எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
மலை வளமே, மண் வளம்!
என்ற முழகத்தை முன்வைத்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டம் சார்பாக
புரட்டாசி 11 ஆம் நாள் (27-09-2025) மாலை 4 மணியளவில் தர்மபுரி வள்ளலார் திடலில்
மலைகளின் மாநாடு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

0 Comments
premkumar.raja@gmail.com