gt; &lt;br /&gt;ஓர் நாள், தன் வழக்கமான் அரச வேலைகளை முடித்துக்கொண்டு, இரவு தன் மனைவி மைந்தரோடு உரையாடிவிட்டு, தன் படுக்கையில் சென்று உறங்குவதுக்கு முன்   நெல்லையப்பரை   ஒருமுறை நினைத்து தன் இரு கண்களையும் மூடி "இறைவா !!!!! உனது அருளால் என் ஆட்சியில் தமிழ் மக்கள் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருகிறார்கள், அதற்க்கு எனது  நன்றிஏய்   உன் பாத கமலங்களில் உரித்தாக்குகிறேன். மேலும் இதே நிலையை தொடர எனக்கும்   என் அமைச்சரவை சகாக்களுக்கும் நீண்ட ஆயுளை கொடுத்து அருள வேண்டும். நெல்லை வாழ் என் அப்பனே !!! அருள் புரிய வேண்டும் !!! ." என்று தன் நன்றிஏய்  தெரிவித்துவிட்டு உறங்க சென்றான்.&lt;br /&gt; &lt;br /&gt;ஆனால் அன்றைய தினம் அவனால் உறங்க முடியவில்லை, தன் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத கவலை ஒன்று தொற்றிகொன்டத்தை அவனால் உணர முடிந்தது. படுக்கையில் உறக்கம் இன்றி தவித்தான். இது என்ன,  எந்த வித கவலையும் இன்றி வாழ்ந்த எனக்கு  ஏன்?? இந்த இனம் புரியாத மன  வாட்டம் என்று அவன் மனதில் ஓர் போராட்டமே உருவாகியது.&lt;br /&gt; &lt;br /&gt;தூக்கம் இன்றி தவித்த அம்மன்னன் தன் படுக்கையில் இருந்து எழுந்து, தன் பட்டமகிசியிடம் சென்று தன் மனதில் துவங்கிவிட்ட போரட்டத்தின் காரணத்தை கூறும்படி கேட்டு கொண்டான். அதற்க்கு  அந்த மாதர் குல திலகம் " மகாபிரபுவே !!!!  பொருணை நதி கரையை கொண்டவனே !!!!!! தென் தமிழ் நாடு தவம் இருந்து  ஈன்றெடுத்த வீர புதல்வனே !!!! இது என்ன கலக்கம்  !!!  சாணக்கியனை வெல்லும் திறம் கொண்ட அரசவை கொண்டவனே !!!, கலக்கத்தை விடுங்கள் நாளை நாம் அரசவையில் நம் மந்த்ரிமார்களிடம் கலந்துறையடினால் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்து விடுமே!!!! கலங்காமல் உறங்குகள்!!! என்று கூறினாள். &lt;br /&gt; &lt;br /&gt;உடனே அரசன்னுக்கு தன் கவலையின்  காரணம் புரிந்தது,  பாலுக்கு தவித்த குழந்தைக்கு பால் கிடைத்து விட்டால் எப்படி ஒரு புன்னகை புரியோமோ அப்படி ஒரு முக மலர்ச்சி கொண்டான். தன் தேவியிடம் " தேவியே !!! என் குல  பெருமை  காக்க வந்த அழகு தெய்வம்மே !!!! என் தமிழ் மக்கள் நல் வாழ்வே தன்  வாழ்வு என்று வாழ்ந்து கொண்டு இருக்கும் என் தேவியே !!!!! உன் பொன்னான வார்த்தைகள் என் மன வாட்டத்தை போக்கிவிட்டன , நாளை நான் மந்த்ரி சபையில் என்ன ஆலோசனை செய்வது என்று விளங்கிவிட்டது !!!! நன்றி தேவி " என்று கூறிவிட்டு தன் படுக்கைக்கு சென்றான். &lt;br /&gt; &lt;br /&gt;அவன் மனது இப்பொழுது அமைதியாக இருந்தது, கார் காலத்தில்  முழு சந்திரனை விரைவாக மறைக்கும் கரிய மேக கூட்டத்தை    போல நித்ராதேவி அவனை ஆட்கொண்டாள். மன்னர்களின் நிலை எவ்வளவு கொடியது என்று நினைக்கையில் நமக்கு நெஞ்சு கனக்கிறது. மன்னராய் பிறப்பது சாபமா அல்லது வரமா  என்று கேட்க தோன்றுகிறது. எவ்வளவு செல்வம் , புகழ் ,  ஆட்சி , அதிகாரம், படை  இருந்தாலும் கவலை என்பது அவர்களை விட்டதாக தெரிய வில்லை. ஆட்சியை காப்பாற்ற , தன் மக்களை காப்பாற்ற ,  தன் மனைவி மைந்தரை   காப்பாற்ற என்று அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கவலை கொண்டு தான் வாழ்கின்றார்கள்.  அதனால் தான் நிறைய மன்னர்கள் துறவறம் பூண்டுவிடுகிரார்கள் போலும்.&lt;br /&gt; &lt;br /&gt;மன்னாதி மன்னர் !!!! தமிழ் தாய் ஈன்றெடுத்த வீர வீராதி வீரர் !!! பொருணை நதியின் செல்வர் !!!  எமது தென் தமிழ் நாட்டின் தவ புதல்வர் !!! பராக்!! பராக் !!! பராக் !!! என்ற விண்ணதிரும் முழக்கத்தின் நடுவே நம்மன்னர் தன் பட்டமகிசியுடன் அரியணையில் அமர்ந்தார். அவரை தொடர்ந்து அமைச்சர் பெருமக்களும் , சேனைத்தலைவர்களும் , பார்வையாளர் பகுதியில் நாட்டுமக்களும் அவரவர்  இருக்கையில் அமர்தனர். முதலமைச்சர் எழுந்து அன்றைய தினம் செய்யவேண்டிய அவையின் அலுவல்களை கூற முற்பட்டார். அப்பொழுது மன்னர் முதலமைச்சரை பார்த்து " அமைச்சரே !!! இன்றைய தின அலுவல்களை சற்று நிறுத்தி வையுங்கள், நான் அரசவையில் ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்" என்றார். உடனே முதல் அமைச்சர் " மகாபிரபு !!! அப்படியே ஆகட்டும் !!!" என்று கூறி அமர்ந்தார். " பெரியோர்களே !!! என் குல பெரும்மைஅய் காத்து கொண்டுவரும் என் அமைச்சர் பெருமக்களே !!! சேனைதளைவர்களே !!! என் உயிரின் மேலான என் தமிழ் மக்களே !!!  எனது வணக்கங்களை  உரித்தாக்குகிறேன். பொருணை நதியின் வளத்தினாலும், இயற்கை அன்னையின் கருணையினாலும், நெல்லையப்பரின் வற்றாத  அருளினாலும் எனது ஆட்சியில் தமிழ் மக்கள் நலமாக, அமைதியாக  வாழ்கின்றார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதை எப்படி சாதிக்க முடிந்தது???  என் படைபலத்திநாலா?  , எனது திறமையின் காரணமா?  , என் முன்னோர்கள் செய்த புண்ணியமா ? என்று எண்ணி பார்கையில் அவை அல்ல என்று எனக்கு புலப்பட்டது.   அதற்க்கு காரணம் சாணக்கியனை வெல்ல கூடிய மதி நுட்பம் கொண்ட , நாட்டு மக்கள் மேல் அக்கறை கொண்ட அவையோரை பெற்றதனால்தான் என்று என் தேவியின் முலமாக தெரிந்துகொண்டேன். ஆகையினால் என் மனதில் ஏர்பட்டிருக்கும் ஒரு கவலைஅய் போக்கும் தன்மை இந்த அவைக்கு மட்டுமே உண்டு என்று எண்ணுகிறேன் " என்றார் நம்மன்னர்.&lt;br /&gt; &lt;br /&gt;உடனே முதலமைச்சர் எழுந்து " மன்னர்மன்னா !!!! உங்கள் ஆட்சியில் நாடு முழுதும் ஆனந்த கூத்தாடும் பொழுது, எங்கள் இதையத்தின் தெய்வமாக விளங்கும் உங்கள் மனதில் ஒரு கவலையா? அதனை  உடனே இந்த மாமன்றத்தில் எடுத்துரைக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன் அதை போக்குவதை தவிர எமக்கு வேறு அலுவல்கள் இல்லை என்று கூறுகிறேன் " என்றார். அதற்கு மன்னர் " முதல் அமைச்சரே !!!! என் நல் ஆட்சியின்  காரணம்  எமது அமைச்சர் பெருமக்கைளின் சிறந்த ஆலோசனைகளே காரணம் என்பது என் எண்ணம். ஆனால் நாம் அனைவரும் சாகா வரம் பெற்றவர்கள் அல்ல. நமக்கும் ஒரு நாள் இறப்பு என்பது இயற்கையே. ஆகவே !!!  நீங்கள் என் அருகிலேயே எப்பொழுதுமே இருக்க வேண்டும் என்று நான் எண்ண முடியுமா ??? முடியாது அல்லவா. அதனால் எந்த காலத்திலும், எந்த நேரத்திலும் எனக்கு நல்ல ஆலோசனை வழங்க கூடிய ஒரு மந்திரத்தை எனக்கும்,  என் வம்சம்துக்கும் அருள வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன். அப்படி பட்ட மந்திரம் எனக்கும் என் குல மன்னர்களுக்கும் சமய சந்ஜீவனியாய் இருக்க வேண்டும்" என்றார் மன்னர்.  இதை கேட்ட உடன் அவையோர் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். முதலமைச்சர் எழுந்து " மன்னர்மன்னா !!! இவுலகத்தில் எவ்வளவோ  பிரச்சனைகள் உள்ளன அத்தனைக்கும் ஒரு மந்திரமா??? அணைத்து சாஸ்திர சம்பிரதயங்களையும் கற்ற  வல்லுனர்களும்க்கும், பெரியோர்களுக்கும்,  இந்த அவையோருக்கும் இது ஒரு சவாலே ஆகும். ஆனால் நாங்கள் பயின்ற எந்த மொழியிலும் அப்படி ஒரு மந்திரம் இருப்பதாக தெரியவில்லையே. ஆகையால் இந்த விடயத்தை தயை கூர்ந்து மறந்து விடுங்கள் !!! " என்று கூறினார்.&lt;br /&gt; &lt;br /&gt;உடனே மன்னர் " முதலமைச்சரே !!! எப்பேர் பட்ட பிரச்னையும் திறம்பட தீர்க்க கூடிய நீங்களா ???  அப்படி கூறுவது. முடியாது எனக்கு அப்படி பட்ட ஒரு மந்திரம் தேவை, வேண்டும் என்றால் மேலும் அவகாசம் எடுத்து கொள்ளுங்கள் !!!  என் விருப்பத்தை  என் கட்டளையாக நாடு முழுவதம் பறை சாற்றுங்கள்" என்று கூறிவிட்டு அவையில் இருந்து எழுந்து சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அமைச்சர் பெருமக்களும் என்ன செய்வது என்று தெரியாமல் அவையில் இருந்த வீடு திரும்பினர். நாடு முழுவதும் பறை சாற்ற பட்டது நாட்டு மக்கள் அனைவரும் திகைத்து நின்றார்கள். மன்னனுக்கு பித்து பிடித்ததோ என்று எண்ணி துக்கத்தில் ஆழ்ந்தனர். இப்படியும் சில ஆண்டுகள் உருண்டோடின.&lt;br /&gt; &lt;br /&gt;அப்பொழுது தென் தமிழ் நாட்டிற்கு தென் பகுதியில் உள்ள ஒரு தீவில் இருந்த ஒரு வறியவர் தன் குடும்பத்தாருடன் பிழைப்பு தேடி பொருணை நதி கரையோரமாக வந்து கொண்டிருந்தார். அவர்க்கும் நம்மன்னனின் கட்டளை எட்டியது. உடனே அவர் இந்த அற்ப  விடயத்துக்காகவா தென் தமிழகம் துக்கத்தில் ஆழ்ந்துகிடக்கிறது என்று எண்ணி கொண்டு தன் மனைவியிடம் " கருப்பாயி !!!! வாழ வழி கிடைத்து விட்டது !!! ஒரு வேலை சோறு அல்ல மாட மாளிகையில் வாழும் யோகம் கிடைத்துவிட்டது !!!! எல்லோரும் பொருணை ஆற்று தண்ணிரை அருந்திவிட்டு !!! அதோ அந்த ஆலமரத்தடியில் உறங்குங்கள் !!! நான் என்னுடைய சமய சந்ஜீவணியை இந்த நாட்டு மன்னனிடிம் வழங்கி விட்டு !!! பொன்னும் பொருளும் பெற்று விட்டு வருகிறேன்" என்று கூறி. பல நாள் பட்டினியால் வாடிய புலி இறையை கண்டால் எப்படி பாயிந்து செல்லுமோ அப்படி பாயிந்து சென்றார். &lt;br /&gt; &lt;br /&gt;முதல் அமைச்சர் தன் கண்களை நம்ப மறுத்தார், சமய சஞ்சீவனி கொண்டு வந்தவன் இவனா. செம்பட்டை புடித்த மயிர், குழி விழுந்த கண்கள், முகத்தில் கன்னங்கள் இருக்க வேண்டிய இடத்தில சதை என்று இருப்பதாக தெரியவில்லை, உடம்பும் அப்படியே!!!. முதல் அமைச்சர் " யாரப்பா நீ உன்னை பார்த்தால் வெளிநாட்டுக்காரன் போல் உள்ளது, எதற்காக எங்கள் நாட்டுக்கு வந்தாய், பிழைப்பு நடத்தவா அல்லது நீ ஒரு ஒற்றனா?? உண்மையை கூறி உன் உயிரை காப்பாற்றி கொள் " என்று கோவித்துகொண்டர். உடனே அந்த வறியவர் " தென் தமிழ் நாட்டின் முதல் அமைச்சரே !!! நான் வெளிநாட்டுகாரனும்  அல்ல , ஒற்றனும் அல்ல !!! நான் ஒரு ஏழை !!! முன்னொரு காலத்தில் அகண்டு விரிந்து இருந்த தமிழ் நாட்டின் சாதாரண குடி மகன்!!! ஆனால் இன்று அந்த நாடு இல்லை ஆகவே உங்கள் தென் தமிழ் நாட்டில் வெளிநாடுகாரனாக உங்கள் முன் நிற்கிறேன். நான் ஒற்றனும் அல்ல ஏனென்றால் எனக்கு ஒரு நாட்டின் பிரஜய்க்கு உரிய வசதிகள் இல்லை. நான் பிழைப்பு தேடி தென் தமிழகம் வந்த ஒரு வறியவன். ஆனால் உங்கள் மன்னர் தேடும் சமய சஞ்சீவனி என்னிடம் உள்ளது அதை வைத்து கொண்டு தான் நானும் என் குடும்பம்மும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அதை உங்கள் மன்னரிடமே வழங்கிவிட்டு பொன்னும் பொருளும் பெற்று செல்ல வந்தேன் " என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மன்னர் கட்டளை இட்டு பல ஆண்டுகள் ஆகியும் ஒருவர் கூட வராத படியாலும் இவன் ஒருவனாவது வந்தானே என்று எண்ணி கொண்டு. "அப்படியா !!!! சரி வா உன்னை அரசன் இடம் அழைத்து செல்கிறேன் அவர் இடம் சென்று உன் மந்திரத்தை கொடுத்து விட்டு வரலாம் " என்று கூறி மன்னரிடம் அழைத்து சென்றார். &lt;br /&gt; &lt;br /&gt;மன்னர் தனது அரண்மனை தோட்டத்தில் ஒய்வு எடுத்து கொண்டிருந்தார். தோட்டத்தில் முதல் அமைச்சரை கண்ட உடன் ஏதோ அவசர செய்தி வருகிறது என்று எண்ணி "முதல் அமைச்சரே என்ன விடயம் !!! ஏதேனும் அவசர செய்தியா " என்று கேட்டார். முதல் அமைச்சர் " ஆம் ! மன்னா ஒரு வறியவன் வந்து இருக்கிறான் அவன் நீங்கள் கேட்ட மந்திரத்தை கொண்டு வந்திருக்கிறான்" என்றார். " என்ன வரியவனா வர சொல்லுங்கள் பார்ப்போம்" என்றார். அந்த வறியவன் மன்னன் முன் வந்து " மன்னர் மன்னா !!! வணக்கம்!!! என்னிடம் நீங்கள் விரும்பும் மந்திரம் உள்ளது. ஆனால் அதை நான் உங்களுக்கு வழங்க வேண்டும் என்றால் என் நிபந்தனைக்கு ஒத்து கொள்ளவேண்டும்" என்றான். "என்ன நிபந்தனையா !!! சரி சொல் " என்றார்.&lt;br /&gt;  &lt;br /&gt;வறியவன் " 1  நான் வழுங்கும் இந்த மந்திரத்தை நீங்கள் யாரிடமும் தர கூடாது.  2  நான் வழுங்கும் இந்த மந்திரத்தை நீங்கள் இப்பொழுது படிக்க கூடாது. எப்பொழுது உங்களக்கு ஆலோசனை வழங்க யாரும் இல்லையோ அப்பொழுதான் இதை படிக்க வேண்டும் " என்றான். மன்னரும் சரி என்று ஒப்புகொண்டார். உடனே அந்த வறியவன் ஒரு சீட்டில் ஒரு வாசகத்தை எழுதி மன்னரிடம் கொடுத்தான். அதை மன்னர் பெற்று கொண்டு தன் உடைய ரகசிய மோதிரத்தை திறந்து அந்த சீட்டை வைத்து மூடி விட்டார். மேலும் அந்த வறியவனுக்கு பொன்னும் பொருளும் கொடுத்து தன் நாட்டில் தொழில் செய்து கொள்ள வழி செய்தார். அந்த வறியவன் தன் இன்னல் கலைந்த மன்னரை வாழ்த்தி விட்டு சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;பல ஆண்டுகள் இப்படியும் உருண்டோடின. விதி மதியை விட பெரியது என்பதால் வேற்று நாட்டு மன்னர்கள் படை எடுப்பில் தென் தமிழகம் விழுந்தது. மன்னனின் படைகள் சிதறி அடிக்கப்பட்டன, அமைச்சர்கள் சிறை பிடிக்க பட்டனர் அல்லது கொலப்பட்டனர். மன்னன் செய்வது அறியாது தன் அரண்மனையின் ரகசிய வழியில் தன் மனைவி மைந்தருடன் தப்பியோடி கொண்டிருந்தான், அப்பொழுது என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தான். உடனே முன்பு  ஒரு நாள் வறியவன் வழங்கிய சமய சந்ஜீவனியின் நியாபகம் வந்தது. அவன் தன் ரகசிய மோதிரத்தில் இருந்த  சீட்டை எடுத்து படித்தான். அந்த வாசகத்தை படித்த உடன் அவன் முகம் மலர்ந்தது புதியதோர் உணர்வு பெற்றான் தான் மேலும் என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொண்டான். அந்த வறியவன் கொடுத்த அந்த சமய சஞ்சீவனி என்ன? அப்படி என்னதான் எழுதிவிட்டான் அந்த வறியவன். அந்த வறியவன் எழுதியது  " இந்த நிலை மாறும் " என்ற ஒரு வரி தான். &lt;br /&gt;&lt;br /&gt;மன்னன் தான் இழந்ததை மீண்டும் பெற புதியதோர் படை திரட்டி மீண்டும் தென் தமிழகத்தை மீட்டு கொண்டான். அப்படி இழந்ததை பெற்றதும் அல்லாம்மல் பல நாடுகளையும் வென்று பேரரசு ஆனான். பல ஆண்டுகள் இப்படியும் உருண்டோடின. ஒரு நாள் நம் பேரசர் தான் வென்ற ராஜ்யத்தில் வந்த நாட்டிய காரர்கள் மற்றும் கலைஞர்கள் நடத்திய நிகழ்சிகளை கண்டு உள்ளம் நெகிழ்ந்து கூத்தாடி கொண்டு இருக்கையில்  தன் கையில் இருந்த ரகசிய மோதிரம் கீழ விழுந்தது. உடனே துள்ளி குதித்து எழுந்து அந்த ரகசிய மோதிரத்தில் இருந்து வெளியில் விழுந்த சீட்டை கையில் எடுத்து கொண்டான். இப்பொழுது அந்த சீட்டை பிரித்து படித்தான், அதில் "இந்த நிலை மாறும்" என்பதை கண்ட உடன் அரசனின் உடல் நடுங்கியது. தன் நிலையை உணர்ந்து கொண்டான்.   &lt;br /&gt;&lt;br /&gt;அரசன் உணர்ந்தால் பல ஆண்டுகள் புகழ் பெற்ற அரசனாக விளங்கி பல வெற்றிகளையும் பெற்று வாழ்ந்தான். அரசனுக்க மற்றுமல்ல அனைவருக்குமே தேவை ஒரு ..... சமய சஞ்சீவனி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-4427524502303943139?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/4427524502303943139/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/08/blog-post_16.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/4427524502303943139'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/4427524502303943139'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/08/blog-post_16.html' title='சமய சஞ்சீவனி - இரா. பிரேம் குமார்'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-8542627989033720041</id><published>2010-08-14T22:56:00.000-07:00</published><updated>2010-08-14T22:58:13.648-07:00</updated><title type='text'>நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு ; இந்தியாவிலேயே முன்னேற்ற மாநிலம் தமிழகம் ; முதல்வர் கருணாநிதி</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TGeB6N4lqKI/AAAAAAAAAjM/O72DUv7sRhE/s1600/large_62748.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 114px;" src="http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TGeB6N4lqKI/AAAAAAAAAjM/O72DUv7sRhE/s200/large_62748.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5505511906643126434" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;புதுடில்லி: நாடு முழுவதும் இன்று 64 வது சுதந்திரதின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டில்லி கோட்டையில் பிரதமர் மன்மோகன்சிங்கும், தமிழகத்தில் முதல்வர் கருணாநிதியும், ஏனைய மாநிலங்களில் முதல்வர்கள் மற்றும் கவர்னர்கள் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர்கள் கொடியேற்றி வைத்தனர். டில்லியில் நடந்த கோலாகல விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் குண்டுகள் முழங்கிட கொடியேற்றி வைத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;பிரதமர் மன்மோகன்சிங் : அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர் பேசுகையில்; நாட்டில் அமைதியை நிலைநாட்டிட பெரும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் அரசு முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. மதச்சார்பின்மை இந்தியாவின் தூணாக விளங்குகிறது. இதனை பேணிக்காப்பதில் அரசு முனைப்புடன் இருந்து வருகிறது. நக்சலிசம் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கிறது. நக்சல்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு பேச்சு நடத்த முன்வர வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;காங்., தலைவர் சோனியா : காஷ்மீர் விவகாரத்தில் அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்த அரசு தயார். காமன்வெல்த் போட்டி நடப்பது இந்தியாவுக்கு பெருமை அளிக்கிறது. இந்த போட்டிகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்படும். விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைத்திட அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு பலன் கிடைத்துள்ளது. விவசாய முன்னேற்ற பணிகள் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார். விழாவில் லோக்சபா சபாநாயகர் மீராகுமார், பாதுகாப்பு துறை அமைச்சர் அந்தோணி மற்றும் மத்திய அமைச்சர்கள் , காங்., தலைவர் சோனியா உள்பட பலர் பங்கேற்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;முதல்வர் கருணாநிதி கொடியேற்றினார்: சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடந்த விழாவில் முதல்வர் கருணாநிதி கொடியேற்றி வைத்தார்.விழாவில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கினார். குடிசை வீடுகள் , கான்கிரீட் வீடாக மாற்றும் திட்டப்பணிகள் துவங்கும் பணி ஆணையை வழங்கினார். இதன் மூலம் 3 லட்சம் வீடுகள் கட்டி ஏழைகளுக்கு வழங்கப்படும். இதற்கென பல கோடிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக முதல்வர் சுதந்திரதின உரையாற்றும் போது குறிப்பிட்டார். அவரது பேச்சில கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு செய்த பல திட்டங்களை பட்டியலிட்டார். இந்தியாவின் முன்னேற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தியாகிகளுக்கு வீரவணக்கம் : தொடர்ந்து விழாவில் முதல்வர் பேசியதாவது: சுதந்திரதின விழாவில் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். 200 ஆண்டுகாலம் பெரும் போராட்டம் நடத்தி தியாக சீலர்கள் சித்ரவதை செய்து சீரழித்தது. பலரை இழந்தோம். அண்ணல் காந்தியடிகள் அறப்போர் மூலம் அகிம்சை, சத்தியாகிரகம் , ஒத்துழையாமை இயக்கம் என பல வழிகளில் போராடி அந்நிய ஆதிக்கம் அகற்றப்பட்டன. சுதந்திரம் நிலைநாட்டிட போராடிய தியாகிகளுக்கு வீரவணக்கம் தெரிவித்து கொள்கிறேன். சுதந்திர தின விழாவில் முதல்வர் கொடியேற்றும் உரிமை கேட்டதற்கு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அனுமதி வழங்கினார். இவருக்கும் இப்போது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நலவாழ்வு, வளவாழ்வு கிடைத்திட அரிய பல திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். அரசியல், கல்வி, சமூக பொருளாதாரம் உயர்ந்து எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட மாநில அரசுகள் செயல்பட வேண்டியது சுதந்திர கடமை ஆகும். அதுபோல எனது தலைமையிலான அரசு 2006 ல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. அதனை நான் இப்போது நினைவுபடுத்துகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திட்டங்கள் என்ன ? என்ன ? : ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கும் உன்னத திட்டம், குறைந்த விலையில் பாமாயில், துவரம் பருப்பு, மானிய விலையில் 10 மளிகைசாமான்கள், வழங்கி உணவு பாதுகாப்பு மூலம் உன்னத விலையில் வழங்கப்பட்டது. பட்டதாரி இல்லாத குடும்பங்களில் 20 ஆயிரம் இளைஞர்களுக்கு கல்விக்கட்டணம் வழங்குதல், பள்ளிக்கல்விக்கு 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, எனது ஆட்சிகாலத்தில் 5 தொழிற்கல்வி நிலையங்கள், 8 மருத்துவக்கல்லூரிகள், 11 பொறியியல் கல்லூரிகள் 14 கலை கல்லூரிகள், உருவாக்கப்பட்டுள்ளன. கோவையில் உகத்தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டு தமிழ் மேம்பாட்டிற்கு வழிகாணப்பட்டுள்ளது. எல்லா கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டம், ரூ. ஆயிரத்து 929 கோடி செலவில் ஒக்கனேக்கல் திட்டம், ஆயிரத்து 712 கோடி செலவில் மதுரை, கோவை, நாகை, விருதுநகர், திருப்பூர், உள்ளிட்ட பகுதிகளில் கூட்டுக்குடி நீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது, 14 ஆயிரத்து 600 கோடி செலவில் புதிய திட்டங்கள், பாலங்கள், சாலைகள், மேம்பாலங்கள், என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல லட்சம் ஏழைகள் பயன் : குடிசை வீடுகள் கான்கிரீட் வீடாக மாற்றும் திட்டம் மூலம் 3 லட்சம் வீடுகள் கட்டி ஏழைகளுக்கு வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணி ஆணையை இன்று வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். 