தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதில்லை. சிங்கள மீனவர்கள்தான் எல்லைதாண்டுகிறார்கள் என, நல்லகண்ணு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்தார்.
இதுகுறித்து தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டத்தில் அவர் கூறியதாவது,
எல்லை தாண்டிச் செல்லும் தமிழக மீனவர்களை காக்க முடியாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறியுள்ளது கண்டிக்கத்தக்கது.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதில்லை. மாறாக, சிங்கள கடற்படைதான் நாகை, கோடியக்கரை
உள்ளிட்ட இடங்களில் நமது நாட்டு கடல் பகுதிக்குள் வந்து நமது மீனவர்களை தாக்குகிறது. சிங்கள மீனவர்கள் மீதுதான் தவறு உள்ளது.
தமிழகத்தில் மின்பற்றாக்குறை தீர இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு இலவச பம்ப்செட் வழங்கப்படுமென முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது என்றார்.
- முகப்பு
- தமிழ்த்தேசியம்
- _மு.களஞ்சியம்
- _பாரிசாலன்
- _துரைமுருகன்
- _பெ.மணியரசன்
- _சீமான்
- _ஜெகத் கஸ்பர்
- _முத்துப்பாண்டி
- _சீதையின்மைந்தன்
- தமிழ் தேசிய தலைவர்கள்
- _கி.ஆ.பெ
- _ம.பொ.சி
- _சங்கரலிங்கனார்
- _ம.சோ.விக்டர்
- _சி.கோ.தெய்வநாயகம்
- வரலாறு
- _இராஜேந்திர சோழன்
- _கீழடி
- _காப்பியங்கள்
- தமிழீழம்
- _KUNA KAVIYALAHAN
- _IBC TAMIL
- _Tubetamil
- தமிழ்நாடு
- _ஆசீவகம்
- _ரவீந்திரன் துரைசாமி
- உலக தமிழ் தேயம்
- _அமெரிக்கா
- __ஜமைக்கா
- _ஆஸ்திரேலியா
- __பிஜி
- __நியூசிலாந்து
- _ஆப்பிரிக்கா
- __தென்னாப்பிரிக்கா
- __சீசேல்ஸ்
- _ஐரோப்பிய ஒன்றியம்
- __பப்புவா நியூ குனியா
- __ரீயூனியன் தீவு
- __சுவிட்சர்லாந்து
- _ஆசியா
- __கம்போடியா
- __சீனா
- __இந்தோனேசியா
- __மொரீசியஸ்
- __பாகிஸ்தான்
- __KOREAN
- __இஸ்ரேல்
- __KURDISTAN
- __சிங்கப்பூர்
- இந்திய ஒன்றியம்
- _IndianFederalFront
0 Comments
premkumar.raja@gmail.com