கொச்சி : "தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தான் விடுதலைப் புலிகளின் செயல் பாடுகள் குறைந்தன. அவர்களை அழித்தது இலங்கையின் வளர்ச் சிக்கு பெரிதும் உதவும்' என, இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா தெரிவித்தார். கேரள மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கே, கொச்சியில் நடந்த ரோட்டரி சங்க மாநாட்டில் பேசியதாவது: இலங்கையில் என்னுடைய ஆட்சிக் காலத் தில் தான், விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள் குறைந்திருந்தன. என்னை கொலை செய்ய முயன்ற விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நான் துணிந்தேன். அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து என்னை முட்டாள் என்றனர். அவர்களுடன் போரிடுவது மட்டுமே பலனை தரும் என்றனர் வேறு சிலர். பேச்சுவார்த்தை மற்றும் போர் நிறுத்தம் மூலம் அவர்களது செயல் பாடுகளை குறைக்க முடிந்தது. இந்த நடவடிக்கை இலங்கையின் வளர்ச்சிக்கு உதவி செய்தது. விடுதலைப் புலிகள் வசமிருந்த முக்கால் வாசி இடங்களை எனது ஆட்சிக் காலத் தில் கைப்பற்றினேன். ஊழல் களை அறவே அகற்ற பெரும் பாடுபட்டேன். ஊழலை குறைக்க முடிந்ததே தவிர ஒழிக்க முடியாமல் போனது என்றார்.
செப்டம்பர் 21,2009,00:00 IST
- முகப்பு
- தமிழ்த்தேசியம்
- _மு.களஞ்சியம்
- _பாரிசாலன்
- _துரைமுருகன்
- _பெ.மணியரசன்
- _சீமான்
- _ஜெகத் கஸ்பர்
- _முத்துப்பாண்டி
- _சீதையின்மைந்தன்
- தமிழ் தேசிய தலைவர்கள்
- _கி.ஆ.பெ
- _ம.பொ.சி
- _சங்கரலிங்கனார்
- _ம.சோ.விக்டர்
- _சி.கோ.தெய்வநாயகம்
- வரலாறு
- _இராஜேந்திர சோழன்
- _கீழடி
- _காப்பியங்கள்
- தமிழீழம்
- _KUNA KAVIYALAHAN
- _IBC TAMIL
- _Tubetamil
- தமிழ்நாடு
- _ஆசீவகம்
- _ரவீந்திரன் துரைசாமி
- உலக தமிழ் தேயம்
- _அமெரிக்கா
- __ஜமைக்கா
- _ஆஸ்திரேலியா
- __பிஜி
- __நியூசிலாந்து
- _ஆப்பிரிக்கா
- __தென்னாப்பிரிக்கா
- __சீசேல்ஸ்
- _ஐரோப்பிய ஒன்றியம்
- __பப்புவா நியூ குனியா
- __ரீயூனியன் தீவு
- __சுவிட்சர்லாந்து
- _ஆசியா
- __கம்போடியா
- __சீனா
- __இந்தோனேசியா
- __மொரீசியஸ்
- __பாகிஸ்தான்
- __KOREAN
- __இஸ்ரேல்
- __KURDISTAN
- __சிங்கப்பூர்
- இந்திய ஒன்றியம்
- _IndianFederalFront
0 Comments
premkumar.raja@gmail.com