4 லட்சத்து 65 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு , வரும்முன்காப்போம்திட்டம், பள்ளிச்சிறார்களுக்கு இருதயம் காக்கும் திட்டம், கண்ணொளி திட்டம், 108 ஆம்புலன்ஸ் திட்டம், கலைஞர்காப்பீட்டு திட்டம், என்ற திட்டங்களால் பல லட்சம் ஏழைகள் பயன்பெற்று வருகின்றனர். தொண்டு உள்ளம் கொண்ட அன்னை தெரசா நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நல்ல பல திட்டங்களை செய்து வரும் தமிழகம் இந்தியாவின் முன்னேற்ற மாநிலமாக , முதல் மாநிலமாக திகழ்கிறது. சுப்ரீம் கோர்ட் பலமுறை பாராட்டியிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு ஏழைகள் பலர் நன்மை பெரும் திட்டம் செயல்படுத்தி வரும் நாம் மெய்வருத்தம் பாராமல், பசி மறந்து அவதூறுகளை அள்ளி வீசும் நபர்கள் குறித்து கவலைப்படாமல் காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது என செயல்படுவோம். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-8542627989033720041?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/8542627989033720041/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/08/blog-post_14.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/8542627989033720041'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/8542627989033720041'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/08/blog-post_14.html' title='நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு ; இந்தியாவிலேயே முன்னேற்ற மாநிலம் தமிழகம் ; முதல்வர் கருணாநிதி'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TGeB6N4lqKI/AAAAAAAAAjM/O72DUv7sRhE/s72-c/large_62748.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-9157030356444887763</id><published>2010-08-13T22:50:00.000-07:00</published><updated>2010-08-13T22:52:17.368-07:00</updated><title type='text'>தஞ்சை பெரிய கோவில் 1,000 ஆண்டு நிறைவு:மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு</title><content type='html'>சென்னை:தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, தஞ்சை நகர மேம்பாட்டுப் பணிகளுக்கு 25 கோடியே 19 லட்சம் ரூபாயை ஒதுக்கி, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.மாமன்னர் ராஜராஜனின் தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவடைவதை கொண்டாடும் வகையில், தமிழக அரசின் சார்பில், தஞ்சையில் செப்., 25 மற்றும் 26ம் தேதிகளில் விழா நடத்தப்படுமென முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையொட்டி, தஞ்சை நகரில் சாலைகள் மேம்பாடு, பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டுகள் மேம்பாடு, பெரிய கோவில் முதல் மருத்துவக் கல்லூரி வரை தெருவிளக்குகள், ராஜராஜ சோழன் சிலை நிறுவப்பட்டுள்ள பூங்காவை அழகுபடுத்துதல், பெரிய கோவில் அருகிலுள்ள ஜி.ஏ.கால்வாயின் பாலத்தை அகலப்படுத்துதல் ஆகிய அடிப்படை பணிகளை நிறைவேற்ற 25 கோடியே 19 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, நிர்வாக அனுமதி வழங்கி முதல்வர் கருணாநிதி நேற்று உத்தரவிட்டார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-9157030356444887763?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/9157030356444887763/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/08/1000-25.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/9157030356444887763'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/9157030356444887763'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/08/1000-25.html' title='தஞ்சை பெரிய கோவில் 1,000 ஆண்டு நிறைவு:மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-2375742876988363862</id><published>2010-08-08T20:56:00.000-07:00</published><updated>2010-08-08T20:59:16.487-07:00</updated><title type='text'>கோஹினூர் வைரத்தை தர முடியாது: பிரிட்டன் பிரதமர் உறுதி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TF99CFez1cI/AAAAAAAAAi0/WEKcLSbx5RA/s1600/large_57741.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 199px; height: 200px;" src="http://1.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TF99CFez1cI/AAAAAAAAAi0/WEKcLSbx5RA/s200/large_57741.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5503254744454649282" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;லண்டன்:உலகப் புகழ் வாய்ந்த கோஹினூர் வைரம் இந்தியாவுக்குத் திரும்ப வருமா என்ற சர்ச்சைக்கு, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். "கோஹினூர் வைரம் இந்தியாவுக்கு வந்துவிட்டால், பிரிட்டன் அருங்காட்சியகம் வெறுமையாகி விடும். அதனால், அது அங்கேயே தான் இருக்கும்' என்று தெளிவுபடக் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரிட்டன் ராணி பெருமையுடன் சூடிக் கொள்ளும் மணிமுடியின் உச்சியில், இந்தியாவுக்குச் சொந்தமான 105 காரட் எடை கொண்ட கோஹினூர் வைரம் திகழ்கிறது. ஆந்திராவின் கொல்லூர் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த வைரம் தான், ஒரு காலத்தில் உலகின் மிகப் பெரிய வைரமாக இருந்தது.விலை மதிப்பிட முடியாத இதன் வயது என்ன என்று சரியாகத் தெரியவில்லை. எனினும், இது பற்றிய முதல் வரலாற்றுக் குறிப்பு, முகலாய மன்னர் பாபரிடம் இருந்து துவங்குகிறது. கி.பி., 1526லேயே அவர், இந்த வைரம் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியாவிலுள்ள மன்னர் பரம்பரைகளின் கைகளில் மாறி மாறிச் சென்று வந்த இவ்வைரம், கடைசியாக, சீக்கிய மன்னர் துலீப் சிங்கிடம் வந்து சேர்ந்தது. கி.பி., 1850ல் அவர் இதை அப்போதைய பிரிட்டன் அரசி விக்டோரியாவிடம் அளித்தார். அன்றிலிருந்து இன்று வரை பிரிட்டன் மணி மகுடத்தில் இவ்வைரம் ஒளி வீசிக் கொண்டிருக்கிறது.இந்த வைரம், பிரிட்டனுக்கு வந்து சேர்ந்ததிலிருந்து இன்று வரை, "கோஹினூர்' என்ற பெயரில் 54 ரெஸ்டாரன்டுகள் உள்ளன.பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், இந்தியாவுக்கு மூன்று நாள் சுற்றுப் பயணமாக வரும் முன், இந்திய வம்சாவளியினரும், தொழிற்கட்சி எம்.பி.,யுமான கெய்த் வாஸ், பிரிட்டன் தன் காலனி ஆதிக்கத்தில் இந்தியாவை அடிமைப்படுத்தியதற்கு பரிகாரமாக, கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் திரும்ப அளிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது என்று வேண்டுகோள் விடுத்தார்.இதற்கு முன், பாகிஸ்தான் பிரதமராக இருந்த ஜுல்பிகர் அலி புட்டோ, வைரம் பாகிஸ்தானுக்குச் சொந்தமானது என்பதால் அதை தங்களிடம் அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் இந்தியா வந்திருந்த டேவிட் கேமரூன், ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இது பற்றி கூறும்போது,"கோஹினூர் வைரத்தைத் திருப்பி அளிக்க வேண்டும் என்று பல வேண்டுகோள்கள் வந்துவிட்டன. அதற்கு சரி என்று சொல்லிவிட்டால், அதன் பின் பிரிட்டன் அருங்காட்சியகம் வெறுமை அடைந்து விடும். சொல்வதற்கு தயக்கமாக இருந்தாலும், உங்களுக்கு அது திருப்தியளிக்காவிட்டாலும் வேறு வழியில்லை; அந்த வைரம் பிரிட்டனிலேயே தான் இருக்கும்' என்று கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-2375742876988363862?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/2375742876988363862/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/08/blog-post_08.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/2375742876988363862'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/2375742876988363862'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/08/blog-post_08.html' title='கோஹினூர் வைரத்தை தர முடியாது: பிரிட்டன் பிரதமர் உறுதி'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TF99CFez1cI/AAAAAAAAAi0/WEKcLSbx5RA/s72-c/large_57741.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-1891765870548566510</id><published>2010-08-04T23:06:00.000-07:00</published><updated>2010-08-04T23:07:51.859-07:00</updated><title type='text'>மகாத்மா காந்தியை பின்பற்றுங்கள்: ஒபாமா அறிவுரை</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TFpVL9Psj7I/AAAAAAAAAic/4K0ENAH2TnM/s1600/obama.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 148px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TFpVL9Psj7I/AAAAAAAAAic/4K0ENAH2TnM/s200/obama.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5501803558693801906" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வாஷிங்டன், ஆக.4: ஆப்பிரிக்காவின் இளம் தலைவர்கள் இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தியின் போதனைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவுரை வழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt; அதிபர் ஒபாமா, ஆப்பிரிக்காவின் இளம் தலைவர்களை வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது மகாத்மா காந்தியின் போதனைகளை பின்பற்றி நடக்குமாறு அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt; அந்தக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: நாம் எதுவாக விரும்புகிறோமோ அதுவாகவே மாறிட வேண்டும். இதைத்தான் மகாத்மா அன்றே சொன்னார். நாம் உலகில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினால் மகாத்மா சொல்லியதை தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt; ஆப்பிரிக்கக் கண்டத்தை உலகின் இணைப்புப் பாலமாகவே நான் கருதுகிறேன். ஆப்பிரிக்காவின் எதிர்காலம் இளம் தலைவர்களாகிய உங்கள் கையில்தான் உள்ளது. ஆப்பிரிக்க இளைஞர்களின் அறிவும், திறமையும் இந்த உலகத்தின் வளர்ச்சிக்கு தேவைப்படுகிறது . இதை நீங்கள் அளிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt; ஆப்பிரிக்க இளைஞர்கள் தற்போது எத்தனையோ சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். எனினும் ஆப்பிரிக்க இளைய சமுதாயத்தின் திறமையை வெளிக்கொணர கல்வி உதவி உள்பட பல்வேறு உதவிகளை அமெரிக்கா அளித்து வருகிறது. இதை முறையாகப் பயன்படுத்திக் கொண்டு இளைஞர்கள் முன்னேற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt; காலனி ஆதிக்கத்தை தூக்கியெறிந்து கென்யா விடுதலை பெற்ற காலக்கட்டத்தில்தான் எனது தந்தை அங்கிருந்து அமெரிக்காவுக்கு வந்தார். அவரை அமெரிக்காவுக்கு கொண்டுவந்து சேர்த்தது கல்விதான். இதனால் ஆப்பிரிக்க இளைஞர்கள் தங்களுக்கு கிடைக்கும் கல்வி வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தங்களை உயர்த்திக் கொள்ள முயல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt; தன்னிறைவு பெற்ற, வளமான ஆப்பிரிக்காவை காண வேண்டும் என்றே நான் விரும்புகிறேன் என்றார் அதிபர் ஒபாமா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-1891765870548566510?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/1891765870548566510/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/08/blog-post_7813.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/1891765870548566510'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/1891765870548566510'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/08/blog-post_7813.html' title='மகாத்மா காந்தியை பின்பற்றுங்கள்: ஒபாமா அறிவுரை'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TFpVL9Psj7I/AAAAAAAAAic/4K0ENAH2TnM/s72-c/obama.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-1224508931414831376</id><published>2010-08-04T22:56:00.000-07:00</published><updated>2010-08-04T22:58:45.804-07:00</updated><title type='text'>அரசியல் களமாகும் கோவை; அச்சத்தில் மக்கள்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TFpTCz6fGgI/AAAAAAAAAiU/gJBnGmtJhWo/s1600/large_54095.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 129px;" src="http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TFpTCz6fGgI/AAAAAAAAAiU/gJBnGmtJhWo/s200/large_54095.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5501801202546842114" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கோவை : அடுத்தடுத்து நடந்து வரும் அரசியல் மற்றும் அரசு நிகழ்ச்சிகளால், கோவை மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு சோதனை ஏற்பட்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்படும் என்று அரசு அறிவித்ததும், கோவை நகர மக்கள் ஆனந்தக் கூத்தாடினர். இதனால், நகருக்கு பல வகையிலும் கட்டமைப்பு வசதிகள் கிடைக்கும் என்பதே அவர்களின் மகிழ்ச்சிக்குக் காரணம்; அவர்கள் நினைத்தது பொய்த்துப் போகவுமில்லை. நிரந்தரக் கட்டமைப்பு வசதிகள் இல்லாவிடினும், கோவை நகரின் ஒரு பகுதி புதுப்பொலிவு பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செம்மொழி மாநாட்டைத் தொடர்ந்து, அரசியல் மையமாக கோவை மாறி வருவது, அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அரசியல் பலத்தைக் காண்பிப்பதற்கான புதிய களமாக கோவையை திராவிடக் கட்சிகள் தேர்வு செய்துள்ளன. வரும் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் வெற்றிக்கோலம் போடுவதற்காக, பல அரசியல்புள்ளிகள் இங்கே மையம் கொண்டுள்ளன. பொதுவாக, கோவை மக்கள் அமைதியான வாழ்க்கையையும், வளர்ச்சிக்குரிய பாதையையும் நேசிப்பவர்கள். ஆனால், செம்மொழி மாநாடு இங்கு நடத்துவதாக அறிவிக்கப்பட்ட பின், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உலக அளவில் கோவை நகரின் மீது எல்லோரது கவனமும் திரும்பியது. மாநாட்டையொட்டி நடந்த பணிகளை ஆய்வு செய்யவும், ஆலோசனை செய்யவும் அமைச்சர்களும், அதிகாரிகளும் வந்தபோது, தினமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. புதுவிதமான அவதியை கோவை மக்கள் அனுபவிக்க ஆரம்பித்தனர். செம்மொழி மாநாடு நடந்த நாட்களில் இந்த அவதி பல மடங்காக அதிகரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செம்மொழி மாநாட்டுக்குப் போட்டியாக, ஜூலை 13ல் வ.உ.சி., மைதானத்தில் பொதுக்கூட்டத்தை நடத்தினார் ஜெயலலிதா. அன்று கூடிய கூட்டமும், அதனால் ஏற்பட்ட நெரிசலும் எக்கச்சக்கம். அதிலும் பாதிக்கப்பட்டது கோவை மக்கள்தான். ஜெயலலிதா கூட்டத்துக்குப் போட்டியாக, தி.மு.க.,வும் ஆக.,2ல் அதே மைதானத்தில் பொதுக்கூட்டத்தை நடத்தியது. முதல்வர் கருணாநிதி பேசிய அந்தக் கூட்டத்துக்கும் பல மாவட்டங்களில் இருந்து ஆட்கள் திரட்டி வரப்பட்டனர். இரு கூட்டத்திலும், கோவை மக்களில் 10 சதவீதம் பேர் கலந்து கொண்டிருப்பார்களா என்பது சந்தேகமே. ஆனால், சாலையை மறித்து நின்ற வாகனங்கள், மணிக்கணக்கில் தேங்கிய போக்குவரத்து நெரிசல் என, இதுவரை காணாத பல புதிய காட்சிகளை அவர்கள் கண்டனர். அடுத்தடுத்து நடத்தப்படும் இந்த அரசியல் பொதுக்கூட்டங்களால், எல்லா அரசியல் கட்சிகளின் கவனமும் இங்கே திரும்புவது, கோவை மக்களின் அமைதியான வாழ்க்கை முறைக்கு மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். ஏனெனில், அதிரடி அரசியலை கோவை மக்கள் எப்போதுமே விரும்பியது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நகர வளர்ச்சி, ஊழலற்ற நடைமுறை, வெளிப்படையான நிர்வாகம் இவற்றின் மீது அதிக ஈர்ப்புடன் உள்ள கோவை மக்களைக் கவர வேண்டுமெனில், தற்போது செயல்படுத்தும் திட்டங்களை ஆளும்கட்சி துரிதப்படுத்த வேண்டும். அதில் நடக்கும் தவறுகளை எதிர்க்கட்சியினர் தைரியமாக சுட்டிக் காட்ட வேண்டும். கோவை மக்களின் இதயங்களை வெல்லுவதற்கு இதைத்தவிர வேறெதுவும் தேவையில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்களும் நடத்துவோம்ல! அ.தி.மு.க.,வுக்குப் போட்டியாக வ.உ.சி., மைதானத்தில் தி.மு.க.,பொதுக்கூட்டம் நடத்த, இரண்டுக்கும் போட்டியாக அதே மைதானத்தில் வரும் 28ம் தேதி பொதுக்கூட்டத்தை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி, கோவை மக்கள் மத்தியில் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. ஒரு கோஷ்டி இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வர, அதை முறியடிப்பதற்கான வேலைகளில் எதிர்கோஷ்டியினர் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளனர். சரக்கு, சம்பளம் கொடுத்து திராவிடக் கட்சிகள் கூட்டம் சேர்த்தன; தேசியக் கட்சி எப்படி கூட்டம் சேர்க்கப்போகிறதென்று தெரியவில்லை. கோஷ்டி மோதலால் வேஷ்டி கிழிப்பு இல்லாமல் இருந்தாலே, அது அந்த பொதுக்கூட்டத்துக்கு வெற்றிதான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-1224508931414831376?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/1224508931414831376/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/08/blog-post_7492.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/1224508931414831376'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/1224508931414831376'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/08/blog-post_7492.html' title='அரசியல் களமாகும் கோவை; அச்சத்தில் மக்கள்'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TFpTCz6fGgI/AAAAAAAAAiU/gJBnGmtJhWo/s72-c/large_54095.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-449274816963018745</id><published>2010-08-04T22:46:00.000-07:00</published><updated>2010-08-04T22:48:22.254-07:00</updated><title type='text'>கால் பாதங்களை பதித்து மிகப் பெரிய ஓவியம்: கின்னஸ் சாதனை முயற்சி</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TFpQne8JEQI/AAAAAAAAAiM/WBsI7KNx-TA/s1600/large_54862.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 140px;" src="http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TFpQne8JEQI/AAAAAAAAAiM/WBsI7KNx-TA/s200/large_54862.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5501798534036918530" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;புதுச்சேரி : மிக நீளமான கார்ட்டூன் வரைவது, கால் பாதங்களை பதித்து மிகப் பெரிய ஓவியம் வரைவது போன்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சிகள் ஆச்சார்யா பள்ளியில் நேற்று துவங்கியன. புதுச்சேரி அடுத்த வில்லியனூரில் உள்ள ஆச்சார்யா சிக்ஷா மந்திர் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர் அண்ணாமலை, உலகின் மிக நீளமான கார்ட்டூன் ஓவியத்தை தனி நபராக வரையும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சியை நேற்று காலை 5.30 மணிக்கு துவக்கினார். சாதனை நிகழ்ச்சியை பள்ளியின் நிர்வாக இயக்குனர் அரவிந்தன் துவக்கி வைத்தார். 