நாள் :14-09-2025 ஆவணி29 (ஞாயிற்றுக்கிழமை )
நேரம் : காலை 8 மணி முதல்
#Ntk_Demands_InnerLinePermit
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
'நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்!' மாபெரும் பொதுக்கூட்டம்
நாள் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: நகர அரங்கம், இராஜவீதி தேர்நிலை திடல், கோயம்புத்தூர்
மானத்தமிழர் எல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
திரள்நிதிப் பங்களிக்க:👇
https://donate.naamtamilar.org/convention_for_if_we_lose_land_lose_strength.html

0 Comments
premkumar.raja@gmail.com