சென்னை:தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, தஞ்சை நகர மேம்பாட்டுப் பணிகளுக்கு 25 கோடியே 19 லட்சம் ரூபாயை ஒதுக்கி, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.மாமன்னர் ராஜராஜனின் தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு நிறைவடைவதை கொண்டாடும் வகையில், தமிழக அரசின் சார்பில், தஞ்சையில் செப்., 25 மற்றும் 26ம் தேதிகளில் விழா நடத்தப்படுமென முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார்.
இதையொட்டி, தஞ்சை நகரில் சாலைகள் மேம்பாடு, பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டுகள் மேம்பாடு, பெரிய கோவில் முதல் மருத்துவக் கல்லூரி வரை தெருவிளக்குகள், ராஜராஜ சோழன் சிலை நிறுவப்பட்டுள்ள பூங்காவை அழகுபடுத்துதல், பெரிய கோவில் அருகிலுள்ள ஜி.ஏ.கால்வாயின் பாலத்தை அகலப்படுத்துதல் ஆகிய அடிப்படை பணிகளை நிறைவேற்ற 25 கோடியே 19 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, நிர்வாக அனுமதி வழங்கி முதல்வர் கருணாநிதி நேற்று உத்தரவிட்டார்.
- முகப்பு
- தமிழ்த்தேசியம்
- _மு.களஞ்சியம்
- _பாரிசாலன்
- _துரைமுருகன்
- _பெ.மணியரசன்
- _சீமான்
- _ஜெகத் கஸ்பர்
- _முத்துப்பாண்டி
- _சீதையின்மைந்தன்
- தமிழ் தேசிய தலைவர்கள்
- _கி.ஆ.பெ
- _ம.பொ.சி
- _சங்கரலிங்கனார்
- _ம.சோ.விக்டர்
- _சி.கோ.தெய்வநாயகம்
- வரலாறு
- _இராஜேந்திர சோழன்
- _கீழடி
- _காப்பியங்கள்
- தமிழீழம்
- _KUNA KAVIYALAHAN
- _IBC TAMIL
- _Tubetamil
- தமிழ்நாடு
- _ஆசீவகம்
- _ரவீந்திரன் துரைசாமி
- உலக தமிழ் தேயம்
- _அமெரிக்கா
- __ஜமைக்கா
- _ஆஸ்திரேலியா
- __பிஜி
- __நியூசிலாந்து
- _ஆப்பிரிக்கா
- __தென்னாப்பிரிக்கா
- __சீசேல்ஸ்
- _ஐரோப்பிய ஒன்றியம்
- __பப்புவா நியூ குனியா
- __ரீயூனியன் தீவு
- __சுவிட்சர்லாந்து
- _ஆசியா
- __கம்போடியா
- __சீனா
- __இந்தோனேசியா
- __மொரீசியஸ்
- __பாகிஸ்தான்
- __KOREAN
- __இஸ்ரேல்
- __KURDISTAN
- __சிங்கப்பூர்
- இந்திய ஒன்றியம்
- _IndianFederalFront
0 Comments
premkumar.raja@gmail.com