6.5 அங்குல உயரமும், 120 மீட்டர் நீளமும் கொண்ட கார்ட்டூன் ஓவியத்தை மாணவர் அண்ணாமலை வரைந்தார்.  இதேபோல் வில்லியனூர் சிக்ஷா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கால் பாதங்கள் மூலம் உலகின் மிகப்பெரிய ஓவியம் வரையும் கின்னஸ் நிகழ்ச்சி நேற்று  துவங்கியது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் வெப்பமடைவதால் ஏற்படும் பாதகமான விளைவுகளிலிருந்து மனித இனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், கால் பாதங்களை வைத்து ஓவியம் வரையும் சாதனை மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது. எல்.கே.ஜி., முதல் நான்காம் வகுப்பு வரை  படிக்கும் 2825 மாணவ, மாணவியரும், ஆச்சார்யா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயிலும் 100 மாணவர்களும் தங்களது கால் பாதங்களை வண்ணங்களில் தோய்த்து பிரமாண்டமான துணியில் பாதங்களை பதிய வைத்து புதுவிதமான ஓவியத்தை வரைந்தனர்.  கால் பாத அச்சுக்கள் மூலம் ஓவியம் வரையும் நிகழ்ச்சி நாளை நிறைவடைகிறது.  நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் மணி விஜயராகவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-449274816963018745?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/449274816963018745/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/08/blog-post_04.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/449274816963018745'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/449274816963018745'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/08/blog-post_04.html' title='கால் பாதங்களை பதித்து மிகப் பெரிய ஓவியம்: கின்னஸ் சாதனை முயற்சி'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TFpQne8JEQI/AAAAAAAAAiM/WBsI7KNx-TA/s72-c/large_54862.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-7134969426384439315</id><published>2010-08-03T02:52:00.001-07:00</published><updated>2010-08-03T02:52:57.519-07:00</updated><title type='text'>தமிழக ஐ.டி., துறை ரூ.4,000 கோடிக்கு ஏற்றுமதி: ஸ்டாலின் பெருமிதம்</title><content type='html'>கோவை : ""தமிழகத்தில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் வாயிலாக, 2009 - 2010ம் ஆண்டில் 4,000 கோடி ரூபாய்க்கு தொழில் வர்த்தகம் செய்துள்ளோம். இந்திய தகவல் தொழில் நுட்ப துறையில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தின் பங்கு 25 சதவீதமாக உயரும்,'' என துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.&lt;br /&gt;கோவையில் நேற்று தகவல் தொழில் நுட்பப் பூங்கா திறப்பு விழாவில்,&lt;br /&gt;&lt;br /&gt;துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கோவையில் துவக்கப்பட்டுள்ள தகவல் தொழில் நுட்பப் பூங்கா, நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய புரட்சிக்கும் வித்திடும். இன்று இந்தியாவில் சிறந்த தொழில் நகரமாக கோவை வேகமாக வளர்ந்து வருகிறது. தென் மாநிலத்தின் மான்செஸ்டர் கோவை. இந்நகருக்கு பெருமை சேர்க்க, சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் தகவல் தொழில் நுட்ப பூங்கா துவக்கப்பட்டுள்ளது. 380 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த பூங்காவுக்கு, 2007ல் அடிக்கல் நாட்டிய முதல்வரே இன்று, திறந்து வைத்துள்ளார். ஏற்கனவே, தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் 2000ம் ஆண்டில் முதல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா சென்னை தரமணியில் துவக்கப்பட்டது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. அப்பூங்கா தொடர்ந்து 10 ஆண்டுகளாக லாபம் ஈட்டும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய முக்கிய நகரங்களில் ஐ.டி., பூங்காக்கள் துவக்கப்படவுள்ளன. கோவை மாநகரம் டெக்ஸ்டைல், நூல் உற்பத்தி, மோட்டார் பம்பு, உதிரி பாகங்கள், வேளாண் தொழில் ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறது. சமீபகாலமாக மின் ஆளுமையிலும் பெரியளவில் வளர்ச்சி பெற்று வருகிறது. கோவையில் இன்று ஐந்து மின்னணு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 2008 - 2009ல்  260 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. கோவையில் இன்று எல்காட், டிட்கோ, சிப்காட், சிட்கோ, டைடல் பூங்கா மற்றும் எஸ்.டி.பி.ஐ., இணைந்து 380 கோடி மதிப்பில் இந்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 12 ஆயிரம் பேருக்கும், 2,000 தொழில்நுட்ப பணியாளர்களுக்கும் வேலை கிடைக்கும். தகவல் தொழில் நுட்பத் துறையில் பிற மாநிலங்களை விட தமிழகம் சிறந்து விளங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2001-2002ல் மென்பொருள் ஏற்றுமதியால் 10.2 மில்லியன் டாலர் வருவாய் கிடைத்துள்ளது. 2008-2009ல் அது 58.7 மில்லியன் டாலர் ஆக உயர்ந்துள்ளது. 2010ல் அது 73.1 மில்லியன் டாலர் ஆக உயரும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தமிழகத்தில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை பொறுத்தவரை, 2009-2010ம் ஆண்டில் 4,000 கோடி ரூபாய்க்கு தொழில் வர்த்தகத்தை செய்து ஒரு உன்னத இடத்தை பிடித்துள்ளோம். இந்திய தகவல் தொழில் நுட்ப துறையை பொறுத்தவரையில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தின் பங்கு 25 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது. அதற்கான முயற்சிகளில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. நம் மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதி, கல்வி வசதி, தரமான மனித வளம்தான் இதற்கு காரணம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-7134969426384439315?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/7134969426384439315/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/08/4000.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/7134969426384439315'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/7134969426384439315'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/08/4000.html' title='தமிழக ஐ.டி., துறை ரூ.4,000 கோடிக்கு ஏற்றுமதி: ஸ்டாலின் பெருமிதம்'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-2680606347250878520</id><published>2010-08-03T02:49:00.000-07:00</published><updated>2010-08-03T02:50:03.571-07:00</updated><title type='text'>தி.மு.க.,வை மெஜாரிட்டி அரசாக்கி காட்டுவோம் : கருணாநிதி சூளுரை</title><content type='html'>கோவை : ""தி.மு.க., அரசு மைனாரிட்டி அரசு அல்ல; மைனாரிட்டிகளின் அதாரிட்டி அரசு. விரைவில் மெஜாரிட்டி ஆகி காட்டுகிறோம்,'' என, முதல்வர் கருணாநிதி பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவையில் நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:செம்மொழி மாநாடு நடந்த போது 2, 3 முறை கோவைக்கு வந்தேன்; ஸ்டாலின், அமைச்சர்களும் வந்தனர். மாநாட்டுக்கு 10 நாட்களுக்கு முன் வந்தேன். எல்லா கம்பங்களிலும் கழகத்தின் இரு வண்ண கொடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதை பார்த்ததும், எனக்கு ஒரு உணர்வு.உலகத் தமிழர்களை அழைத்து நடத்தும் மாநாட்டில் கட்சிக் கொடிகள், படங்கள் இடம் பெறக் கூடாது என உத்தரவிட்டேன். இது கட்சி சார்பற்ற மாநாடு என்ற அடையாளத்தை தெரிவிக்க, கட்சி சார்பற்ற, தமிழ்த் தாய் போற்றும், மாநாடு ஆக நடத்த வேண்டும் என உத்தரவிட்டேன்.எனது வேண்டுகோளை ஏற்று, அவ்வாறே செய்தனர். என் படத்தையும் எடுத்து விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆய்வாளர்கள், ஆற்றல் மிகு மொழியாளர்கள் வரும் மாநாட்டில், கட்சியை வளர்ப்பதற்கு தான் மாநாடு என எண்ணினால், அந்த சிறு மனத்தாங்கல் கூட மாநாட்டின் நோக்கத்தை கெடுத்து விடும் என வேண்டுகோள் விடுத்தேன். நான்கு நாட்களுக்குப் பின் தேடிப் பார்க்கக் கூட ஒரு கொடி இல்லை.கட்சியை வளர்த்த கருணாநிதி, கட்சி தோரணங்களை தொங்க விடக் கூடாது என சொன்னதற்காக கோவை கண்மணிகள் மன்னித்துக் கொள்ளுங்கள். மனம் புண் அடைந்திருப்பீர்கள்; மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.இனி தாராளமாக கொடிகளை கட்டுங்கள். தோரணங்களை தொங்க விடுங்கள். நம்மை யாரோ வீழ்த்த இடம் கொடுக்கப் போவதில்லை; யாராலும் வீழ்த்த முடியாது. வீழ்த்தப்பட்டாலும் எழும் ஆற்றல் பெற்றவர்கள். தி.மு.க., என்பது அரசியல் இயக்கம் மட்டுமல்ல, சமுதாய இயக்கம். அரசியல் நிகழ்ச்சிகள் அல்ல. சரித்திர சுவடுகள்; வரலாற்று ஏடுகள். கடந்த மாதம் அந்த ஏடு செம்மொழி ஆக திரும்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;மலேசியா உள்ளிட்ட கடல் கடந்த நாடுகளில் ஏராளமான தமிழர்கள் உண்டு. பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு விருது வழங்கப்பட்டது. அதன் பெயர் கருணாநிதி விருது. காரணம் என் சொத்துக்கள், ஸ்தாபனங்களில் பங்கு பிரிக்கப்பட்ட போது, மனைவிமார்கள், மகன்களுக்கு கொடுத்தது போக, மிச்சம் இருந்தது கோபாலபுரம் வீடு. அதை மருத்துவமனைக்கு கொடுத்து விடுங்கள் என எழுதி வைத்தேன். அதுதான் வரலாற்றின் முக்கியமான இடம். வீடு, வாசல் பற்றி கவலைப்பட்டது இல்லை. என் சொத்து தி.மு.க., கொடி தான்.என்னை பார்த்து, மைனாரிட்டி கருணாநிதி அரசு என ஒருவர் கூறியுள்ளார். இது மைனாரிட்டி அரசு என ஜெயலலிதா சொல்கிறார். இது மைனாரிட்டிகளின் அதாரிட்டி அரசு.நான் அவர்களை அம்மையார் என்றுதான் அழைப்பேன். அவர்கள் வேண்டுமானால் என்னை கருணாநிதி என சொல்லட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாவிடம், பெரியாரிடம் அரசியல் நாகரிகம் கற்றவன் நான். கலைஞர் என சொன்னால் புரிந்து கொள்ள மாட்டீர்கள் என்பதற்காக அவ்வாறு சொன்னார் என கருதிக் கொள்கிறேன். கருணை மிகுந்த நிதி என எடுத்துக் கொள்கிறேன்.அந்த பொறுமையிடம் பயின்றவர்கள். ஆகவே, மைனாரிட்டி அரசு என்றால் மகிழ்ச்சி அடைவேன். தமிழகத்தில் மைனாரிட்டி உண்டா, இல்லையா? தமிழகத்தில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மைனாரிட்டிகள். தி.மு.க., மைனாரிட்டிகளுக்காக பாடுபடும் இயக்கம் தான். ஆகவே, எங்களுக்கு கூச்சமில்லை; மறுப்பும் இல்லை.மைனாரிட்டியோ, மெஜாரிட்டியோ... திராவிடர் கொள்கைக்கு மைனாரிட்டி, மெஜாரிட்டி இல்லை. எனக்கு 87 வயது. உனக்கு 57 வயது கூட இல்லை. மரியாதை குறைவாக பேசுவதாக எண்ணிக் கொள்ளாதே. சிறுவயது முதலே தெரியும் என்பதால் நீ, நான் என பேசுவதாக எடுத்துக் கொள்.&lt;br /&gt;&lt;br /&gt;உன்னைப்போல் பெரிய அறிவாளியாக இல்லாமல் இருக்கலாம். நான் மரியாதை தேடி அலைகிறேன் என்றல்ல. நான் பிறந்து வளர்ந்தது சுயமரியாதை இயக்கத்தில். என் குலத்தொழிலை செய்தால் துண்டை இடுப்பில் கட்டிக் கொள்ள வேண்டும். முடியாது என தோளில் போட்ட சுயமரியாதைக்காரன்.சுயமரியாதையை இழந்து விட்டால் நீங்கள் யாரோ, நான் யாரோ. இன்று தலைவராக நான் இருக்க சுயமரியாதைதான் காரணம். பெரியாரின் பிள்ளை, அண்ணாதுரையின் தம்பி. கோவையில் வ.உ.சி., மைதானத்தில் பேச பிற கட்சிகள் பயந்தபோது, 5,000 ரூபாய் வாடகை என்றபோது முதன் முதலில் பேசியவன் கருணாநிதிதான். பல முறை பேசியுள்ளேன். இன்னும் பேசுகிறேன்.ஏன் வ.உ.சி., எனக்கு பிடிக்காதா? அவரது செக்கு எங்கு என தேடாமல் கூட விட்டு விட்டனர். அதை தேடி, கிண்டி கண்காட்சியில் வைத்தவன் நான். என்னை பார்த்து மைனாரிட்டி என்றால், கவலை இல்லை. நாங்கள் மெஜாரிட்டி ஆகி காட்டுகிறோம். உண்மை தமிழர்கள் சூளுரை மேற்கொண்டு அதை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு கருணாநிதி பேசினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-2680606347250878520?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/2680606347250878520/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/08/blog-post_03.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/2680606347250878520'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/2680606347250878520'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/08/blog-post_03.html' title='தி.மு.க.,வை மெஜாரிட்டி அரசாக்கி காட்டுவோம் : கருணாநிதி சூளுரை'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-843093937366941916</id><published>2010-08-03T02:46:00.001-07:00</published><updated>2010-08-03T02:46:53.374-07:00</updated><title type='text'>ம.தி.மு.க., - பா.ம.க.,வுக்கு மாநில கட்சி அங்கீகாரம் ரத்து</title><content type='html'>புதுடில்லி : புதுச்சேரியில் பா.ம.க.,வும், தமிழகத்தில் ம.தி.மு.க.,வும் மாநில கட்சி அந்தஸ்தை இழந்துள்ளன. லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், தேசிய கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்சியின் மாநில மற்றும் தேசிய கட்சி அந்தஸ்து தொடர வேண்டும் எனில், அந்தக் கட்சி முந்தைய லோக்சபா அல்லது சட்டசபை தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத ஓட்டுகளைப் பெற்றிருக்க வேண்டும்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் ம.தி.மு.க.,வும், புதுச்சேரியில் பா.ம.க.,வும் 6 சதவீத ஓட்டுக்களைப் பெறவில்லை. அதனால், உங்களின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என, கேட்டு தேர்தல் கமிஷன் இந்த கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதேபோல, அருணாச்சல பிரதேசத்தில் அருணாச்சல் காங்கிரஸ், உத்தராஞ்சல் மற்றும் மத்திய பிரதேசத்தில் சமாஜ்வாடி, பீகார் மற்றும் ஜார்க்கண்டில் ஐக்கிய ஜனதா தளம் உட்பட ஏழு மாநில கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க திரிணமுல் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் கால அவகாசம் கோரியதால், அந்தக் கட்சிகளின் அங்கீகாரம் குறித்த முடிவு நேற்று வெளியாகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ம.தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட ஐந்து கட்சிகள் அளித்த விளக்கத்தை பரிசீலித்த தேர்தல் கமிஷன், தமிழகத்தில் ம.தி.மு.க.,வுக்கும், புதுச்சேரியில் பா.ம.க.,வுக்கும் வழங்கப்பட்டிருந்த மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனால், பா.ம.க., தமிழகத்தில் மாநிலக் கட்சியாக தொடர்ந்து செயல்படும். இதேபோல, அருணாச்சல் காங்கிரஸ் (அருணாசல பிரதேசம்), சமாஜ்வாடி (உத்தராஞ்சல், மத்திய பிரதேசம்), ஐக்கிய ஜனதா தளம் (பீகார், ஜார்க்கண்ட்) கட்சிகளின் மாநிலக் கட்சி அங்கீகாரத்தையும் தேர்தல் கமிஷன் ரத்து செய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் ம.தி.மு.க.,வும்; புதுச்சேரியில் பா.ம.க.,வும் மாநிலக் கட்சி அங்கீகாரத்தை இழந்துள்ளன. குறைந்தது நான்கு மாநிலங்களில், மாநிலக் கட்சி அங்கீகாரம் பெற்றுள்ள கட்சிக்கு, தேசியக் கட்சி அங்கீகாரம் வழங்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;பீகார், ஜார்க்கண்ட், மணிப்பூர் மற்றும் நாகாலாந்தில் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருந்த லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த தேசியக் கட்சி அங்கீகாரத்தையும் தேர்தல் கமிஷன் ரத்து செய்துள்ளது. ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலில் இக்கட்சிக்கு குறிப்பிட்ட சதவீத ஓட்டுகள் கிடைக்காததால், அதன் தேசியக் கட்சி அங்கீகாரம் ரத்தாகியுள்ளது. மாநில மற்றும் தேசிய கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டாலும், இந்தக் கட்சிகள் பதிவு செய்யப்பட்ட கட்சிகளே. அந்தக் கட்சிகள் தங்களின் சின்னத்தை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், தேர்தல் நேரங்களில், தங்களின் பிரசாரத்திற்காக ஆல் இந்தியா ரேடியோ மற்றும் தூர்தர்ஷனை பயன்படுத்திக் கொள்ள முடியாது. அந்த சலுகையை இழந்து விடுகின்றன. அத்துடன் வாக்காளர் பட்டியல் இலவச நகல்களும் இந்தக் கட்சிகளுக்கு வழங்கப்படாது. தேர்தல் கமிஷனால் நடத்தப்படும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் கூட்டத்திலும் இந்தக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க முடியாது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-843093937366941916?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/843093937366941916/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/08/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/843093937366941916'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/843093937366941916'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/08/blog-post.html' title='ம.தி.மு.க., - பா.ம.க.,வுக்கு மாநில கட்சி அங்கீகாரம் ரத்து'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-7771376400926891602</id><published>2010-07-31T00:04:00.001-07:00</published><updated>2010-07-31T00:04:46.436-07:00</updated><title type='text'>தமிழில் பெயர் பலகை: ஆளுநரிடம் மனு</title><content type='html'>புதுச்சேரி, ஜூலை 30:  புதுச்சேரியில் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என்ற அரசு உத்தரவை செயல்படுத்த துணை நிலை ஆளுநர் டாக்டர் இக்பால்சிங்கிடம் தமிழ் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து தமிழ் இலக்கிய கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட மனு விவரம்: தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று 1977-ல் வெளியிடப்பட்ட உத்தரவை செயல்படுத்தப்பட வேண்டும் என்று முதல்வர் வி.வைத்திலிங்கத்திடம் 2 முறை அண்மையில் மனு அளித்தோம். இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பெயர்ப் பலகைகள் தமிழில் பெரிதாக எழுதி வைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை உடனே செயற்படுத்த ஆவண செய்யவேண்டும். பெரும்பாலான பெயர்ப் பலகைகள் ஒப்புக்காக மிகச்சிறிய அளவில் எழுதி வைக்கப்பட்டுள்ளன. அவையும் சரியான தமிழில் எழுதப்படவில்லை. பல நிறுவனங்கள் ஆங்கிலத்தில் மட்டும் பெரிதாகப் பெயர்ப் பலகைகளை வைத்துள்ளன. தமிழைப் புறக்கணித்துள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;அரசு உத்தரவையும் மாநில மக்களின் மொழி உரிமையையும் இழிவுபடுத்தும் இத்தவறான போக்கை நீக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆங்கிலத்தை மட்டும் மதிப்பது மக்களாட்சியை இழிவுபடுத்துவதாகும். ஆங்கில ஆட்சியை அகற்றிய பின்னரும் நம் தாய்மொழியை மதிக்காமல் அயலார் மொழியைப் பெரிதாக மதிப்பது தாய்நாட்டுப் பற்றில்லாதவர் செயலாகும். &lt;br /&gt;&lt;br /&gt;எனவே, மேற்குறித்த உத்தரவைச் செயற்படுத்துவதன் வாயிலாகத் தாய்மொழி உரிமையையும் அரசின் மதிப்பையும் காக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;மனுவை கூட்டமைப்பைச் சேர்ந்த க.தமிழமல்லன் தலைமையில், பெ.பராங்குசம், கோ.சுகுமாரன், ப.திருநாவுக்கரசு, மு.பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினர். &lt;br /&gt;&lt;br /&gt;1977 முதல் அரசு உத்தரவு சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை கூறியதும் ஆளுநர் வியப்படைந்து, தாம் அதைக் கவனிப்பதாகவும் கூறினார். அதைத் தொடர்ந்து சில நாள்களில் ஆளுநரின் தனிச்செயலர் இதுபற்றி தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தமிழ்க் கூட்டமைப்பினரின் தெரிவித்துள்ளனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-7771376400926891602?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/7771376400926891602/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/07/blog-post_9277.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/7771376400926891602'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/7771376400926891602'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/07/blog-post_9277.html' title='தமிழில் பெயர் பலகை: ஆளுநரிடம் மனு'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-6567784675061638553</id><published>2010-07-31T00:01:00.001-07:00</published><updated>2010-07-31T00:01:31.515-07:00</updated><title type='text'>ஆந்திர இடைத்தேர்தல்: டிஆர்எஸ் கட்சி அமோக வெற்றி</title><content type='html'>ஹைதராபாத், ஜூலை 30: ஆந்திர மாநிலத்தில் 12 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 11 தொகுதிகளில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி (டிஆர்எஸ்) கட்சி வெற்றி பெற்றுள்ளது. டிஆர்எஸ் ஆதரவுடன் ஒரு தொகுதியில் போட்டியிட்டு பாஜக வெற்றி பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;÷மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் படுதோல்வியைச் சந்தித்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;÷நிஜாமாபாத்  தொகுதியில் போட்டியிட்ட மாநில காங்கிரஸ் தலைவர் டி. ஸ்ரீநிவாஸ், பாஜக வேட்பாளர் லட்சுமி நாராயணனிடம் 12 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;÷சித்திபேட்டை தொகுதியில் டிஆர்எஸ் வேட்பாளரும், அக்கட்சித் தலைவர் சந்திரசேகர ராவின் உறவினருமான டி. ஹரிஸ் ராவ் 95 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். &lt;br /&gt;&lt;br /&gt;÷12 தொகுதிகளில் 5 இடங்களில் வாக்குச் சீட்டு முறை பயன்படுத்தப்பட்டது. இதனால் அந்தத் தொகுதிகளில் முடிவுகள் வெளியாவதில் சற்று தாமதம் ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;÷தெலங்கானா தனி மாநிலத்தை வலியுறுத்தி தெலங்கானா பகுதி எம்எல்ஏக்கள் பதவியை ராஜிநாமா செய்ததால் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தெலங்கானாவுக்கு கிடைத்த வெற்றி- டிஆர்எஸ்: தனித் தெலங்கானா வேண்டுமென்பதை இடைத் தேர்தல் மூலம் தெலங்கானா பகுதி மக்கள் உறுதிபடுத்தி விட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;இது மத்திய அரசுக்கும், தனித் தெலங்கானா அமைப்பது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீகிருஷ்ணா கமிட்டிக்கும் மக்கள் கூறியுள்ள செய்தி. தெலங்கானா மாநிலம் அமையும் வரை ஓயமாட்டோம் என்று டிஆர்எஸ் தலைவரின் மகனும், சிர்சில்லா தொகுதியில் வெற்றிபெற்றவருமான ராம ராவ் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ் கருத்து: இடைத்தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதே சிறந்தது என்று கட்சித் தலைமையிடம் கூறினோம். ஆனால் தேசியக் கட்சி என்பதால் போட்டியிடுவது அவசியமாயிற்று. தெலங்கானா பகுதி மக்களின் எண்ணம் தேர்தல் முடிவு மூலம் தெளிவாகத் தெரிந்துவிட்டது. இதனை கட்சித் தலைமைக்குத் தெரிவிப்போம் என்று ஆந்திர மாநில காங்கிரஸ் எம்.பி. கே. ராஜகோபால் ரெட்டி கூறியுள்ளார். இந்தத் தேர்தல் முடிவு, கட்சிகளின் வலுவை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-6567784675061638553?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/6567784675061638553/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/07/blog-post_31.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/6567784675061638553'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/6567784675061638553'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/07/blog-post_31.html' title='ஆந்திர இடைத்தேர்தல்: டிஆர்எஸ் கட்சி அமோக வெற்றி'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-6319076357776188833</id><published>2010-07-30T23:55:00.001-07:00</published><updated>2010-07-30T23:55:28.056-07:00</updated><title type='text'>தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தலா?</title><content type='html'>புது தில்லி, ஜூலை 30: மேற்கு வங்கம், தமிழகத்தில் முன்கூட்டியே பேரவைத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பே இல்லை என்றார் மத்திய தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி.&lt;br /&gt;&lt;br /&gt;  எஸ்.ஒய். குரேஷி, 17-வது மத்திய தலைமை தேர்தல் ஆணையராக வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;பதவியேற்றதும் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் முன்கூட்டியே பேரவைத் தேர்தல் நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.&lt;br /&gt;&lt;br /&gt; இதைத் திட்டவட்டமாக மறுத்த குரேஷி, இரு மாநிலங்களுக்கும் முன்கூட்டியே தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt; முறைப்படி தமிழகத்தில் மே, 2011-லும், மேற்கு வங்கத்தில் ஜூன், 2011-லும் பேரவைத் தேர்தல் நடைபெற வேண்டும். இதில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் குரேஷி கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt; பொதுவாக தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்னதாக தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும். அதன்படி, இவ்விரு மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்னதாக தேர்தல் பணி மேற்கொள்ளப்படும் என்று மேலும் அவர் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தலுக்கான சாதக அம்சங்கள்... மாநிலத்தில் நடைபெற்ற அனைத்து இடைத் தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றது, செம்மொழி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது, மக்கள் மத்தியில் ஒரு ரூபாய் அரிசி திட்டத்துக்கு ஏற்பட்டிருக்கும் வரவேற்பு போன்றவை தங்களுக்கு சாதகமான அம்சங்களாக இருப்பதால் முன்கூட்டியே தேர்தலை சந்திக்க திமுக முடிவெடுத்து, அதற்கு மும்முரமாக தயாராகி வருவதாக தகவல் வெளியானது.&lt;br /&gt;&lt;br /&gt; அதேபோல, மேற்கு வங்கத்தில் நக்ஸல்களை ஒடுக்குவதில் மாநில இடதுசாரி அரசு தவறிவிட்டதாகவும், அங்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. மாநிலத்தில் முன்கூட்டியே பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி வருகிறார். இதனால் மேற்கு வங்கத்திலும் முன்கூட்டியே பேரவைத் தேர்தல் நடக்கலாம் என்று தகவல் வெளியானது.&lt;br /&gt;&lt;br /&gt; இரு மாநிலங்களிலும் விரைவில் தேர்தல் நடக்கவுள்ளது உறுதி என்பதுபோல இரு மாநில பிரதான எதிர்க்கட்சிகளின் செயல்பாடும் அமைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt; இதனால் மேற்கு வங்கம், தமிழகத்தில் முன்கூட்டியே பேரவைத் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதா என்று புதிய தலைமை தேர்தல் ஆணையர் குரேஷிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.&lt;br /&gt;&lt;br /&gt;பண பலம் கட்டுப்படுத்தப்படும்: தேர்தலில் பண பலத்தை பயன்படுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. வாக்காளர்களை பணம் கொடுத்து வாங்குகிறார்கள் என்பது எல்லா தேர்தல்களிலும் கட்சிகள் பரஸ்பரம் சுமத்திக்கொள்ளும் குற்றச்சாட்டு.&lt;br /&gt;&lt;br /&gt; இந்நிலையில் இதைத் தடுத்து நிறுத்துவதற்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்தலில் பண பலத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான வழிகாட்டுதலையும் தேர்தல் ஆணையம் வகுத்து வருகிறது. இது ஆகஸ்ட் மாதத்துக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று குரேஷி தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt; தேர்தலில் கோடி கோடியாய் பணத்தைக் கொட்டுபவர்களுக்கு நிச்சயம் வெற்றி என்ற சூழல்  உருவாகியுள்ளதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில் குரேஷி இதைத் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் வாக்குச் சீட்டு முறை வராது: ஆந்திரத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் சில தொகுதிகளில் வாக்குச் சீட்டு முறை கையாளப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt; இது மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு மாறுவதற்கான அடையாளமா என்று கேட்டதற்கு, இல்லை என்று மறுத்தார் குரேஷி.&lt;br /&gt;&lt;br /&gt; மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமே நூறு சதவீதம் நம்பகத்தன்மையானது என்றும், இதுவே தேர்தலில் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-6319076357776188833?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/6319076357776188833/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/07/blog-post_30.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/6319076357776188833'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/6319076357776188833'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/07/blog-post_30.html' title='தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தலா?'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-6667956453936240111</id><published>2010-07-11T18:27:00.000-07:00</published><updated>2010-07-11T18:29:33.374-07:00</updated><title type='text'>'ஆக்டோபஸ்' கணிப்பு பலித்தது: உலக கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது ஸ்பெயின்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TDpv0iNDebI/AAAAAAAAAiE/_0TqqBbAcMA/s1600/large_37689.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 189px;" src="http://2.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TDpv0iNDebI/AAAAAAAAAiE/_0TqqBbAcMA/s200/large_37689.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5492825643857181106" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஜோகனஸ்பர்க்: உலக கோப்பையை முதல் முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது ஸ்பெயின் அணி. பரபரப்பான பைனலில் நெதர்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் சூப்பராக வீழ்த்தியது. இதன் மூலம் பால் "ஆக்டோபஸ்' கணிப்பு மீண்டும் ஒரு முறை பலித்து உள்ளது. நெதர்லாந்து வெற்றி பெறும் என்ற சிங்கப்பூர் கிளியின் கணிப்பு பொய்யாகிப் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. நேற்று ஜோகனஸ்பர்க்கில் உள்ள "சாக்கர் சிட்டி' மைதானத்தில் நடந்த பைனலில் உலகின் "நம்பர்-2' அணியான ஸ்பெயின், நெதர் லாந்தை(4வது இடம்) எதிர் கொண்டது. இரு அணிகளுமே முதல் முறையாக கோப்பை கைப்பற்றும் குறிக்கோளுடன் களமிறங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்பெயின் ஆதிக்கம்: துவக்கத்தில் "யூரோ' சாம்பியனான ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் "பிரீகிக்' வாய்ப்பில் சேவி, பந்தை அடித்தார். அதனை செர்ஜியோ ரமோஸ் தலையால் முட்டி கோல் அடிக்க பார்த்தார். ஆனால், நெதர்லாந்து கோல் கீப்பர் மார்டன் ஸ்டகலன்பர்க் துடிப்பாக தடுக்க, வாய்ப்பு நழுவியது. 11வது நிமிடத்தில் மீண்டும் ரமோஸ் தாக்குதல் நடத்தினார். இம்முறை நெதர் லாந்து தற்காப்பு பகுதி வீரர் ஹெடிங்கா, பந்தை உதைத்து வெளியே அனுப்பினார்.  பின் நெதர்லாந்து வீரர்கள் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு ஸ்பெயின் வீரர்களும் மோதிப் பார்க்க, இங்கிலாந்து நடுவர் ஹாவர்டு, மாறி மாறி "எல்லோ கார்டு' காட்டி எச்சரித்தார். நெதர் லாந்து தரப்பில் பெர்சி, பொம்மல் மற்றும் ஸ்பெயின் சார்பில் ரமோஸ், புயோல் "எல்லோ கார்டு' பெற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் அலோன்சா நெஞ்சில் உதைத்த நெதர் லாந்து வீரர் நிஜல் டி யாங்கும் "எல்லோ கார்டு' பெற்றார். முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இரண்டாவது பாதியிலும் "அடிதடி' ஆட்டம் தொடர்ந் தது. 54வது நிமிடத்தில் "பவுல்' செய்த நெதர்லாந்து கேப்டன் பிரான்க்ஹார்ஸ்ட் "எல்லோ கார்டு' பெற்றார். 62வது நிமிடத் தில் நெதர்லாந்தின் ராபன், பந்தை மின்னல் வேகத்தில் கடத்தி வந்து "ஷாட்' அடித்தார். ஆனால், ஸ்பெயின் கீப்பரும் கேப்டனுமான கேசில்லாஸ் சாதுர்யமாக தடுக்க, பொன் னான வாய்ப்பு வீணானது.&lt;br /&gt;&lt;br /&gt;டேவிட் ஏமாற்றம்:  இத்தொடரில் 5 கோல் அடித்துள்ள ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வில்லா இம்முறை ஏமாற்றம் அளித்தார். 69, 76வது நிமிடத்தில் கிடைத்த அருமையான வாய்ப்பை வீணாக்கினார். பின் ஸ்பெயின் வீரர் ரமோஸ் தலையால் முட்டி அடித்த பந்தும் இலக்கு மாறி பறந்தது. எங்கே ஸ்னைடர்: ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் ராபன் அசுர வேகத்தில் ஓடி வந்து கோல் அடிக்க பார்த்தார். அப்போது ஸ்பெயின் வீரர் புயோல் தடுக்க, வாய்ப்பு பறிபோனது. இதையடுத்து நடுவருடன் வாதாடினார் ராபன். இதற்காக ராபனும் "எல்லோ கார்டு' பெற்றார். இத்தொடரில் 5 கோல் அடித்துள்ள நெதர்லாந்தின் ஸ்னைடரின் ஆட்டம் சுத்தமாக எடுபடவில்லை. இவர் இருக்கும் திசையில் பந்து வருவதே அரிதாக இருந்தது. இரு பாதி முடிவிலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"ரெட் கார்டு' சோகம்: இதையடுத்து போட்டி, கூடுதல் நேரத்துக்கு சென்றது. 106வது நிமிடத்தில் ஸ்பெயின் சார்பில் டேவிட் வில்லாவுக்கு பதிலாக பெர்ணான்டோ டோரஸ் களமிறக்கப்பட்டார். 109வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் இனியஸ்டாவை முரட்டுத்தனமாக தடுத்த நெதர்லாந்து வீரர் ஹெடிங்கா "ரெட் கார்டு' காட்டப்பட்டு வெளியேற்றப் பட்டார். இதையடுத்து 10 பேருடன் நெதர்லாந்து விளையாட நேர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்பெயின் கோ...ல்:ஆட்டத்தின் 116வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் இனியஸ்டா ஒரு சூப்பர் கோல் அடித்து, அணியின் கோப்பை கனவை நனவாக்கினார். இறுதியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதல் முறையாக கோப்பை கைப்பற்றியது. கடந்த 1974, 78 பைனலில் தோல்வி அடைந்த நெதர் லாந்து அணி மூன்றாவது முறையாக கோப்பை வாய்ப்பை கோட்டை விட்டு, இரண்டாம் இடம் பிடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ரூ. 142 கோடி பரிசு: உலக கோப்பை வென்ற ஸ்பெயின் அணி ரூ. 142 கோடி பரிசுத் தொகையை தட்டிச் சென்றது. 2ம் இடம் பெற்ற நெதர்லாந்து அணி 113 கோடி ரூபாய் பரிசாக பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;முரட்டு ஆட்டம்: இரு அணி வீரர்களும் முரட்டு ஆட்டம் ஆடியதால் "எல்லோ கார்டு' மயமாக இருந்தது. இதில் இரு முறை "எல்லோ கார்டு' பெற்ற நெதர்லாந்து வீரர் ஹெடிங்கா "ரெட் கார்டு' சோகத்தை சந்தித்தார். நெதர்லாந்து சார்பில் 8 மற்றும் ஸ்பெயின் தரப்பில் 5 சேர்த்து மொத்தம் 13 வீரர்கள் "எல்லோ கார்டு' பெற்றனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-6667956453936240111?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/6667956453936240111/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/07/blog-post_11.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/6667956453936240111'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/6667956453936240111'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/07/blog-post_11.html' title='&apos;ஆக்டோபஸ்&apos; கணிப்பு பலித்தது: உலக கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது ஸ்பெயின்'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TDpv0iNDebI/AAAAAAAAAiE/_0TqqBbAcMA/s72-c/large_37689.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-840670106361705545</id><published>2010-07-06T10:51:00.000-07:00</published><updated>2010-07-06T10:52:21.500-07:00</updated><title type='text'>மட்டக்களப்பில் தமிழர்களுக்கு இலங்கை ராணுவம் மிரட்டல்</title><content type='html'>கொழும்பு, ஜூலை 6- இலங்கை மட்டக்களப்பு பகுதியில் விடுதலைப் புலிகள் குறித்து ராணுவத்துக்கு தகவல் தரவில்லையென்றால் கடுமையாக தண்டிக்கப்படுவீர் என்று அப்பகுதியைச் சேர்ந்த தமிழர்களை ராணுவத்தினர் மிரட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;கடுக்காமுனை மற்றும் அம்பிலான்துறை ஆகிய இடங்களில் சாலைகளைக் கடந்து சென்ற தமிழர்களை ராணுவத்தினர் திடீரென பிடித்து வைத்துக் கொண்டதாகவும், பின்னர் பல மணி நேரத்திற்குப் பிறகு அவர்களை விடுவித்ததாகவும் இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;"விடுதலைப் புலிகள் யாராவது வந்தால் உடனே எங்களுக்குச் சொல்ல வேண்டும். இல்லையென்றால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும்" என்று மட்டக்களப்பு தமிழர்களை ராணுவத்தினர் மிரட்டுவதாகவும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-840670106361705545?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/840670106361705545/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/07/blog-post_8749.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/840670106361705545'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/840670106361705545'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/07/blog-post_8749.html' title='மட்டக்களப்பில் தமிழர்களுக்கு இலங்கை ராணுவம் மிரட்டல்'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-3505420884020616103</id><published>2010-07-06T10:31:00.001-07:00</published><updated>2010-07-06T10:31:42.405-07:00</updated><title type='text'>இலங்கை அகதிகளுக்கு விசா தடையை நீக்கியது ஆஸ்திரேலியா</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TDNodWoo0fI/AAAAAAAAAh8/z7EUgksxh9E/s1600/aust.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 100px; height: 74px;" src="http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TDNodWoo0fI/AAAAAAAAAh8/z7EUgksxh9E/s200/aust.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5490847224196289010" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிட்னி, ஜூலை 6- இலங்கையில் இருந்து அடைக்கலம் கோரி வருபவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடையை ஆஸ்திரேலியா இன்று நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நாட்டின் புதிய பிரதமர் ஜூலியா கில்லர்ட் இன்று சிட்னியில் செய்தியாளர்களிடம் வெளியிட்டதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், இலங்கை அகதிகள் தொடர்பாக ஆஸ்திரேலியா புதிய மண்டலக் கொள்கை ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும், அதன் அடிப்படையில் நியூசிலாந்து, கிழக்கு தைமோர் ஆகிய நாடுகளில் ஆஸ்திரேலியா சார்பில் அகதிகளுக்கான மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்திரேலியா நோக்கி வருகின்ற இலங்கை அகதிகள் நேரடியாக அந்த மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். அங்கு அவர்கள் தங்கள் விபரங்களை பதிவு செய்தபின்னர், ஐநா சபை மூலம் அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-3505420884020616103?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/3505420884020616103/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/07/blog-post_8854.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/3505420884020616103'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/3505420884020616103'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/07/blog-post_8854.html' title='இலங்கை அகதிகளுக்கு விசா தடையை நீக்கியது ஆஸ்திரேலியா'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TDNodWoo0fI/AAAAAAAAAh8/z7EUgksxh9E/s72-c/aust.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-7275167706937167706</id><published>2010-07-06T10:28:00.000-07:00</published><updated>2010-07-06T10:29:13.021-07:00</updated><title type='text'>தோனிக்கு நடிகை லட்சுமி ராய் வாழ்த்து</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TDNnukI_m1I/AAAAAAAAAh0/vT5ixouV6yk/s1600/laxmiroy.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 149px; height: 200px;" src="http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TDNnukI_m1I/AAAAAAAAAh0/vT5ixouV6yk/s200/laxmiroy.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5490846420367809362" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிரிக்கெட் வீரர் தோனியின் திருமண வாழ்க்கைக்கு அவரது முன்னாள் பெண் தோழியான நடிகை லட்சுமி ராய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;"சாக்ஷி மீதான தோனியின் காதல் குறித்து எனக்கு முன்பே தெரியும். எனினும், அதுகுறித்து தகவல் வெளியாவதை தோனி விரும்பவில்லை. தற்போது திருமண வாழ்க்கையில் இணைந்துள்ள அவர்களின் மகிழ்ச்சிகரமான இல்வாழ்க்கைக்கு எனது வாழ்த்துக்கள். நானும் தோனியும் நண்பர்களாகத் தான் பழகினோம் என்பதை ஏற்கெனவே பலமுறை நான் கூறியபோது யாரும் நம்பவில்லை. தற்போது தோனி திருமணம் மூலம் அந்த உண்மை வெளியாகியுள்ளது. இது எனக்கு ஆறுதலாக உள்ளது." என்று லட்சுமி ராய் கூறியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;தோனி-காக்ஷி திருமணம் சனிக்கிழமை இரவு டேராடூனில் நடைபெற்றது. அவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-7275167706937167706?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/7275167706937167706/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/07/blog-post_2902.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/7275167706937167706'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/7275167706937167706'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/07/blog-post_2902.html' title='தோனிக்கு நடிகை லட்சுமி ராய் வாழ்த்து'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TDNnukI_m1I/AAAAAAAAAh0/vT5ixouV6yk/s72-c/laxmiroy.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-79257459460615609</id><published>2010-07-06T10:23:00.001-07:00</published><updated>2010-07-06T10:24:44.837-07:00</updated><title type='text'>பொன்சேகாவை உயிருடன் புதைக்க மயானம் தேவை: இலங்கை அமைச்சர்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TDNmts-jNuI/AAAAAAAAAhs/C3oMnbDoblk/s1600/mervin.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 161px;" src="http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TDNmts-jNuI/AAAAAAAAAhs/C3oMnbDoblk/s200/mervin.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5490845306048427746" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கொழும்பு, ஜூலை 6- சரத் பொன்சேகாவை உயிருடன் புதைக்க மயானம் தேவை என்று இலங்கை நாடாளுமன்றத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;"பாலியல் குற்றச்சாட்டில் ராணுவ இலட்சினை பறிக்கப்பட்டவர் பொன்சேகா. பின்னர், அவரது ஜாதகம் நன்றாக இருந்ததால் மீண்டும் பதவி கிடைத்தது. அவருக்கு தேவையானதை அதிபர் ராஜபட்ச பெற்றுக் கொடுத்தார். ஆனால், அவர் அதிபரை குற்றம்சாட்டுகிறார். எனவே, சரத் பொன்சேகாவை உயிருடன் புதைப்பதற்கான மயானத்தை அமைக்க வேண்டும். இத்தகைய மயானம் அமெரிக்காவில் ஏற்கெனவே உள்ளது." என்று அமைச்சர் மேர்வின் சில்வா பேசியதாக அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;தினமணி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-79257459460615609?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/79257459460615609/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/07/blog-post_4.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/79257459460615609'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/79257459460615609'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/07/blog-post_4.html' title='பொன்சேகாவை உயிருடன் புதைக்க மயானம் தேவை: இலங்கை அமைச்சர்'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TDNmts-jNuI/AAAAAAAAAhs/C3oMnbDoblk/s72-c/mervin.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-7734018726102603804</id><published>2010-07-06T10:16:00.000-07:00</published><updated>2010-07-06T10:18:41.355-07:00</updated><title type='text'>தினமணியின்  தலையங்கம் : காற்றில் பறக்கவிடவா பட்டம்?</title><content type='html'>தமிழகக் காவல்துறையில் காலியாக உள்ள 1,095 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடத்துக்கு சனிக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தேர்வில் பங்கேற்க காவல்துறையில் பணிபுரியும் 10,000-க்கும் மேற்பட்டோர் வந்தனர். அவர்களில் பத்தாவது வகுப்பைப் பள்ளியில் படித்த பிறகு வேலைக்குச் சேர்ந்து, திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றவர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறி 197 பேரை வெளியேற்றியிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பதவிக்கான ஆள்தேர்வு விளம்பரத்திலேயே, திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இளநிலை முதுநிலை பட்டம் பெற்றவர்கள் மெட்ரிகுலேஷன் அல்லது பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கல்வித் தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பது உண்மையே. அதையும் மீறி கலந்துகொண்டவர்களை வெளியேற்றினோம் என்று காவல்துறை சொல்வது நியாயமாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பத்தாவது படித்துவிட்டு ஒரு இளநிலை பட்டம் பெறுவதற்கும், பிளஸ்-2 முடித்த பிறகு தொலைநிலை கல்வியில் இளநிலை பட்டம் பெறுவதற்கும் என்ன வேறுபாடு? இருவருக்கும் பாடத்திட்டம் வேறுவேறானதா?&lt;br /&gt;&lt;br /&gt;பயனுறு அறிவியல் தொடர்பான பாடங்களில் இளநிலை பட்டம் பெறுவதில் மட்டுமே தொலைநிலைக் கல்வி, அல்லது கல்லூரியில் படித்து பட்டம் பெறுவது இரண்டுக்கும் தகுதி வேறுபாடு காணப்பட்டது. இப்போது எல்லா படிப்புக்கும் அத்தகைய வேறுபாடு காண்பது சரியானதாக இருக்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;திறந்த நிலைப் பல்கலைக்கழகப் பட்டம் என்றால் அது தகுதிக் குறைவானது என்று அதிகாரிகள் கருதுவதையே இச் செயல் காட்டுகிறது. திறந்தநிலைப் பல்கலைக்கழகம், அஞ்சல்வழிக் கல்வி எல்லாமே உயர் படிப்பைத் தொடரும் ஆர்வம் இருந்தும் பொருளாதாரச் சூழல் காரணமாகவும் வேறு காரணங்களினாலும் படிப்பைத் தொடர முடியாதவர்கள் படித்து பட்டம் பெறுவதற்காகவே ஏற்பட்டவை என்பதை மறுக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;தினந்தோறும் வகுப்புகள் நடைபெறும் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் கற்றுத்தரும் பாடங்களைப் படிக்கும் மாணவர்களோடு ஒப்பிடும்போது இந்த மாணவர்களின் திறன் குறைவாகவே இருக்கக்கூடும் என்பதையும் மறுப்பதற்கு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இத்தகைய பல்கலைக்கழகங்களையும் அஞ்சல்வழி படிப்புகளையும் அனுமதித்துவிட்டு, அவ்வப்போது அதில் படிப்பவர்களின் பட்டங்களை அங்கீகரிக்க மறுப்பதும், தேர்வு எழுதத் தகுதியில்லை என்று கடைசி நிமிஷத்தில் வெளியேற்றுவதும் சரியா என்பதை மத்திய, மாநில அரசுகளில் கல்வித்துறைக்குப் பொறுப்பானவர்கள் அனைவருமே சிந்திப்பது நலம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலான ஊரக அரசுக் கல்லூரிகள், சில பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் மாணவர் அமைதியின்மையும், ஆசிரியர் பற்றாக்குறையும், அடித்தளக் கட்டமைப்பு வசதிக்குறைவால் மாணவர்களுக்குக் கற்பதில் இருக்கும் ஆர்வக் குறைவும் நிரந்தரமான அம்சங்கள். அத்தகைய கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களும் கிட்டத்தட்ட திறந்தநிலை பல்கலைக்கழக மாணவர்களின் தரத்திலேயே இருக்கின்றனர் என்பது ஆய்வுகளிலிருந்து தெரியவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;""கல்வித்துறை'' என்று அழைத்தால் அது பத்தாம்பசலித்தனமாக இருக்கிறது என்று கருதி அதற்கு ""மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை'' என்று பெயர் வைத்து ஏதோ மிகப்பெரிய புரட்சியைச் செய்துவிட்டதைப்போல மத்திய ஆட்சியாளர்கள் பாவனை காட்டியபோது எரிச்சலாகத்தான் இருந்தது. என்ன செய்வது, மக்களவையில் பெரும்பான்மை இருந்தால் அவர்கள் எடுக்கும் எந்த முடிவும் தீர்மானமும் ""தெய்வீகத்தன்மை'' பெற்று புனிதம் அடைந்துவிடுகிறது. எனவே யாரும் கேள்வி கேட்க முடியாமல் இருக்கிறது. அப்படி மனித ஆற்றலை வளர்க்கத்தானே இந்த திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களையும் தொலைநிலைக் கல்வி நிலையங்களையும் கொண்டுவந்தனர்?&lt;br /&gt;&lt;br /&gt;தகுதிக் குறைவான படிப்புகள்தான் இந்த திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் கற்றுத்தரப்படுகின்றன என்றால் இவற்றை எதற்காக அனுமதிக்கின்றனர்? இதில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுடைய வேலைவாய்ப்புக்கு இது உதவும் என்ற நம்பிக்கையில்தானே சேர்கின்றனர்? இந்த அடிப்படையையே நிராகரிக்கும் முடிவைத் தமிழகக் காவல்துறை அதிகாரிகள் எப்படி எடுத்தனர்?&lt;br /&gt;&lt;br /&gt;பல்கலைக்கழகப் பட்டங்களைத் தரம் பிரித்து முத்திரை குத்தி, தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் திறன் தமிழகக் காவல்துறையில் உயர் அதிகாரிகளுக்கு உண்டா, அல்லது எதையும் சந்தேகிப்பது என்ற காவல்துறையின் அடிப்படைக் கோட்பாட்டின்படியே எடுத்த முடிவா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் உயர் கல்விப்புரட்சிக்கு வித்திடும் நாற்றங்கால்கள் என்றல்லவோ இந்த திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களையும் தொலைநிலைக் கல்விக்கழகங்களையும் மக்கள் நினைக்கின்றனர்? இவையெல்லாம் இரண்டாம்தர கல்வி நிலையங்கள்தானா?&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய, மாநில அரசு அமைப்புகளே இத்தகைய பட்டங்களை நிராகரித்தால் வெளிநாடுகளில் இவற்றுக்கு என்ன மதிப்பு இருக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;வெறும் ஆத்ம திருப்திக்காகவோ, திருமண அழைப்பிதழில் பட்டதாரி என்று போட்டுக்கொள்ளவோதான் இந்த படிப்புகள் உரியவையா?&lt;br /&gt;&lt;br /&gt;பத்தாவது வகுப்பு வரை தேர்வே கிடையாது என்று மாநில கல்வித்துறையும், எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதி பட்டம் வாங்கிக் கொள்ளலாம் என்று பல்கலைக்கழகங்களும் இப்போது கடைப்பிடிக்கும் நடைமுறைகளால் கல்வித்தரம் கெடாமல் உயர்நிலையை எய்திவிடுமா?&lt;br /&gt;&lt;br /&gt;கணிதமேதை ராமானுஜத்துக்கு கணிதத்தைத்தவிர மற்ற பாடங்கள் எல்லாம் வேம்பு. அவற்றில் அவர் தேர்ச்சி பெறவில்லை. அதற்காக அவருடைய மேதைமை பொய் என்று ஆகிவிடுமா? கல்வி குறித்து நம்முடைய கல்வியாளர்களின் மனப்போக்கும் ஆட்சியாளர்களின் மனப்போக்கும் மாற வேண்டும். 35 மதிப்பெண்ணுக்குக் குறைவாக வாங்கினால் முட்டாள், 36 வாங்கினால் மேதாவி என்ற எண்ணம் மறைய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தரமற்ற கல்வி நிலையம், தரம் குறைந்த பட்டம் என்று காவல்துறை இந்த திறந்த நிலைப் பல்கலைக்கழகப் பட்டங்களை கருதுவது ஏன்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-7734018726102603804?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/7734018726102603804/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/07/blog-post_06.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/7734018726102603804'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/7734018726102603804'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/07/blog-post_06.html' title='தினமணியின்  தலையங்கம் : காற்றில் பறக்கவிடவா பட்டம்?'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-7552776781703592302</id><published>2010-07-04T00:20:00.000-07:00</published><updated>2010-07-04T00:21:34.654-07:00</updated><title type='text'>பெரியார் பல்கலைக்கழகத்தில் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் தமிழ் மயம்: துணைவேந்தர் உத்தரவு</title><content type='html'>ஓமலூர், ஜூலை 3: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே மேற்கொள்ள வேண்டும் என்று துணைவேந்தர்  மு.தங்கராசு உத்தரவிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;÷ 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்தின் கீழ் சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. நான்கு மாவட்டங்களிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் என 70க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;÷ சேலம் மாவட்டத்தில் மேட்டூரிலும், தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரத்திலும்  பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் உறுப்பு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;  பெரியார் பல்கலைக்கழகத்தின் நான்காவது துணைவேந்தராக  மு.தங்கராசு  2007-ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி பதவியேற்றார். இவர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 33 ஆண்டுகள் தமிழ்த் துறை பேராசிரியராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;÷  பெரியார் பல்கலைக்கழகத்தில் அலுவலக நடைமுறைகள், கடிதத் தொடர்புகள் அனைத்தும் தமிழிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும்,பல்கலைக்கழக அலுவலக தகவல் பரிமாற்றங்கள், கோப்புகள் என அனைத்தும் தமிழிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;÷உலகத் தாய்மொழி தினமான பிப்ரவரி 21-ம் தேதி, தமிழ்மொழியின் சிறப்பை பொதுமக்களுக்கு உணர்த்திடும் வகையில் ஆண்டுதோறும் பிரம்மாண்ட பேரணி நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. இதன்படி சேலம்,நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இதுவரை நடத்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;  இதனையடுத்து, பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக கடந்த ஏப்ரல் 16-ம் தேதி நடைபெற்ற 9-வது பட்டமளிப்பு விழா நடைமுறைகள் அனைத்தும் தமிழில் நடத்தப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;÷இதில் பட்டமளிப்பு விழா உறுதிமொழி முதல் மாணவர்கள் பெயர் பட்டியல் வாசிப்பு என அனைத்தும் தமிழில் நடைபெற்றது. &lt;br /&gt;&lt;br /&gt;÷மிக முக்கியமாக, பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் அனைவரும் திங்கள்கிழமை முதல் தமிழிலேயே கையெழுத்திட வேண்டும் என்று துணைவேந்தர் மு.தங்கராசு உத்தரவிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;÷இதுகுறித்து அவர் கூறியது:&lt;br /&gt;&lt;br /&gt;   உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் பெருமைகளை செயல்படுத்தும் விதமாக திங்கள்கிழமை (ஜூலை 5) முதல் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள்,அலுவலர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தமிழிலேயே கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து வருகை பதிவேடுகளும் இனி தமிழில் பராமரிக்கப்படும். இதேப் போன்று பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற கல்லூரிகள் தங்களுடைய கடிதங்களை தமிழில் மட்டுமே அனுப்ப வேண்டும் என்று சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;  கல்லூரிகள் தமிழில் அனுப்பும் கடிதங்களுக்கு மட்டுமே பெரியார் பல்கலைக்கழகத்திலிருந்து பதில் அனுப்பப்படும் என்றும் அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் நாள்தோறும் திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்களிலிருந்து மேற்கோள்கள் அதற்கான தெளிவுரையுடன் மாணவர்கள் பார்வைக்காக வைக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;÷பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்தின் முகப்பில் "தமிழ் வாழ்க' என்று பெயர் பலகை வைக்கப்படவுள்ளது. தமிழின் பெருமையை பறைசாற்றவும், தமிழ் மொழி வளர்ச்சியை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் மேலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-7552776781703592302?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/7552776781703592302/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/07/blog-post_04.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/7552776781703592302'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/7552776781703592302'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/07/blog-post_04.html' title='பெரியார் பல்கலைக்கழகத்தில் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் தமிழ் மயம்: துணைவேந்தர் உத்தரவு'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-499554329537281809</id><published>2010-07-04T00:13:00.000-07:00</published><updated>2010-07-04T00:14:20.384-07:00</updated><title type='text'>தமிழில் படித்தால் அரசுப் பணி: தயாராகிறது சட்ட முன்வடிவு</title><content type='html'>சென்னை, ஜூலை 3: தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளிப்பது தொடர்பாக சட்ட நிபுணர்களோடு கலந்தாலோசித்து இன்னும் பத்து நாட்களுக்குள் சட்ட முன்வடிவினை தயாரிப்பதென்று முடிவெடுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் மீது மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்,  சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு நூலகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் விவரம்:&lt;br /&gt;&lt;br /&gt;பாரம்பரிய மரபணுப் பூங்காக்கள்: தமிழக அரசு சார்பில் ஐந்திணை நில வகைகளில் பாரம்பரிய மரபணுப் பூங்காக்கள் (Genetic Gardens)அமைக்கப்படும் என்ற அறிவிப்பு பற்றி பேசப்பட்டது. இதுகுறித்து எம்.எஸ்.சுவாமிநாதன் எம்.பி.யோடு கலந்து பேசியிருப்பதால், அவர் தில்லியில் இருந்து திரும்பியதும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;பூங்காக்களை தொடங்குவதற்கான இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்றும், அடுத்த பதினைந்து நாள்களுக்குள் அது பற்றிய அனைத்து விவரங்களும் முதல்வரிடம் தாக்கல் செய்யப்படும் என்றும் வேளாண்மைத் துறை செயலாளர் பதிலளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தமிழர் பிரச்னை - பிரதமருக்கு விரைவில் முதல்வர் கடிதம்: இலங்கைத் தமிழர்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் உடனடி தீர்வு  காண மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டது. இந்த தீர்மானம் குறித்து கடந்த வாரம் தலைமைச் செயலாளர், மத்திய அரசின்  வெளியுறவுத் துறை செயலாளருக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும், அதன் தொடர்ச்சியாக  பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மத்தியில் தமிழ் ஆட்சி மொழி: மத்தியில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் குறித்து பேசிய போது, நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து அதன் மீது விவாதம் கோரலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;உயர் நீதிமன்றத்தில் தமிழ் பயன்பாடு: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் பயன்பாட்டு மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் குறித்து விவாதித்த போது, இதுகுறித்து ஏற்கெனவே முதல்வர் எழுதிய கடிதம் பற்றியும், தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு 2006-ம் ஆண்டிலேயே அனுப்பி வைக்கப்பட்ட கருத்துருக்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டு, மீண்டும் இதுகுறித்து மத்திய அரசை அணுகி வலியுறுத்த வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மொழிக்கும் கூடுதல் நிதி உதவி: பல்வேறு மொழிகளின் வளர்ச்சிக்காக மத்திய அரசு, எந்த அளவுக்கு செலவு செய்கிறது என்பதை பற்றியெல்லாம் விவாதிக்கப்பட்டு, தேவையான திட்டக் குறிப்புகளுடன் தமிழ் மொழிக்கும் கூடுதல் நிதி உதவி கோரி மத்திய அரசை அணுகுவதென்று முடிவெடுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய தேசியக் கல்வெட்டியல் நிறுவனம்: இந்திய தேசியக் கல்வெட்டியல் நிறுவனத்தை தமிழகத்தில் அமைத்திட வேண்டுமென்ற தீர்மானத்தின் மீதான விவாதத்தில், மத்திய அரசுக்கு ஏற்கெனவே முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதத்தை நினைவுபடுத்துவதென்றும், இதற்காக தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவனின் முயற்சிகளை கோருவதென்றும் முடிவெடுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கடல்கொண்ட பூம்புகார் பகுதியையும், குமரி கண்டத்தையும் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி  செய்வது தொடர்பாக பேசியபோது, இதுவரை கிடைத்திருக்கும் ஆதாரங்களுடன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வழங்கியிருக்கும் அறிக்கையின் அடிப்படையில் பிரதமருக்கு, முதல்வரிடம் இருந்து நேர்முக கடிதம் அனுப்புவதென்றும் முடிவெடுக்கப்பட்டது. தமிழகத்தின் ஆட்சி மொழியாக, நிர்வாக மொழியாகத் தமிழ் ஆக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான தீர்மானத்தின் மீதான விவாதத்தில், இதுகுறித்து தலைமைச்  செயலாளர் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று  முடிவெடுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை: தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளித்திட உரிய சட்டம் இயற்றப்படும் என்ற முடிவு குறித்து விரிவாகப் பேசப்பட்டது. சட்ட நிபுணர்களோடு கலந்தாலோசித்து இன்னும் பத்து நாட்களுக்குள் சட்ட முன்வடிவினை தயாரிப்பதென்று  முடிவெடுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;÷இக்கூட்டத்தில் நிதியமைச்சர் க.அன்பழகன், மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு, வெள்ளக்கோவில் சாமிநாதன், பூங்கோதை, தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி மற்றும் பல்வேறு அரசு துறைச் செயலாளர்கள் பங்கேற்றனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-499554329537281809?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/499554329537281809/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/07/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/499554329537281809'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/499554329537281809'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/07/blog-post.html' title='தமிழில் படித்தால் அரசுப் பணி: தயாராகிறது சட்ட முன்வடிவு'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-6216765596660060610</id><published>2010-06-28T08:06:00.000-07:00</published><updated>2010-06-28T08:07:45.925-07:00</updated><title type='text'>செம்மொழி மாநாடு அறிவிப்புகள்:</title><content type='html'>செம்மொழி மாநாடு அறிவிப்புகள்:&lt;br /&gt;&lt;br /&gt;* தமிழகத்தில் ஐந்து இடங்களில்  மரபணு பூங்கா நிறுவப்படும். அதற்கு எம்.எஸ்., சாமிநாதன் பொறுப்பாளராக இருப்பார்.&lt;br /&gt;*  இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களில் பெரும்பாலானவர்கள் மறுகுடியமர்வு செய்யப்படவில்லை. மறுகுடியமர்வு செய்யப்பட்டவர்களுக்கும் சரியான அரசியல் தீர்வு காணப்படவில்லை. சிங்கள அரசால் தரப்பட்ட உறுதிவார்த்தைகள் நிறைவேற்றப்படவில்லை என்பது வேதனை தருகிறது. தமிழர்களை மறுகுடியமர்வு செய்ய வேண்டும், அவர்களுக்கு தேவையானவற்றை செய்ய வேண்டும் என்பதற்கான முனைப்புகளை இலங்கை அரசு செய்ய வேண்டும். அதற்காக இந்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இம்மாநாடு வலியுறுத்துகிறது.&lt;br /&gt;* மத்தியில் தமிழ் ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து தேசிய மொழிகளையும் ஆட்சிமொழியாக அறிவிப்பதில் தாமதம் ஏற்படுமேயானால், செம்மொழியான தமிழ் மொழியை முதல்கட்டமாக உடனடியாகஅறிவிக்க வேண்டும், என மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.&lt;br /&gt;* சென்னை ஐகோர்ட்டில் தமிழ் பயன்பாட்டு மொழியாக வேண்டும் என, 2006ம் ஆண்டு சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையும் பெற்று மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இதனை தாமதிக்காமல் அங்கீகரிக்க வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.&lt;br /&gt;* சமஸ்கிருத ஆய்வுகளுக்கு வழங்குவது போன்று, தமிழ் ஆய்வுக்கும் தேவையான மானியத்தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும்.&lt;br /&gt;* இந்தியா முழுவதும் ஒரு லட்சம் கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ்க் கல்வெட்டுகள். எனவே, இந்திய அரசு அமைக்க உள்ள இந்திய தேசிய கல்வெட்டியல் மையத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.&lt;br /&gt;* கடலால் அழிந்த பூம்புகார், குமரிக்கண்டம் பகுதியில் ஆழ்கடல் ஆராய்ச்சி செய்ய மத்திய அரசு திட்டமிட வேண்டும்.&lt;br /&gt;* தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழி என்பது முழுமையாக நிறைவேற்றப்பட அரசு அலுவலர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.&lt;br /&gt;* தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கப்படும்.&lt;br /&gt;* தமிழில் சிறந்த மென்பொருளை உருவாக்குபவர்களுக்கு "கணியன் பூங்குன்றனார்' விருதும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். முதல்கட்டமாக விழா மேடையில் விருது வழங்கப்படுகிறது.&lt;br /&gt;* பள்ளி, கல்லூரி, பல்கலையில் தமிழ் செம்மொழி என்ற தலைப்பில் ஆய்வுகள் நடத்தப்படும்.&lt;br /&gt;* பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள், சான்றோர்களால் மதுரையில் தொல்காப்பியச் செம்மொழிச் சங்கம் அமைகிறது. அதன் செயலாக்கங்கள் பின்வருமாறு அமையும்.&lt;br /&gt;* குறிப்பிட்ட கால இடைவெளியில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடத்துவது.&lt;br /&gt;* திராவிட மொழிகளின் கலை,பண்பாடுகளை நினைவுறுத்தும் விதமாக நிரந்தர கண்காட்சி அரங்கம் அமைப்பது.&lt;br /&gt;* மொழிக்கூறுகள் தொடர்பான ஆவணக்காப்பகம் அமைப்பது.&lt;br /&gt;* சிதறுண்டு கிடக்கும் தமிழ் ஆராய்ச்சிக்குழுக்களை ஒருங்கிணைப்பது.&lt;br /&gt;* மொழி ஆராய்ச்சியிலும், மொழித்தொண்டிலும் ஈடுபடும் சான்றோர்களுக்கும் ஆதரவளித்து துணை புரிவது.&lt;br /&gt;* உலகத்தமிழறிஞர்கள் கையேடு வெளியிடுவது&lt;br /&gt;* உலகத்தமிழர்களை தொடர்பு கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்வது.&lt;br /&gt;* கோவை செம்மொழி மாநாட்டின் நினைவாக காந்திபுரத்தில் ஒரு கி.மீ.,நீளத்துக்கு100 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கப்படும்.&lt;br /&gt;* தமிழின் சிறந்த படைப்புகளை இந்திய மொழிகளிலும், ஆசிய, ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்ப்பது; பிற மொழி படைப்புகளை தமிழில் மொழி பெயர்க்கப்படும்.&lt;br /&gt;* அறிவியல் தமிழை மேம்படுத்த கம்ப்யூட்டர், மருத்துவம் போன்ற துறைகளில் பிறமொழி நூல்களை தமிழாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.&lt;br /&gt;* தமிழ் வளர்ச்சிக்கு தனியாக 100 கோடி ரூபாய் சிறப்பு நிதியம் உருவாக்கப்படும். இவற்றுக்கு மத்திய அரசும் நிதி ஒதுக்கி உதவ வேண்டும். இவ்வாறு, முதல்வர் கருணாநிதி பேசினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-6216765596660060610?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/6216765596660060610/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/06/blog-post_3441.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/6216765596660060610'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/6216765596660060610'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/06/blog-post_3441.html' title='செம்மொழி மாநாடு அறிவிப்புகள்:'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-60534158438918685</id><published>2010-06-28T08:01:00.001-07:00</published><updated>2010-06-28T08:01:57.592-07:00</updated><title type='text'>தமிழில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை : முதல்வர் கருணாநிதி அறிவிப்பு</title><content type='html'>கோவை : ""தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கப்படும்; தமிழ் மொழி வளர்ச்சிக்காக 100 கோடி சிறப்பு நிதியம் உருவாக்கப்படும்; மத்திய ஆட்சிமொழியாக தமிழை உடனடியாக அறிவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்,'' என செம்மொழி மாநாட்டு நிறைவு விழாவில் முதல்வர் கருணாநிதி பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவையில் கடந்த 23ம் தேதி துவங்கிய உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடுஇன்று நிறைவடைந்து. நிறைவு நாள் விழாவுக்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை வகித்தார்.  "நிறைவு நாள் விழாவில், தமிழுக்காக சில அறிவிப்புகள் வெளியிடப்படும்; அவை இன்னொரு பட்ஜெட் போல் இருக்கும்' என, ஏற்கனவே முதல்வர் கருணாநிதி அறிவித்து இருந்தார். அதைப்போலவே, சில அறிவிப்புகளை வெளியிட்டதுடன், தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;விழாவில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது: இம்மாநாட்டின் விளைவாக என்னென்ன செய்ய வேண்டும் என்பதை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசினார். நான் பக்கத்திலே நிதி அமைச்சர் இருக்கிறார் என்ற தைரியத்தில் அவர் சொன்னதை செய்வதாக ஒப்புக் கொண்டிருக்கிறேன். முன்கூட்டிய நான் அவைகளை பேச்சோடு பேச்சாக இரண்டுநாளைக்கு முன் அறிவித்தது போன்று நிதிநிலை அறிக்கை போல் தயாரித்துள்ளேன். நிதிநிலை அறிக்கை போல என்றுதான் சொன்னேன் பயந்து விட வேண்டியது இல்லை. அதற்கான நிதி உதவியை மத்திய அரசுதான் வழங்க வேண்டும். வலதுபுறத்தில் பிரணாப்பும், இடதுபுறத்தில் சிதம்பரமும் இருக்கும் போது நிதியைப் பற்றிக் கவலைப்பட வேண்டியது இல்லை. ஐந்து நாட்களாக கோவையில் எழுச்சியுடன் நடந்த மாநாடு நிறைவு விழா காண்கிறது. ஐந்து நாட்களும் சிந்தனை, சொல், செயல் அனைத்தும் தமிழ் என்றே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ள ஒரே இந்திய மொழி என்னும் சிறப்பு பெற்றது தமிழ் மொழி. உலகமொழியாகத் திகழும் ஆங்கில மொழியில் முதல் எழுத்து வடிவம் கி.பி.,7ம் நூற்றாண்டை சேர்ந்தது. ஜெர்மன் முதல் வடிவம் கி.பி. 8ம் நூற்றாண்டு; பிரெஞ்சு 9ம் நூற்றாண்டு; ரஷ்யாவின் பழமையான எழுத்து வடிவம் கி.பி.,10 நூற்றாண்டு; லத்தீனில் இருந்து பிறந்த இத்தாலி மொழி 10ம் நூற்றாண்டில் தான் எழுத்து வடிவம் பெற்றது. ஆனால், கி.மு. 2ம் நூற்றாண்டுக்கு முன்பே தமிழின் முதல் எழுத்து வடிவ தொல்காப்பியம் கிடைத்துள்ளது. அதுமுதல் இன்று வரை சாமானியர் முதல் ஆன்றோர் சான்றோர் வரை வாழும் மொழியாகவும்,வரலாற்று மொழியாகவும் உள்ளது. காதல், வீரம் இரண்டும் தமிழர்களின் இரு முக்கிய உணர்வுகள்.அதனை சங்கப்பாடல்கள் தெளிவாகக் காட்டுகின்றன.  "குழந்தைப் பருவத்தில் தனது தாயாருடன் மணலில் அழுத்திய விதை முளைத்து புன்னை மரமாக எனக்கு முன் தோன்றியதால்,இம்மரம் என் அக்கா ஆகும் என் அன்னை சொன்னார். அக்காள் முன் உன்னோடு காதல் மொழி பேச கூசுகிறது வேறிடம் சொல்வோம் காதலனே என்றாள், மங்கை ஒருத்தி சங்க இலக்கியத்தில். இதனை "விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி' என்ற நற்றிணைப்பாடல் கூறுகிறது. ஒரு குழந்தை இறந்தால் கூட விழுப்புண் படாமல் இறந்து விட்டதே என வருந்தி வளாõல் பிளந்து புதைத்த வீரத்தை "குழவி இறப்பினும் ஊண்தடி பிறப்பினும்' என்ற புறநானூற்று பாடல் கூறுகிறது. "பிறப்பொக்கும்' என வள்ளுவ மொழிப்படி சமதர்ம சமுதாயத்தை தமிழர்கள் பின்பற்றினர்.&lt;br /&gt;&lt;br /&gt;கி.மு., 3ம் நூற்றாண்டிலேயே ரோமானியர்கள் தமிழர்களோடு வாணிபத்தொடர்பு கொண்டிருந்தனர். பொள்ளாச்சி, வெள்ளகோவில் உள்ளிட்ட கொங்கின் பல்வேறு பகுதிகளிலும் ரோமானிய நாணயங்கள் கிடைத்துள்ளன. கி.மு. முதல் நூற்றாண்டில் இருந்தே ரோமர்கள் கொங்குநாட்டுடன் வாணிபத்த் தொடர்புகொண்டிருந்தனர். ஜாவா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுடன் கடல்வழி வாணிபம் மேற்கொண்டுள்ளனர்.  தொன்மையால், இலக்கண இலக்கியங்கள் வாயிலாக அறநெறி, வாழ்வியல் நெறிமுறைகளைக் கொண்டுள்ளது செம்மொழியான தமிழ் மொழி. தமிழ் வளர்க்க பாடுபட்டவர்களை இந்த நேரத்தில் நினைவுர வேண்டும். ஒப்பிலக்கணம் கண்ட கால்டுவெல், போப், செம்மொழி என நிறுவிய பரிதிமாற்கலைஞர், சங்க இலக்கியங்களை ஓலைச்சுவடிகளை அச்சுவடிவம் பெறச்செய்த உ.வேச.சா., சி.வை., தாமோதரம் பிள்ளை, 20ம் நூற்றாண்டில் தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த மறைமலை அடிகள், திரு.வி.க., பாரதியார், பாரதிதாசன், இலங்கை தனிநாயகம் அடகள், வ.ஐ.., சுப்பிரமணியம், ஈ.வெ.ரா., அண்ணாதுரை போன்ற அனைத்து சான்றோர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். செம்மொழித் தமிழை எதிர்காலத்தில் அறிவியல் தமிழாக கட்டிக் காப்போம் என உறுதி ஏற்போம்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செம்மொழி மாநாடு தொடர்பான கலந்தாய்வில் சிவத்தம்பி தலைமையில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலும், ஏற்கனவே நான் கூறியது போன்று சில அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-60534158438918685?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/60534158438918685/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/06/blog-post_28.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/60534158438918685'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/60534158438918685'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/06/blog-post_28.html' title='தமிழில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை : முதல்வர் கருணாநிதி அறிவிப்பு'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-4410565266021740722</id><published>2010-06-25T03:31:00.000-07:00</published><updated>2010-06-25T03:32:22.605-07:00</updated><title type='text'>பா.ஜ.,வில் இணைந்தார் ஜஸ்வந்த் சிங் : அத்வானி, கட்காரி உற்சாக வரவேற்பு</title><content type='html'>புதுடில்லி : முகமது அலி ஜின்னாவை பாராட்டியதற்காக பா.ஜ., விலிருந்து கடந்தாண்டு நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங், நேற்று மீண்டும் அந்த கட்சியில் இணைந்தார். இதை பா.ஜ., தலைவர்கள் நிதின் கட்காரி, அத்வானி ஆகியோர் வரவேற்றுள்ளனர். முன்னர் இருந்த கட்சிப் பொறுப்புகள் இல்லை எனினும், அவரை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பா.ஜ.,வின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஜஸ்வந்த் சிங்(72). வெளியுறவுத் துறை அமைச்சராகவும், நிதியமைச்சராகவும் பதவி வகித்தவர். இந்தியா - பாக்., பிரிவினையை மையமாக வைத்து, கடந்தாண்டு இவர் ஒரு புத்தகம் எழுதினார்.இதில், பாகிஸ்தான் நிறுவனர் முகமது அலி ஜின்னாவை பாராட்டியதோடு, அவர் மதச்சார்பற்றவர் என்றும் எழுதியிருந்தார். இதனால், பா.ஜ.,வின் ஒரு தரப்பினர் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஜஸ்வந்த் சிங்கிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் எழுதிய புத்தகத்தை குஜராத்தில் விற்பதற்கும் தடை விதித்தார் மோடி.பிரச்னை உச்சக்கட்டத்தை அடைந்ததை அடுத்து, கடந்தாண்டு ஆகஸ்டில் சிம்லாவில் பா.ஜ.,வின் மாநாடு நடந்து கொண்டிருந்த போது, ஜஸ்வந்த் சிங் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழு தலைவர் பதவியில் இருந்தும் விலகும்படி கட்சியின் மூத்த தலைவர்கள் அவரை வற்புறுத்தினர்.முதலில் இதை ஏற்க மறுத்த ஜஸ்வந்த் சிங், பின்னர் ஒரு வழியாக கடந்த டிசம்பரில் அந்த பதவியில் இருந்து விலகினார். கிட்டத்தட்ட தனிமைப்படுத்தப்பட்டார். தன்னை வெளியேற்றிய விதத்தை மூத்த தலைவர் அத்வானி கருத்து கூறாமல் மவுனம் சாதித்தார் என்றும் ஜஸ்வந்த் குறை கூறினார். ஆனால், அவர் வெளியேற்றத்தில் அனந்தகுமார் உள்ளிட்ட சில தலைவர்கள் காரணம் என்று கூறப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு நிதின் கட்காரி, அத்வானி போன்றோர் தொடர்ந்து கடந்த சில நாட்களாக முயற்சி மேற்கொண்டனர். இந்த முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. அத்வானி முன்னிலையில் டில்லியில் நேற்று நடந்த விழாவில், ஜஸ்வந்த் சிங் மீண்டும் பா.ஜ., வில் இணைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து அவர் கூறுகையில், "கட்சியில் மீண்டும் சேர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மீண்டும் என் குடும்பத்தில் இணைந்துள்ளேன். இதற்காக தொடர்ந்து முயற்சி மேற்கொண்ட அத்வானிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.கட்சியில் இருந்து நீக்கப்பட்ட போது, மிகவும் வருத்தப்பட்டேன்' என்றார். தன் வீட்டில் கட்சித் தலைவர் கட்காரி வந்து ஆசி கேட்டபோது, "பாவியான என்னிடமா ஆசி பெற வந்தீர்கள்' என்று கேட்டதாகக் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி பேசுகையில், "ஜஸ்வந்த் சிங் மீண்டும் கட்சியில் சேர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்தக் காலத்தில் ஆர்.எஸ்.எஸ்., பிரசாரகராக நான் இருந்த போது, அவருடன் பழக ஆரம்பித்த காலத்தை நினைத்துப் பார்க்கிறேன். அவரை முழு மனதுடன் வரவேற்கிறேன். தற்போது எனக்கு மனம் நிம்மதியாக உள்ளது' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி பேசுகையில், "இதுவரை நடந்தவை, நடந்தவையாகவே இருக்கட்டும்; கட்சியின் வளர்ச்சிக்காக ஜஸ்வந்த் சிங் முழு மூச்சுடன் பாடுபடுவார் என நம்புகிறேன்' என்றார்.இந்த விழாவில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்மிருதிக்கு பதவி: இதற்கிடையே, பா.ஜ., மகளிர் அணி தலைவராக பிரபல நடிகை ஸ்மிருதி ஈரானி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கூறுகையில், "கட்சியின் கொள்கைகளை பிரபலப்படுத்துவதற்காக 2,000 பெண்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டுமென நிதின் கட்காரி கூறியுள்ளார். அவரது விருப்பம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து கட்காரி கூறுகையில், "கடந்த லோக்சபா தேர்தலின் போது, மகாராஷ்டிராவில் கட்சியின் வெற்றிக்காக ஸ்மிருதி கடுமையாக உழைத்தார். அவர் மிகவும் திறமையானவர். அதனால் தான், இந்த பதவி அவருக்கு தரப்பட்டுள்ளது' என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-4410565266021740722?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/4410565266021740722/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/06/blog-post_25.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/4410565266021740722'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/4410565266021740722'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/06/blog-post_25.html' title='பா.ஜ.,வில் இணைந்தார் ஜஸ்வந்த் சிங் : அத்வானி, கட்காரி உற்சாக வரவேற்பு'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-119411742919187439</id><published>2010-06-23T20:03:00.001-07:00</published><updated>2010-06-23T20:04:54.552-07:00</updated><title type='text'>இலங்கை போர்க்குற்றங்கள் விசாரிக்க ஐ.நா., குழு நியமனம் : இலங்கை எதிர்ப்பு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TCLLTaqxXHI/AAAAAAAAAhQ/CPzGOFSgsn0/s1600/large_25295.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 137px;" src="http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TCLLTaqxXHI/AAAAAAAAAhQ/CPzGOFSgsn0/s200/large_25295.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5486170830527356018" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கொழும்பு : இலங்கையில் போர் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக மூன்று பேர் கொண்ட குழுவை ஐ.நா., நியமித்துள்ளது.இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே உச்சகட்ட போர் நடந்து முடிந்தது. இதில் போர் குற்றங்கள் நடந்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரிக்க இலங்கை அரசின் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும் இந்த குழுவின் விசாரணை பாரபட்சமானதாக அமையும் என்ற எண்ணத்தால் ஐ.நா., பொதுச் செயலர்  பான் -கி-மூன், தனக்கு இது குறித்து தெரியப்படுத்துவதற்காக மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.இந்தோனேசிய முன்னாள் அட்டர்னி ஜெனரல் மார்சுகி தருஸ்மான், தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த யாஸ்மின் சூகா, அமெரிக்க வக்கீல் ஸ்டீவன் ரட்னர் ஆகியோர் ஐ.நா., விசாரணைக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், நான்கு மாதத்திற்குள் இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்த தகவலை, ஐ.நா., பொதுச் செயலரிடம் சமர்ப்பிப்பார்கள். ஐ.நா.,வின் இந்த சிறப்பு குழு விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு கொடுக்கும் என நம்புவதாக, ஐ.நா., தகவல் தொடர்பாளர் மார்ட்டின் நெசர்கி தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ராஜபக்ஷே அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழு, போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில் ஐ.நா., நியமித்துள்ள குழுவால் இடையூறு ஏற்படும்' என, இலங்கை அரசு கருத்து தெரிவித்துள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-119411742919187439?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/119411742919187439/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/06/blog-post_23.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/119411742919187439'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/119411742919187439'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/06/blog-post_23.html' title='இலங்கை போர்க்குற்றங்கள் விசாரிக்க ஐ.நா., குழு நியமனம் : இலங்கை எதிர்ப்பு'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TCLLTaqxXHI/AAAAAAAAAhQ/CPzGOFSgsn0/s72-c/large_25295.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-5415529137603205323</id><published>2010-06-22T20:28:00.000-07:00</published><updated>2010-06-22T20:32:51.336-07:00</updated><title type='text'>செம்மொழி மாநாடு இன்று துவங்குகிறது</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TCGAPIfmfTI/AAAAAAAAAg8/um4R-gXrPOY/s1600/ET_7328.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 170px; height: 100px;" src="http://2.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TCGAPIfmfTI/AAAAAAAAAg8/um4R-gXrPOY/s200/ET_7328.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5485806818580397362" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கோவை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை "கொடிசியா' மைதானத்தில் இன்று கோலாகலமாக துவங்குகிறது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். வரும் 27ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டினால், கோவையே விழாக்கோலம் பூண்டுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான தமிழ் அறிஞர்கள் கோவையில் குவிந்துள்ளனர்.&lt;br /&gt; "கொடிசியா' மைதானத்தில் இன்று காலை 10.30 மணிக்கு, தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாடு துவங்குகிறது.  துணை முதல்வர் ஸ்டாலின் வரவேற்கிறார். மாநாட்டு சிறப்பு மலரை, கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா வெளியிட்ட பின், நிதியமைச்சர் அன்பழகன் பேசுகிறார். ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பின்லாந்து நாட்டு பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு, "கருணாநிதி செம்மொழி தமிழ் விருது' வழங்கி கவுரவிக்கிறார்.&lt;br /&gt;பேராசிரியர் அஸ்கோ பர்போலா ஏற்புரை நிகழ்த்தியபின், அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், முனைவர் வ.செ.குழந்தைசாமி, இலங்கை பேராசிரியர் சிவத்தம்பி ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். முதல்வர் கருணாநிதி தலைமையுரையாற்றுகிறார். கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா சிறப்புரை நிகழ்த்திய பின், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தொடக்கவுரையாற்றுகிறார். மாலை 4.00 மணிக்கு, "இனியவை நாற்பது' என்ற தலைப்பில் தமிழர் இலக்கியம், கலை, வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் 40 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு வ.உ.சி., பூங்கா மைதானத்தில் துவங்கி, அவினாசி ரோடு வழியாக சென்று, மாநாட்டு வளாகத்தை அடைகிறது.&lt;br /&gt;அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை பீளமேடு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி அருகில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக மேடையில் இருந்து ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் பார்வையிடுகின்றனர். மத்திய, மாநில அமைச்சர்கள், வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் சிறப்பு அழைப்பாளர்கள், ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள் பார்வையிட, அவினாசி சாலையில் பல இடங்களில் பார்வையாளர் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;பொதுமக்கள், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை வ.உ.சி., பூங்கா மைதானம் முதல் ஹோப் காலேஜ் வரை சாலையின் இரு பக்கங்களிலும் நின்று கண்டுகளிக்கலாம்.&lt;br /&gt;ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நேற்றிரவு கோவை வந்தார். கோவை சர்க்யூட் ஹவுசில் தங்கியிருக்கும் அவர், இன்று காலை 10.30 மணிக்கு நடக்கும், மாநாடு துவக்க விழாவில் கலந்து கொள்கிறார். துவக்க விழா, 11.40 மணிக்கு முடிந்ததும், சர்க்யூட் ஹவுஸ் சென்று ஓய்வு எடுக்கிறார்.&lt;br /&gt;பின், மாலை 5.30 மணிக்கு, கோவை மருத்துவக் கல்லூரிக்கு வந்து, அங்குள்ள மேடையில் இருந்து, "இனியவை நாற்பது' என்ற பெயரில் நடக்கும் மாநாட்டுப் பேரணியை கண்டு களிக்கிறார். இரவு 7 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, கோவை விமான நிலையம் செல்கிறார். 7.25 மணிக்கு, விமானப்படை விமானம் மூலம் டில்லிக்கு புறப்படுகிறார்.&lt;br /&gt;இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா, கனடா, மொரீஷியஸ் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தமிழ்  அறிஞர்கள் நேற்று காலை முதல் கோவை வரத்துவங்கினர். அவர்கள் தங்குவதற்கு நகரில் பல ஓட்டல்கள் மற்றும் கல்லூரி விடுதிகளில், அரசு ஏற்பாடு செய்துள்ளது.&lt;br /&gt; மாநாட்டுக்கு முன்பே மக்கள் "படையெடுப்பு&lt;br /&gt;நேற்றே பல ஆயிரம் மக்கள் குடும்பத்துடன் வந்திருந்து, மாநாட்டு வளாகத்தை பார்வையிட்டனர். அவினாசி சாலை முதல் மாநாட்டு மேடை அமைந்துள்ள பொது அரங்க வளாகம் வரை சாலை நெடுகிலும் மக்கள் கூட்டம், கூட்டமாக நடந்து சென்று அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய அரங்கங்களை பார்வையிட்டனர். மாநாட்டை முன்னிட்டு, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், பலரும் குடும்பத்துடன் வந்திருந்தனர். போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "மாநாடு துவங்கும் முன்பே 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர், வந்து சென்றுள்ளனர். இதனால், மாநாட்டின் போது பல லட்சம் மக்கள் பங்கேற்பதற்கான வாய்ப்பு உள்ளது' என்றார்.&lt;br /&gt;10 அடிக்கு ஒரு போலீஸ்:&lt;br /&gt;அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு செல்லும் அவினாசி சாலையின் பாதுகாப்பு பணிக்காக மட்டும் 1,000 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பத்து அடிக்கு ஒரு போலீஸ் வீதம் சாலையின் இரு புறங்களிலும் நேற்று காலை முதலே நிறுத்தப்பட்டுள்ளனர். ஜனாதிபதி, முதல்வர், துணை முதல்வர், வெளிநாட்டு சிறப்பு அழைப்பாளர்கள் அணிவகுப்பை பார்வையிடுவதற்கான மேடைகள் தோறும் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;மாநாட்டு பொதுஅரங்க வளாகத்தை அடுத்துள்ள, "கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்துக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இங்குதான், ஆய்வரங்கம், முகப்பரங்க பொழிவுகள், கலந்தாய்வரங்கம், கலந்துரையரங்கம், அமர்வரங்கம் மற்றும் சிறப்பு பொழிவரங்க நிகழ்வுகள் நடக்கின்றன. தமிழறிஞர்கள், கட்டுரையாளர்கள், ஆய்வாளர்கள் உட்பட 4,600 பேர் பங்கேற்கின்றனர். இவ்வளாகத்துக்குள், பங்கேற்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் தவிர பிறருக்கு அனுமதியில்லை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-5415529137603205323?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/5415529137603205323/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/06/blog-post_22.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/5415529137603205323'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/5415529137603205323'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/06/blog-post_22.html' title='செம்மொழி மாநாடு இன்று துவங்குகிறது'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TCGAPIfmfTI/AAAAAAAAAg8/um4R-gXrPOY/s72-c/ET_7328.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-4717223377005255168</id><published>2010-06-20T07:06:00.001-07:00</published><updated>2010-06-20T07:07:22.235-07:00</updated><title type='text'>கோவையில் உலகத்தமிழ் மாநாட்டு பணிகள் நிறைவு : வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள் இன்று முதல் வருகை</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TB4gkVVaBJI/AAAAAAAAAg0/tL9-9P4ok4Y/s1600/large_22793.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 133px;" src="http://4.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TB4gkVVaBJI/AAAAAAAAAg0/tL9-9P4ok4Y/s200/large_22793.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5484857204758152338" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கோவை :உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பணிகள் அனைத்தும் முடியும் தறுவாயில் உள்ளன. பல நாட்டு தமிழ் அறிஞர்கள் இன்று முதல் கோவைக்கு வர உள்ளனர். கோவை நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோவையில் வரும் 23லிருந்து 27ம் தேதி வரையிலும், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கவுள்ளது. இந்த மாநாட்டுக்காக, கடந்த 10 மாதங்களாக கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில், பெரும்பாலான பணிகள், முற்றிலுமாக முடிக்கப்பட்டுள்ளன.செம்மொழி மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும், கொடிசியா சாலை மற்றும் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்திலேயே நடக்கின்றன. கொடிசியா சாலையின் இரு புறமும் 100 ஏக்கர் பரப்பிலான இடத்தில், மாநாட்டு பந்தல், கண்காட்சி அரங்கம், இணையதள கண்காட்சி, உணவுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளன.உலகம் முழுவதிலும் இருந்து வரும் பத்திரிகையாளர்கள், செய்திகளை உடனுக்குடன் அனுப்புவதற்கு வசதியாக ஊடக அரங்கும் அதே பகுதியில் 60 லட்ச ரூபாய் செலவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முகப்பரங்கம், பொழிவரங்கம், கலந்துரையரங்கம், கலந்தாய்வரங்கம் என பல்வேறு பிரிவுகளாக நடக்கவுள்ள ஆய்வரங்கங்களில் பங்கேற்க 4,500க்கும் அதிகமான தமிழறிஞர்கள், தமிழ் ஆய்வாளர்கள், பேராளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.இவர்களில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கும் 1,020 பேர்களில், 800க்கும் மேற்பட்டோர் தங்களது பயணத்திட்டத்தை அனுப்பி விட்டனர்.மாநாட்டுப் பந்தலில் இருக்கைகள் விளக்கு அலங்காரம், இருக்கை ஏற்பாடு போன்ற பணிகள் துரிதகதியில் நடக்கின்றன. கண்காட்சி அரங்கத்தில் காட்சிக்கு வைக்க வேண்டிய பொருட்கள், நாளையிலிருந்து கொண்டு வரப்படுமென்று கண்காட்சி அமைப்புக் குழுவினர் தெரிவித்தனர்.வெளிநாடுகளிலிருந்து மாநாட்டில் பங்கேற்க வரும் தமிழறிஞர்கள், பேராளர்கள் பலரும் இன்று முதல் கோவைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களை வரவேற்கவும், இவர்களுக்கான உதவிகளைச் செய்வதற்கான பணியாளர்கள் அனைவரும் தயார் நிலையில் உள்ளனர்.சாலைகள், நடைபாதைகளை சுத்தப்படுத்தும் பணி, இரவு பகலாக நடக்கிறது. மாநாட்டு வளாகத்தில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் முடிவுக்கு வந்துள்ளன.இரவில் சீக்கிரமே முடங்கி விடும் கோவை நகரம், கடந்த சில நாட்களாக இரவு முழுவதும் ஆங்காங்கே பணிகள் நடப்பதால் தூங்கா நகரமாக மாறியுள்ளது. எல்லா இடங்களிலும் வர்ணம் பூசும் பணியும், சுத்தப்படுத்தும் பணியும், அலங்கார வேலைகளும் நடப்பதால் நகரமே கோலாகலமாகக் காட்சியளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு மீண்டும் கோவைக்கு வந்து பணிகளை ஆய்வு செய்தார்.மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வருவதால், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  மாநாட்டு வளாகம் முழுவதும் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாநாட்டுக்காக எல்லா வகையிலும் உற்சாகத்துடன் தயாராகிக் கொண்டிருக்கிறது கோவை நகரம். முதல்வர் கருணாநிதி, நாளை (21ம் தேதி) காலை, சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்கிறார். காலை 11.30 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில், அவர் கோவை செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-4717223377005255168?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/4717223377005255168/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/06/blog-post_20.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/4717223377005255168'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/4717223377005255168'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/06/blog-post_20.html' title='கோவையில் உலகத்தமிழ் மாநாட்டு பணிகள் நிறைவு : வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள் இன்று முதல் வருகை'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TB4gkVVaBJI/AAAAAAAAAg0/tL9-9P4ok4Y/s72-c/large_22793.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-2341109377943970195</id><published>2010-06-19T11:10:00.000-07:00</published><updated>2010-06-19T11:11:39.974-07:00</updated><title type='text'>ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா வெற்றி</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TB0ITwVRXNI/AAAAAAAAAgs/gf5wHlPN3jw/s1600/large_22755.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 131px;" src="http://4.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TB0ITwVRXNI/AAAAAAAAAgs/gf5wHlPN3jw/s200/large_22755.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5484549056691789010" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தம்புலா: பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை தொடர் லீக் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், தம்புலாவில் நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் போட்டியில் "டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதி, "பேட்டிங் தேர்வு செய்தார்.இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை. பாகிஸ்தான் அணியில் முகமது ஆசிப், ஷாஜெய் ஹசனுக்குப்பதில் இம்ரான் பர்கத், சயீது அஜ்மல் இடம் பெற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சல்மான் அபாரம்:பாகிஸ்தான் அணிக்கு இம்ரான் பர்கத், சல்மான் பட் சிறப்பான துவக்கம் கொடுத்தனர். இம்ரான் பர்கத் (25), சோயப் மாலிக் (39), கேப்டன் அப்ரிதி (32) ஆகியோர் ஓரளவுக்கு கைகொடுத்தனர். சல்மான் பட் 74 ரன்களும், கம்ரான் அக்மல் 51 ரன்களும் எடுத்தனர். இறுதியில்பாகிஸ்தான் அணி, 49.3 ஓவரில் 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய தரப்பில் பிரவீண் குமார் 3, ஜாகிர்கான், ஹர்பஜன் சிங் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காம்பீர் அபாரம்: இதன் பின்னர் 268 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் சேவக் 10 ரன்களுக்கு அவுட்டானார். கோக்லி 18 ரன்களுக்கு அவுட்டானார். இதன் பின்னர் கேப்டன் தோனி கவுதம் காம்பீர் ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது. காம்பீர் 83 ரன்களை குவித்து அஜ்மல் பந்தில் போல்டானார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தோனி 57 : காம்பீர் அவுட்டான பின் களமிறங்கிய ரோகித் சர்மா தோனியுடன் ஜோடி சேர்ந்தார். தோனி 57 ரன்களுக்கும் ரோகித் சர்மா 22 ரன்களுக்கும் அவுட்டாயினர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா வெற்றி: கடைசி ஓவரில் இந்திய அணிக்கு 7ரன் தேவைப்பட்டது. காம்பீர், ஹர்பஜர் களத்தில் இருந்தனர். ஆட்டத்தின் இரண்டாவது பந்தில் காம்பீர் ரன் அவுட்டானார். இதனால் ஆட்டம் பரபரப்பானது. 3வது பந்தில் பிரவீன் குமார் இரண்டு ரன் எடுத்தார். நான்வது பந்தில் மீண்டும் ஒரு ரன் எடுத்தார். 5வது பந்தில் ஹர்பஜர் சிக்சர் அடித்து வெற்றி பெற செய்தார். இறுதியில் இந்திய அணி 49.5ஓவரில் ஆறுவிக்கெட் இழப்பிற்கு 271ரன் எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-2341109377943970195?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/2341109377943970195/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/06/blog-post_569.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/2341109377943970195'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/2341109377943970195'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/06/blog-post_569.html' title='ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா வெற்றி'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TB0ITwVRXNI/AAAAAAAAAgs/gf5wHlPN3jw/s72-c/large_22755.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-3389418494615303454</id><published>2010-06-19T05:00:00.000-07:00</published><updated>2010-06-19T05:01:12.152-07:00</updated><title type='text'>தமிழை வழக்கு மொழியாக்க கோரி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு</title><content type='html'>கோவை : தமிழை, ஐகோர்ட் வழக்கு மொழியாக்க வலியுறுத்தி, கோவையில் நேற்று வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்தனர்; ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஐகோர்ட் வழக்குகளில் வாதாட, தமிழை வழக்கு மொழியாக அறிவிக்க வேண்டுமென, நீண்ட நாட்களாக வக்கீல்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 2006ல் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதுவரை இத்தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை கண்டித்து மதுரை, திருச்சி மற்றும் சென்னையில் வக்கீல்கள் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இதே கருத்தை வலியுறுத்தி, நேற்று கோவையில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பை மேற்கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வக்கீல் சங்க தலைவர் நந்தகுமார், செயலர் ஆனந்தன் தலைமையில், வக்கீல்கள் கோர்ட் வளாகத்தில் கூடினர். வக்கீல் சங்க அலுவலகம் முன், செம்மொழியான தமிழை ஐகோர்ட் வழக்கு மொழியாக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோர்ட் வளாகத்தில் கோஷமிட்டபடியே ஊர்வலமாக சென்ற வக்கீல்கள், அரசு கலைக்கல்லூரி ரோடில் நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். வக்கீல்களின் கோர்ட் புறக்கணிப்பால், நேற்று நடக்கவிருந்த வழக்கு விசாரணைகள் வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-3389418494615303454?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/3389418494615303454/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/06/blog-post_4610.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/3389418494615303454'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/3389418494615303454'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/06/blog-post_4610.html' title='தமிழை வழக்கு மொழியாக்க கோரி வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-4172600392994147714</id><published>2010-06-19T04:52:00.000-07:00</published><updated>2010-06-19T04:53:08.067-07:00</updated><title type='text'>ஆங்கில மோகத்தால் குழந்தையை பறிகொடுத்த பரிதாபம்</title><content type='html'>திண்டுக்கல் : தெருக்கள் தோறும் புற்றீசல் போல அதிகரித்து வரும் பெரும்பாலான நர்சரி,பிரைமரி பள்ளிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. ஆங்கில மோகம் காரணமாக, குழந்தைகளை இப்பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர் இழப்பையே சந்திக்கும் நிலை நீடிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாகரீகத்தோடு இணைந்த கல்வி வளர்ச்சியில், தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகள் அதிகளவு உருவாகின. குழந்தைப் பருவ மாணவர்களின் மன, திறன் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் அம்சங்களை கற்பிக்க இவை உருவாக்கப்படுகின்றன. மத்திய அரசின் திட்டப்படி, இவற்றில் விளையாட்டு, ஆடல், பாடல், பொழுதுபோக்கு அம்சங்கள் மூலம் கல்வி கற்பிக்கப்பட வேண் டும். நர்சரி, பிரைமரி, கிண்டர் கார்டன் பள்ளிகளுக்கான அனுமதியைப் பொறுத்தவரை, அரசு உயர் அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லை. இதனால் சிறு நகரங்களில் கூட, தெருவிற்கு நான்கு பள்ளிகள் என்ற அளவிற்கு அதிகரித்து விட்டது. முறையான மின்வசதி, காற்றோட்டமான சூழல், வசதியான நுழைவுவாயில் உள்பட தேவையான வசதிகள் முழு அளவில் இருப்பது கேள்விக் குறி தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிராமங்களிலும் கீற்றுக் கொட்டகையில் இதுபோன்ற பள்ளிகள் இயக்கப்படுகின்றன. ஆங்கில மோகம் காரணமாக, இதுபோன்ற பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் விரும்புகின்றனர். பள்ளி நிர்வாகத்தினர், பல்வேறு கட்டணங்களுக்காக பணத்தை வசூலிப்பதில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகின்றனர். இந்த தொகைக்கேற்ப வசதிகளை ஏற்படுத்தி தருவதில்லை.சில ஆண்டுகளுக்கு முன், கும்பகோணத்தில் மாடிவீட்டில் இயங்கி வந்த கிருஷ்ணா பள்ளியும் இதே ரகம்தான். இதனால் பச்சிளம் குழந் தைகளை பலி கொடுத்த பின்னரே, கெடுபிடியான உத்தரவுகளை அரசு வெளியிட்டது.தற்போது அவையும் முறையாக கண்காணிக்கப்படுவது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திண்டுக்கல்லில் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப்போக்கு, நேற்று முன்தினம்(ஜூன் 17ல்) மூன்று வயது மாணவரை பலி வாங்கியது. முத்தனம்பட்டி அருகே சுரபி நர்சரி பள்ளியில், எல்.கே.ஜி., மாணவர் அபிலேஷ் "செப்டிக் டேங்க்'கில் இறந்து கிடந்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பிரச்னை தொடர் பாக ஆய்வு செய்த தொடக்கக் கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பொதுவாக உரிமம், கட்டட உறுதி, தீயணைப்பு வசதிகள் உள்ளிட்ட அம்சங் களின் அடிப்படையில் மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும். இப்பள்ளியை ஆய்வு செய்த போது, எவரும் இல்லாமல் பூட்டிக் கிடந் தது. மூன்று சதுரடி அளவிலான "செப்டிக் டேங்', மூடப்படாமல் திறந்தே கிடந்தது. போதிய வசதிகள் இல்லாதது மட்டுமின்றி ஆபத்தை விளைவிக்கும் அம்சங்களும் தண்டனைக்குரியவை. மாணவர் இறந்தது தொடர்பாக தொடக்கக் கல்வித்துறை இயக்குநருக்கு அறிக்கை அனுப்பப்படும். இதன் அடிப்படையில், உயர் அதிகாரிகள் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கலெக்டர் வள்ளலார் கூறியதாவது: வெறுமனே சான்றுகளின் அடிப்படையில் அங்கீகாரம் வழங்குவது பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். இருப்பினும் அதற்கான சான்று வழங்கிய அதிகாரிகள், கவனக்குறைவாக செயல்பட்ட பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக் கப்படும். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து நர்சரி, பிரைமரி, கின்டர்கார்டன் பள்ளிகளை நேரில் ஆய்வு செய்து அறிக்கை வழங்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள் ளது. என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-4172600392994147714?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/4172600392994147714/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/06/blog-post_19.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/4172600392994147714'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/4172600392994147714'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/06/blog-post_19.html' title='ஆங்கில மோகத்தால் குழந்தையை பறிகொடுத்த பரிதாபம்'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-5230316219529215768</id><published>2010-06-18T08:18:00.001-07:00</published><updated>2010-06-18T08:18:53.583-07:00</updated><title type='text'>இது என்ன முரண்?</title><content type='html'>வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன. அதைப் போன்ற ஒரு கேள்விதான் தமிழகத்தின் நெற்களஞ்சியம் எது? இதற்கான பதில் நேற்றுவரை தஞ்சை என்பதுதான். ஆனால், இனிமேல் இந்தப் பதிலைச் சொல்ல முடியுமா என்பதில் ஐயம் இருக்கிறது. ஏனென்றால், தஞ்சை டெல்டா பகுதியில் மிகக் குறைவாகவே குறுவை நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டுதோறும் சராசரியாக சுமார் 3 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுவந்த நிலைமை கடந்த இரண்டு ஆண்டுகளாக மாறியிருக்கிறது. முந்தைய ஆண்டு 56,500 ஹெக்டேரில் குறுவை நெல் சாகுபடி நடைபெற்றது. இந்த ஆண்டு 53,000 ஹெக்டேராகக் குறைந்துவிட்டது. அதிலும் குறிப்பாக, தஞ்சை டெல்டா மாவட்டப் பகுதிகளில் இந்த அளவு வெறும் 14,000 ஹெக்டேர் மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குக் காரணமான மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்படவில்லை என்பதாகக் கூறப்படுகிறது. குறைந்தபட்சம் 50 டிஎம்சி தண்ணீர் இருக்க வேண்டும் என்றும், தற்போது மேட்டூர் அணையில் 41 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பதால், அணை திறக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. என்றாலும், இதையும் ஒரு காரணமாகக் கொள்ளலாமே தவிர, இதுவே முழுமையான காரணம் கிடையாது. சரியாக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாத ஆண்டுகள் பல. தண்ணீர் திறக்கப்படுவது தாமதமானாலும்கூட, குறுவையை கிணற்றுப்பாசனம் அல்லது ஆழ்துளைக் கிணற்றுப் பாசனத்தை நம்பி தொடங்கிவிடுவார்கள். மேட்டூர் அணை தாமதத்தால் ஏற்படும் பாதிப்பு மிகக் குறைவாகவே இருந்து வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், திறமையான பொறியாளர்கள் பொதுப்பணித் துறையில் முக்கிய பதவிகளில் இருக்கும்போது, இத்தகைய குறைபாடுகளைச் சரியாகக் கணித்து சீர்செய்த சம்பவங்களும் உண்டு. மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வர வேண்டுமென்றால், கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் துணை நதிகளில் உள்ள அணைகள் அனைத்திலும் உள்ள நீர் இருப்பு, அடுத்த சில வாரங்களில் பெய்யக்கூடிய மழையளவு, இதனால் கர்நாடக அரசு எத்தனை முயன்றாலும் முடியாமல் திறந்த ஆக வேண்டிய நீரின் அளவு அனைத்தையும் கணித்து,  அணையில் தண்ணீர் இருப்புக் குறைவாக இருந்தாலும்கூட, திறந்துவிடச் செய்த காலமும் உண்டு. சில ஆண்டுகளில் சில பகுதிகளில் மட்டுமே குறுவை சாகுபடி செய்யும்படி அறிவுறுத்தப்பட்ட காலங்களும் உண்டு. ஆனால், இப்போது அத்தகைய எந்தவிதமான நடவடிக்கைகளிலும் அதிகாரிகள் ஈடுபடுவதில்லை. அமைச்சர்களுக்கு இதுகுறித்து ஆலோசனைகளும் வழங்குவதில்லை. அமைச்சர்களுக்கும் இதை யோசிக்க நேரமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக, நெல் சாகுபடிக்கு ஆகும் செலவினங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்பதும், அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாகுபடிக்கான விதைநெல்  கொள்முதல், உரம், பண்ணை வேலையாள்களுக்குப் பெரும்தட்டுப்பாடு (மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டமும் சேர்ந்து கொள்கிறது) கரும்புக்குக்  கொடுக்கப்படும் அதிக விலைபோல நெல்லுக்கு விலை கிடைப்பதில்லை என்ற மனக்கசப்பு ஆகிய இவை யாவும்தான் நெல் சாகுபடி பரப்பு குறைந்து வருவதற்குக் காரணம். பலர் கரும்பு சாகுபடிக்கு மாறி விட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள குறைந்த பரப்பளவும்கூட, ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நீர் இறைக்க வாய்ப்புகள் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே சாத்தியப்பட்டுள்ளது. இவர்களில் இன்னும் பலர் ஆழ்துளைக் கிணற்று நீரைப் பயன்படுத்தி சாகுபடி செய்ய முடியும் என்றாலும், கோடையின் மின்தடை விவசாயத்துக்கும் மிகப்பெரும் தடையாக இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;குறுவை நெல் சாகுபடிக்கு ஏற்பட்டுள்ள இந்த "நோய்' வழக்கமான சம்பா சாகுபடிக்கும் தொற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து அரசு இப்போதே இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஆலோசிப்பது தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தின் பெருமையைத் தக்க வைத்துக்கொள்ள உதவும். குறிப்பாக, நெல் கொள்முதல் விலையை சாகுபடி செலவினங்களுக்கு ஏற்ப உயர்த்தித் தருவதுதான் மிக முக்கியமான நடவடிக்கையாக இருக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக, ஏதோ சில காரணங்களால், நெல் சாகுபடிப் பரப்பளவு குறைவதைப் போலவே ஒரு ஹெக்டேருக்கான நெல் உற்பத்தி அளவிலும்கூட குறைவுபட்டுக்கொண்டே வருகிறோம் என்பதையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. 2008-2009-ம் நிதியாண்டின் புள்ளிவிவரப்படி, தமிழக நெல் சாகுபடியில் ஒரு ஹெக்டேருக்குக் கிடைக்கும் நெல் உற்பத்தி 2,683 கிலோ மட்டுமே. &lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால் மற்ற மாநிலங்களில் நெல் உற்பத்தி ஒரு ஹெக்டேருக்கு என்னவாக இருக்கிறது? தில்லியில் 4,243 கிலோ, பஞ்சாபில் 4,022 கிலோ, ஆந்திரத்தில் 3,246 கிலோ, அந்தமான் நிகோபார் தீவில் 2,797 கிலோ, ஹரியானாவில் 2,726 கிலோ, தமிழ்நாட்டில் 2,683 கிலோ. அதாவது இந்தியாவில் 7-வது இடத்தில் இருக்கின்றோம். (காவிரித் தண்ணீரை வம்படியாகப் பிடித்து வைத்துக் கொண்டுள்ள கர்நாடகம் 11-வது இடத்தில் இருக்கிறது. அங்கே, ஒரு ஹெக்டேருக்கு 2,511 கிலோ நெல் விளைகிறது). &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் நெல் சாகுபடிப் பரப்பு குறையத் தொடங்கியுள்ளது. ஒரு ஹெக்டேருக்கான உற்பத்தி அளவும் குறைவாக இருக்கிறது. ஆனால், நியாயவிலைக் கடைகளில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கிடைப்பதும் சாத்தியமாகிறது. நெல்லை விளைவித்து, விற்றதும், விதைநெல்லும் போக, மீதமுள்ளதை வைத்து வயிறார உண்ட விவசாயி, ஒரு ரூபாய் அரிசிக்காக நியாயவிலைக் கடையில் காத்து நிற்கிறார். இது என்ன முரண்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-5230316219529215768?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/5230316219529215768/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/06/blog-post_1361.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/5230316219529215768'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/5230316219529215768'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/06/blog-post_1361.html' title='இது என்ன முரண்?'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-8062270338361443377</id><published>2010-06-18T04:25:00.000-07:00</published><updated>2010-06-18T04:29:06.761-07:00</updated><title type='text'>இலங்கையில் ஊடுருவிய சீன கைதிகளால் இலங்கை அகதிகள் உயிருக்கு ஆபத்து; ஜெயல</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TBtYBodWtvI/AAAAAAAAAgk/raOCNcPOUMw/s1600/88417256-2381-4a30-9de9-7c6b14d95228_S_secvpf.gif.jpeg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 150px;" src="http://2.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TBtYBodWtvI/AAAAAAAAAgk/raOCNcPOUMw/s200/88417256-2381-4a30-9de9-7c6b14d95228_S_secvpf.gif.jpeg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5484073756317366002" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சென்னை, ஜூன். 18-&lt;br /&gt; &lt;br /&gt;அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-&lt;br /&gt; &lt;br /&gt;இலங்கையில் நெடுஞ்சாலைப்பணிகளையும், ரயில்வே பணிகளையும் மேற்கொள்வதற்காக, சிறைக்கைதிகளாக இருந்த 25,000 தொழிலாளர்கள் சீனாவிலிருந்து இலங்கையில் வந்து இறங்கி உள்ளதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பதற்காக இந்திய அரசாங்கம் 1,000 கோடி ரூபாய் அனுமதித்துள்ளது. ஆனால் இந்த மறு சீரமைப்பிற்கான ஒப்பந்தத்தை சீனாவிடம் இலங்கை அரசு அளித்திருக்கிறது. இதிலிருந்து, இலங்கையில் உள்ள தமிழர்களின் நலனுக்காக அனுப்பப்பட்ட இந்திய மக்களின் வரிப்பணம் சீனாவை சென்றடைகிறது என்பது தெளிவாகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;இந்தியாவின் பணம் சீனாவிற்கு செல்கிறதே என்பது தற்போது எனது முக்கிய கவலை இல்லை. இதுவரை பாதுகாப்பாக உள்ள இந்தியாவின் தெற்குப்பகுதியில், இந்தியாவிற்கு எதிரான வேவு பார்க்கும் பணிகளை தொடங்கும் குறிப்பிட்ட நோக்கத்துடன் சீன ஒற்றர்களும், உளவுத்துறையினரும் சீனத் தொழிலாளர்களுடன் இலங்கைக்குள் ஊடுருவி இருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின் தெற்கு கடலோரத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் தான் இலங்கை உள்ளது.&lt;br /&gt; &lt;br /&gt;1962 ஆம் ஆண்டைய சீன ஆக்கிரமிப்பு இந்திய தேசத்தையே உலுக்கியது. அப்போதிருந்த இந்திய அரசு சகோதரத்துவத்து மனப்பான்மையுடன் சீனா வோடு அபரிமிதமாக உறவா டிக் கொண்டிருந்த போது கூட, சீனா இந்தியாவின் மீது தாக்குதல் தொடுத்தது. குறுகிய நோக்குப்பார்வையும், தவறான முடிவுமே அந்த சமயத்தில் இந்தியா தோல்வியுற்றதற்கு காரணம். சர்வதேச அரசியல் சதுரங்க விளையாட்டில் தலைசிறந்தவர்களால் இந்தியாவிற்கு இந்த படுதோல்வி அடைந்து அவமானப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.&lt;br /&gt; &lt;br /&gt;நாம் எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால் அதே வரலாறு மீண்டும் நிகழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது. வட இலங்கையில் சீனர்கள் பெருமளவில் குவிந்திருக்கிறார்கள் என்ற ஊடகங்களின் தகவல் உண்மையாக இருக்குமேயானால், இந்தியாவிற்கு ஆபத்து எதிர் நோக்கி யிருக்கிறது என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை. அண்மையில் ராஜபக்ஷே இந்தியாவிற்கு வருகை தந்திருந்த போது, பயனற்ற, சம்பிரதாய ரீதியான பேச்சுகளை அவருடன் பகிர்ந்து கொள்வதை தவிர்த்து, இந்த பிரச்சினையை இந்தியா உறுதியுடன் முன் வைத்திருக்க வேண்டும்.&lt;br /&gt; &lt;br /&gt;வட இலங்கையில் சீனர்கள் குவிக்கப்பட்டுள்ளதன் மூலம் மற்றுமொரு கடுமையான ஆபத்து ஏற்கெனவே மிக மோசமாக உருக்குலைந்துள்ள இலங்கைத்தமிழர்களுக்கு காத்திருக்கிறது. 27 ஆண்டு கால இனப்போர் பல உயிர்களை பலிவாங்கியுள்ளது. பெரும்பாலான ஆண்கள் இந்த இனப்போரில் உயிரிழந்துள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச்சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்னமும் பாதுகாப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;இந்தச் சூழ்நிலையில், தற்காத்துக்கொள்ளும் சக்தியற்று பலவீனமாக உள்ள முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் பெண்கள் அடங்கிய மீதமுள்ள தமிழர்களை சீனாவிலிருந்து வந்துள்ள 25,000 சிறைக் கைதிகள் தங்களுடைய அத்துமீறல்களுக்கு உட்படுத்த ஆரம் பித்தால், அங்குள்ள தமிழர்களின் அவல நிலைமை மேலும் விபரீதமாகும். இந்தப் பிரச்சினையில் காலதா மதமின்றி இந்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசுடன் கடுமையாகப் பேச வேண்டும். கடினமாக நடந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு ஜெயலலிதா கூறி உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.maalaimalar.com/2010/06/18105210/srilanka-refugee-peril-ex-mini.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-8062270338361443377?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/8062270338361443377/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/06/blog-post_18.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/8062270338361443377'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4119767461462892000/posts/default/8062270338361443377'/><link rel='alternate' type='text/html' href='http://kottammurasu.blogspot.com/2010/06/blog-post_18.html' title='இலங்கையில் ஊடுருவிய சீன கைதிகளால் இலங்கை அகதிகள் உயிருக்கு ஆபத்து; ஜெயல'/><author><name>premkumar</name><uri>http://www.blogger.com/profile/02514581249199647883</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='31' height='24' src='http://3.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/StKC_XrlSdI/AAAAAAAAAG0/nVhra6Ov14Q/S220/ecsLogWordFormat.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TBtYBodWtvI/AAAAAAAAAgk/raOCNcPOUMw/s72-c/88417256-2381-4a30-9de9-7c6b14d95228_S_secvpf.gif.jpeg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4119767461462892000.post-4554814128421027261</id><published>2010-06-16T22:05:00.000-07:00</published><updated>2010-06-16T22:13:22.932-07:00</updated><title type='text'>துணை வேந்தர்களா !!!!! தூங்கும் வேந்தர்களா ?????</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TBmtSQgb9CI/AAAAAAAAAgI/YdCOY3fpdIU/s1600/WR_605123.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 156px; height: 500px;" src="http://4.bp.blogspot.com/_rHU7pKJ5SLY/TBmtSQgb9CI/AAAAAAAAAgI/YdCOY3fpdIU/s200/WR_605123.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5483604550480557090" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காரைக்குடி சுற்று சுழல் மற்றும் பருவ நிலை துணை வேந்தர்கள் மாநாட்டில் நண்பகல் 12 .25 மணிக்கு  நல்ல தூக்கம் போடும் துணை வேந்தர்கள் ????&lt;br /&gt;&lt;br /&gt;- தினமலரில் வெளியான முதல் பக்க படம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4119767461462892000-4554814128421027261?l=kottammurasu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kottammurasu.blogspot.com/feeds/4554814128421027261/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kottam
